LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

19 Aug 2025
மும்பை

மும்பையில் வரலாறு காணாத மழை: 8 மணிநேரத்தில் 177 மிமீ, 100 ஆண்டு சாதனை முறியடிப்பு

மும்பை மாநகரத்தில் கடந்த 8 மணி நேரத்தில் 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

19 Aug 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்தார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

எல்லையில் அமைதியை பேணாமல் சீனாவுடன் உறவை மேம்படுத்த முடியாது; வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி

வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதட்டமான காலத்திற்குப் பிறகு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2ஏ பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29இல் தொடக்கம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 29, 2025 அன்று தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அலாஸ்காவில் டிரம்பிடம் பேசியது என்ன? பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

தமிழருக்கு போட்டியாக தமிழர்? திருச்சி சிவாவை இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு என தகவல்

வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திமுகவின் மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

18 Aug 2025
ராஜஸ்தான்

சஃபாரி வாகனம் பழுதடைந்ததால் ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை நடுக்காட்டில் தவிக்கவிட்டுச் சென்ற வழிகாட்டி

ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவில் குழந்தைகள் உட்பட இருபது சுற்றுலாப் பயணிகள் தங்கள் சஃபாரி வாகனம் பழுதடைந்த நிலையில், வழிகாட்டி அவர்களை நடுவழியில் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கதுவா மற்றும் கிஷ்த்வாரைத் தொடர்ந்து குப்வாராவில் மேலும் ஒரு மேக வெடிப்பு

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப்பின் உயரமான பகுதிகளில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) ஒரு மேக வெடிப்பு ஏற்பட்டது, இதனால் வார்னோ வனப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா தொடர்பான சிறப்பு மக்களவை அமர்வை புறக்கணித்தன எதிர்க்கட்சிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சென்ற இந்தியாவின் முதல் விண்வெளி வீரர், கமாண்டர் சுபன்ஷு சுக்லா மற்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் விக்ஸித் பாரதத்தின் தொலைநோக்கு பார்வையை அடைவதில் விண்வெளி திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களவை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) சிறப்பு விவாதத்தை நடத்துகிறது.

18 Aug 2025
மக்களவை

ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா 2025 மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு உடனடியாக தேர்வுக்குழுவுக்கு பரிந்துரை

வாழ்க்கை மற்றும் வணிகத்தை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்காக சிறிய குற்றங்களை குற்றமற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஜன் விஸ்வாஸ் (திருத்தம்) மசோதா, 2025, திங்களன்று (ஆகஸ்ட் 18) மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

துணை ஜனாதிபதி தேர்தல் வெற்றி வாய்ப்பு: நாடாளுமன்றத்தில் NDA vs INDIA எண்கள் என்ன சொல்கின்றன

இந்தியாவில் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்.

எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய பரிசீலனை

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்திய தேசிய மேம்பாட்டு உள்ளடக்கிய கூட்டணி (INDIA) கூட்டணி பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

18 Aug 2025
மக்களவை

விண்வெளித் துறை குறித்த சிறப்புக் கூட்டத்தொடர் இன்று மக்களவையில் நடைபெறுகிறது

விண்வெளித் துறை மற்றும் சுபன்ஷு சுக்லாவின் நோக்கம் குறித்து கவனம் செலுத்தும் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று மக்களவையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி திமுக கூட்டணியிடம் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிகளும் ம் கட்சி பேதமின்றி ஆதரவு வழங்க வேண்டுமெனஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இதற்கு முன் பதவி வகித்த தமிழர்கள் யார் தெரியுமா?

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), வரவிருக்கும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் CP ராதாகிருஷ்ணனை அறிவித்துள்ளது.

18 Aug 2025
வங்க கடல்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு வலுவடைய சாத்தியம்: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதியாக தமிழருக்கு வாய்ப்பு; பாஜகவின் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தமிழகத்தைச் சேர்ந்தவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணனை வரவிருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக அறிவித்தது.

