LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

22 Aug 2025
பீகார்

பீகாரில் பிரதமர் மோடி திறந்து வைத்த ஆசியாவின் அகலமான ஆறு வழிப் பாலத்தின் சிறப்பு என்ன தெரியுமா? 

பீகாரில், இந்தியாவின் மிக அகலமான கேபிள் பாலமான அவுண்டா-சிமாரியா பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

பரிமேட்ச் எனும் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடிக்கு மேல் இழந்துள்ளார்.

22 Aug 2025
தமிழகம்

கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளில் திருத்தம்; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் விதிகள், 2023, கருணை அடிப்படையிலான பணி நியமனம் தொடர்பான விதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருத்தப்பட்டுள்ளன.

வட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 Aug 2025
ஆர்எஸ்எஸ்

சட்டமன்றத்தில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில சட்டமன்றத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கீதத்தைப் பாடியது வைரலாகி உள்ளது.

22 Aug 2025
பாமக

மகனுக்குப் பதிலாக மகளை களமிறக்கிய ராமதாஸ்; பாமக தலைமை நிர்வாக குழுவில் ஸ்ரீகாந்தி சேர்ப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை நிர்வாகக் குழுவில், நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெரு நாய்கள் மீதான உச்ச நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள் இவையே

டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள தெருநாய்கள் தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமர்வு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாற்றியமைத்தது.

22 Aug 2025
சென்னை

Madras Day: சென்னையில் உள்ள பிரபலமான இடங்களின் பெயர் காரணங்கள் அறிந்துகொள்வோமா?!

இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி, சென்னை நகரம் தனது 386வது ஆண்டை பெருமையுடன் கொண்டாடுகிறது.

ஆன்லைன் கேமிங் தடை சட்டத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க நிறுவனங்கள் திட்டம்

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025 ஐ எதிர்த்து, ரியல் மணி கேமிங் (RMG) நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றன.

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு? அத்துமீறி உள்ளே நுழைந்த நபர் கைது

இந்தியாவின் மிகவும் பாதுகாக்கப்பட்ட வளாகங்களில் ஒன்றான நாடாளுமன்ற வளாகத்தில், அடையாளம் தெரியாத ஒருவர் சுவர் ஏறி குதித்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை அத்துமீறலில் ஈடுபட்டார்.

தெரு நாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் மாற்றம்; புதிய விதிமுறைகள் என்னென்ன?

தெரு நாய்கள் தொடர்பான தனது முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது.

ஜம்மு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு; புறா காலில் கட்டப்பட்டிருந்த செய்தியால் பரபரப்பு

ஜம்மு ரயில் நிலையத்தில் IED வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான எச்சரிக்கைக்குப் பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

22 Aug 2025
சென்னை

சென்னையில் அதிகாலையில் கனமழை: 30 மாவட்டங்களில் மித மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை இடியுடன் கொட்டித் தீர்த்தது.

21 Aug 2025
இந்தியா

அமெரிக்கா அடாவடியான நாடு; இந்தியாவுடன் துணை நிற்பதாக சீன தூதர் கருத்து

இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% கூடுதல் வரி விதிப்புக்கு சீனா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

21 Aug 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 22) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

உக்ரைன் போர் மற்றும் மேற்காசிய பதற்றம் குறித்து பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கலந்துரையாடல்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று தொலைபேசியில் உரையாடினர்.

21 Aug 2025
அசாம்

18 வயது நிரம்பியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த அசாம் அரசு முடிவு 

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த அசாம் அரசு முடிவு செய்துள்ளது.

2026 தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை: மதுரை மாநாட்டில் TVK விஜய் அறிவிப்பு

இன்று, மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்ற தனது கட்சியின்(தமிழக வெற்றி கழகம்) இரண்டாவது மாநில அளவிலான மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றினார்.

21 Aug 2025
காங்கிரஸ்

மலையாள நடிகையின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து கேரள காங்கிரஸ் MLA ராஜினாமா

மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, கேரள காங்கிரஸ் MLA ராகுல் மம்கூத்ததில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

21 Aug 2025
தவெக

கட்டுக்கடங்காத கூட்டத்தால் முன்கூட்டியே தொடங்கிய தவெக இரண்டாவது மாநில மாநாடு

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரை, பரபத்தி பகுதியில் உள்ள 506 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

21 Aug 2025
தமிழகம்

தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆகஸ்ட் 26 அன்று விரிவுபடுத்த உள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை வழங்கும் முயற்சியா? கணக்கெடுப்பிற்கான டெண்டரை அறிவித்த தமிழக அரசு

