இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ஆபரேஷன் கலாநெமி: உத்தராகண்டில் போலி சாமியார்கள் வேடத்தில் உலவும் வங்கதேசத்தினர் கைது
உத்தராகண்டில் "ஆபரேஷன் கலாநெமி" என்ற பெயரில் காவல்துறை நடத்தும் போலி சாமியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
அமெரிக்காவின் புதிய short-term விசா விதி: இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு தரும்?
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்த ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தின்படி, அமெரிக்க குடியேற்றமற்ற விசாவிற்கு (NIV) விண்ணப்பிக்கும் நபர்கள் இப்போது தங்கள் குடியுரிமை அல்லது சட்டப்பூர்வ வசிப்பிட நாட்டில் தங்கள் விசா இன்டெர்வியூ சந்திப்புகளை முன்கூட்டியே ஷெட்யூல் செய்ய வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் என்கவுண்டர் வெடித்தது; பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தற்போது மோதல் நடந்து வருகிறது.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சுழற்சி காரணமாக, இன்று,(செப்டம்பர் 8) தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிக கூட்டணி? புயலைக் கிளப்பிய விஜய பிரபாகரன் பேட்டி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜயுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்து, தேமுதிகவின் முக்கியத் தலைவரான விஜய பிரபாகரன் மறைமுகமாக குறிப்பிட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவ பக்தர்களுக்கு ஏழு ஜோதிர்லிங்கத் தரிசனத்திற்கான சிறப்பு ரயில் பேக்கேஜை அறிவித்தது ஐஆர்சிடிசி
இந்திய ரயில்வே, சிவபெருமானின் பக்தர்களுக்குப் புதிய பாரத் கௌரவ் ரயில் பேக்கேஜை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பக்தர்கள் ஏழு ஜோதிர்லிங்கங்களை மிகக் குறைந்த செலவில் தரிசிக்க முடியும்.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 7) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உக்ரைன் போர் குறித்து ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் சனிக்கிழமை (செப்டம்பர் 6) தொலைபேசியில் உரையாடினர்.
குஜராத்தின் பிரபல சக்தி பீட சரக்கு ரோப்வே அறுந்து விழுந்ததில் ஆறு பேர் பலி
குஜராத்தில் உள்ள பிரபலமான சக்திபீடமான பாவ்கட் கோயிலில், சனிக்கிழமை (செப்டம்பர் 6) சரக்கு ரோப்வே அறுந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
சஹாரா குழுமம் மீது ₹1.74 லட்சம் கோடி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
சஹாரா குழுமத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையில், அமலாக்கத்துறை அதன் நிறுவனர் சுப்ரதா ராய், அவரது குடும்பத்தினர் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கம்; ஆதரவாளர்களுக்கும் கல்தா
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், கட்சியிலிருந்து முன்னர் நீக்கப்பட்ட தலைவர்களான வி.கே.சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் இந்தியா குறித்த நேர்மறையான கருத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா - அமெரிக்கா உறவுகள் குறித்துக் கூறிய கருத்துக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
மே 10க்குப் பிறகும் நீடித்த ஆபரேஷன் சிந்தூர்; புதிய தகவலை வெளியிட்ட இந்திய ராணுவத் தளபதி
மானக்ஷா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி, 'ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் ஆழ்ந்த தாக்குதல்களின் சொல்லப்படாத கதை' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
மோடி மிகச் சிறந்த பிரதமர்; இந்தியாவுடன் வலுவான உறவு; அந்தர் பல்டி அடித்த டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நீண்ட கால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாணவர்களே அலெர்ட்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு காலக்கெடு, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிட்ட ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் எக்ஸ் கணக்கை முடக்கியது மத்திய அரசு
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக, "இந்தியாவை சிதைக்க வேண்டும்" என்று வெளிப்படையாகப் பதிவிட்ட ஆஸ்திரியப் பொருளாதார நிபுணர் குந்தர் ஃபெஹ்லிங்கர்-ஜான் என்பவரின் எக்ஸ் சமூக வலைதள கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.