களைக்கொல்லி குறித்து புகார் தெரிவித்த விவசாயி; நேரடியான விளைநிலத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்

மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள சிராகேடா கிராமத்தில் உள்ள சோயாபீன் வயல்களில், தனியார் நிறுவனம் வழங்கிய களைக்கொல்லியைப் பயன்படுத்தியதால் பயிர்கள் அழிந்ததாக புகார்கள் வந்ததை அடுத்து, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) திடீர் ஆய்வு நடத்தினார்.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலை மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடமேற்குப் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

17 Aug 2025
சீனா

ஆகஸ்ட் 19இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி; வெளியுறவுத் துறை தகவல்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார்.

17 Aug 2025
கேரளா

கேரளாவில் மட்டும் ஒருமாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது ஏன்? இதுதான் காரணம்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) காங்கிரஸ் எம்பி சசி தரூர் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் ஒரு தனித்துவமான கலாச்சார வேறுபாடு குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாக்குத் திருட்டு போன்ற கருத்துக்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம் என தேர்தல் ஆணையம் கருத்து

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது. வாக்குத் திருட்டு போன்ற சொற்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

17 Aug 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை(ஆகஸ்ட் 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பால் நான்கு பேர் பலி; கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காதி கிராமத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) இரவு ஏற்பட்ட மேக வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழையால் பலத்த சேதம்; பலி எண்ணிக்கை 257 ஆக உயர்வு

இடைவிடாத பருவமழை இமாச்சலப் பிரதேசத்தில் பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 20 முதல் இறப்பு எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது.

16 Aug 2025
இந்தியா

டிரம்ப்-புடின் அலாஸ்கா உச்சி மாநாட்டிற்கு இந்தியா வரவேற்பு; வெளியுறவுத்துறை அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான அலாஸ்கா உச்சி மாநாட்டை இந்தியா வரவேற்றுள்ளது.

16 Aug 2025
தமிழ்நாடு

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் வருமானம் ஐந்து மடங்கு அதிகரிப்பு; அரசு தகவல்

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) 2023-24 இல் குறிப்பிடத்தக்க நிதி சாதனையைப் பதிவு செய்து, 2020-21இல் இருந்ததை விட 2023-24இல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

15 Aug 2025
பாஜக

நாகாலாந்து ஆளுநரும் முன்னாள் பாஜக தலைவருமான இல.கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார்

முன்னாள் பாஜக தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) மாலை தனது 80 வயதில் காலமானார்.

15 Aug 2025
ஆந்திரா

ஆந்திராவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம்; முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஸ்த்ரீ சக்தி என்ற மாநில அளவிலான இலவச பேருந்து பயண திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஜம்மு காஷ்மீர் திடீர் மேக வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

சுதந்திர தின 2025: 9 புதிய நலத்திட்டங்களை அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதிய உயர்வு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட ஒன்பது நலத்திட்டங்களை அறிவித்தார்.

சுதந்திர தினம் 2025: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்

இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமான விழாக்களுடன் கொண்டாடியது. தேசிய தலைநகரில், பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.

சுதந்திர தினம் 2025: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார்.

12வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்.

நேரு முதல் மோடி வரை: செங்கோட்டையிலிருந்து அதிக சுதந்திர தின உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர்கள்

பிரதமர் நரேந்திர மோடி இந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) செங்கோட்டையில் இருந்து தனது தொடர்ச்சியான 12வது சுதந்திர தின உரையை நிகழ்த்த உள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி; சுதந்திர தின உரையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பேசியதன் முழு விபரங்கள்

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசத்திற்கு உரையாற்றினார். தனது உரையில் இந்தியாவின் வலுவான பொருளாதார முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 38 பேர் உயிரிழப்பு; 100க்கும் மேற்பட்டோர் காயம்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சஷோதி கிராமத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) பிற்பகல் ஏற்பட்ட ஒரு பெரிய மேக வெடிப்பு திடீர் வெள்ளத்தில் இரண்டு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தமிழகம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்கள்; ஆளுநர் ஆர்.என்.ரவியின் சுதந்திர தின உரை

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் மாநிலம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு வீர் சக்ரா விருது

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்த போர் விமானிகள் உட்பட ஒன்பது இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு, நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரதீர விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.