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு தேடி குடியேறியிருக்கும் வடமாநில தொழிலாளர்களுக்குத் தமிழ்நாட்டிலேயே வாக்குரிமை வழங்கும் சாத்தியம் குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவம் நேரத்தில், தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

21 Aug 2025
தமிழகம்

3,664 காலிப் பணியிடங்கள்; தமிழக சீருடைப் பணியாளர்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியானது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), தமிழக காவல்துறை, சிறை மற்றும் சீர்திருத்தத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் மொத்தம் 3,664 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

21 Aug 2025
அகமதாபாத்

10ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியது ஏன்? அகமதாபாத் பள்ளி மாணவனின் இன்ஸ்டாகிராம் சாட் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

குஜராத்தின் அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது ஜூனியர் மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டான்.

இந்திய ரயில்வேயில் தண்ணீர் பிரச்சினைக்கு மட்டும் ஒரு நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள்; சிஏஜி அறிக்கை

இந்திய ரயில்வேயில் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த சிஏஜியின் சமீபத்திய அறிக்கை, பல முக்கிய குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.

மதுரையில் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு இன்று: களைகட்டிய பாரபத்தி

தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

20 Aug 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

20 Aug 2025
அமித்ஷா

குற்றவாளி எம்.பி.க்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் அமளி, அடுத்து என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய மூன்று சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதன்கிழமை எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

20 Aug 2025
அகமதாபாத்

அகமதாபாத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக்கொன்ற ஜூனியர் மாணவன்

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வெளியே 15 வயது 10 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவனது ஜூனியர் மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா லோக்சபாவில் தாக்கல்

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலையில், லோக்சபா அமளிக்குள் மத்திய அரசு முக்கியமான ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இன்று தாக்கல் செய்தது.

20 Aug 2025
புலனாய்வு

NIA திடீர் சோதனை: திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானலில் 10 இடங்களில் விசாரணை

திருவாரூரில் ஹிந்து முன்னணி தலைவர் ராமலிங்கம் கொலை வழக்கில் முக்கிய கைதியான முகமது அலி ஜின்னா தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று அதிகாலை 6 மணியிலிருந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டது.

20 Aug 2025
டெல்லி

பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை 'அறைந்த' மர்ம நபர் கைது

புதன்கிழமை டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டில் நடைபெற்ற ஜன் சன்வாய் (பொது விசாரணை) நிகழ்ச்சியில், ஒரு நபர் அவரை அறைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

20 Aug 2025
இந்தியா

எல்லைகளை வரையறைக்காக இந்தியாவும் சீனாவும் நிபுணர் குழுவை அமைக்க உள்ளன

எல்லை நிர்ணயப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைக்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

20 Aug 2025
பிரதமர்

பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை: குற்ற செயல்களில் கைது செய்யப்பட்டு சிறை சென்றால் பதவி நீக்கும் சட்டம் விரைவில்!

பிரதமர், மாநில முதலமைச்சர்கள் அல்லது ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் என யாராவது கடுமையான குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுத்து வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு கட்டுப்பாடு: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

19 Aug 2025
மும்பை

மும்பையில் கனமழை காரணமாக பழுதடைந்த மோனோ ரயில்; 200 பயணிகள் 3 மணிநேரமாக சிக்கித் தவிப்பு

செவ்வாய்க்கிழமை மாலை மும்பை மோனோ ரயில் பழுதடைந்ததால், பயணிகள் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக தவித்தனர்.

துணை ஜனாதிபதி பதவிக்கு INDIA bloc கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.சுதர்ஷன் ரெட்டி யார்?

எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய மேம்பாட்டு உள்ளடக்கிய கூட்டணி (INDIA) வரவிருக்கும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக பி. சுதர்ஷன் ரெட்டியை அறிவித்துள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வலியுறுத்திய போதிலும், INDIA கூட்டணி செவ்வாயன்று தனது சொந்த வேட்பாளரை அறிவித்துள்ளது.

19 Aug 2025
சீனா

உரங்கள், அரிய மண்...: இந்தியாவின் கவலைகளை நிவர்த்தி செய்ய ஒப்புக்கொண்ட சீனா

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தற்போது இந்தியாவில் உள்ளார், அங்கு அவர் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்தார்.

19 Aug 2025
சீனா

சீன வெளியுறவு அமைச்சர் வருகை: LACயில் பதற்றம் குறைய வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தல்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார்.