கோவை மக்களுக்கு குட் நியூஸ்; அடுத்த மாதம் அவிநாசி மேம்பால திறக்கப்படும் என தகவல்
கோவை அவிநாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம், இந்த மாத இறுதியில் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
'34 மனித குண்டுகள், 400 கிலோ RDX': போலீசுக்கு வந்த அச்சுறுத்தலால் மும்பையில் உஷார் நிலை
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அனந்த் சதுர்தஷிக்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாகவும் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
"அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்காவிட்டால்...": EPS க்கு கேடு விதித்த செங்கோட்டையன்
அதிமுகவின் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று கோபியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ள விஜய்: தவெக தேர்தல் பயணம் செப்டம்பர் 13 முதல்
தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தனது சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் எனக் கட்சி வட்டாரத் தகவல்கள் உறுதி செய்கின்றன.
₹5 லட்சம் வரை ஆந்திராவில் இலவச மருத்துவக் கொள்கை: சந்திரபாபு அரசு ஒப்புதல்
முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அமைச்சரவை, உலகளாவிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதிமுக கட்சியில் அதிருப்தி: இன்று மனம் திறந்து பேசவுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த அதிமுக MLA மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் நிலவும் அதிருப்தியை ஒட்டி இன்று (செப். 5) கோபியில் அவரது நிலைப்பாட்டை வெளிப்படையாக பகிர உள்ளார் என அறிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அடுத்த தலைமுறைக்கானவை: பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
மறைமுக வரி விதிப்பு முறையை மாற்றி அமைக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
2015க்கு முன்பு தமிழகம் வந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கியது மத்திய அரசு
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்த இலங்கைத் தமிழ் அகதிகள், இங்குத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகத் தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தீவிரவாத எதிர்ப்பு முதல் பொருளாதார ஒத்துழைப்பு வரை; டெல்லியில் பிரதமர் மோடி சிங்கப்பூர் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நோக்கம் கொண்ட கூட்டாண்மையை வலியுறுத்தினார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 5) தமிழகத்தில் கோவை மெட்ரோவில் மட்டும் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
NIRF தரவரிசைப் பட்டியல் 2025: தேசிய அளவில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள தமிழக கல்லூரிகளின் பட்டியல்
மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 க்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது சரியா? உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
டெல்லியில் உள்ள நேருவின் அதிகாரபூர்வ இல்லம் Rs.1,100 கோடிக்கு விற்கப்பட்டது
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்த டெல்லியின் லுடியன்ஸ் பங்களா மண்டலத்தில் (LBZ) உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க பங்களா, ₹1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
CAA: 2024 க்குள் இந்தியா வந்த சிறுபான்மையினர் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கிய மத்திய அரசு
மதத் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க டிசம்பர் 31, 2024 வரை இந்தியாவிற்கு வந்த மற்ற நாட்டை சேர்ந்த சிறுபான்மையினர் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 52 வயது பெண்ணைக் கொன்ற 26 வயது இன்ஸ்டாகிராம் காதலன்
உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் 52 வயது பெண் ஒருவர் தனது 26 வயது காதலனால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
'பொருளாதார சுயநலம்' இருந்தபோதிலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ந்தது: மோடி
"பொருளாதார சுயநலத்தால் எழும் சவால்கள் இருந்தபோதிலும்" நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சியடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெளிப்படையாகக் கண்டிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
'நான் மன்னிக்கலாம், ஆனால்...': தாயை அவதூறாக பேசியது குறித்து பிரதமர் மோடி வருத்தம்
பீகாரில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணியின் பேரணியின் போது, தன்னையும் தனது மறைந்த தாயார் ஹீராபென் மோடியை பற்றியும் அவதூறான கருத்துக்கள் பேசப்பட்டதை அறிந்து மிகவும் வருந்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் ரூ.7,020 கோடி முதலீடுகளை உறுதி செய்யும் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உறுதி செய்த முதல்வர்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வழங்க திட்டம்: தமிழக அரசு நடவடிக்கை
மரவள்ளி கிழங்குக்குச் சந்தை நிலைத்தன்மை ஏற்படுத்தும் நோக்கில், ஜவ்வரிசியை ரேஷன் கடைகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு; டெல்லியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
செவ்வாய்க்கிழமை டெல்லியில் யமுனா பஜாரில் யமுனா நதி கரைகளை உடைத்ததால் வெள்ள அபாயம் அதிகரித்தது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணிப்பு
வடக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
அரசு இல்லத்தை காலி செய்தார் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்த ஒரு மாதத்திற்குப் பிறகு, டெல்லியில் உள்ள தனது அரசு இல்லத்தைக் காலி செய்துள்ளார்.