LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

14 Sep 2025
யுனெஸ்கோ

யுனெஸ்கோவின் தற்காலிகப் பட்டியலில் ஏழு இந்திய இயற்கை தளங்கள் சேர்ப்பு; முழு விபரம்

இந்தியாவின் வளமான இயற்கை பாரம்பரியத்திற்கு கூடுதல் பெருமையாக, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளங்களின் தற்காலிகப் பட்டியலில் ஏழு புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

14 Sep 2025
என்ஐஏ

தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் பீகார் தலைவரை கைது செய்தது என்ஐஏ

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் பீகார் மாநிலத் தலைவர் மஹ்பூப் ஆலம் என்பவரைக் கைது செய்துள்ளது.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் மீதான வழக்கில் இடைக்கால உத்தரவை செப்.15இல் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டம் செல்லுபடியாகும் தன்மை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அறிவிக்க உள்ளது.

13 Sep 2025
நேபாளம்

நேபாளத்தின் புதிய இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ள, இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற சுசீலா கார்க்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

13 Sep 2025
விஜய்

சொன்னீங்களே செஞ்சீங்களா? திருச்சியில் திமுக மீது தவெக தலைவர் விஜய் சரமாரி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், வரும் தேர்தலை ஜனநாயகப் போர் என்று குறிப்பிட்டு, தனது பிரசாரப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார்.

13 Sep 2025
திமுக

பழைய எதிரி புதிய எதிரி; எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரில் நடைபெற உள்ளது.

₹7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி: மணிப்பூர் மேம்பாட்டுக்கு ஊக்கம்

மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ₹7,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்திய விமானப்படைக்கு மேக் இன் இந்தியா மூலம் 114 புதிய ரஃபேல் ஜெட்கள் வாங்க திட்டம்

இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிப்பதற்காக, 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

12 Sep 2025
இந்தியா

ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி; இந்தியாவின் கையெழுத்துப் பிரதி மரபுக்கு புதிய ஊக்கம்

கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தொடங்கி வைத்தார்.

12 Sep 2025
இந்தியா

பிரபல கோயிலில் விஐபி தரிசனம் ரத்து: உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழு அதிரடி முடிவு

இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மதுரா ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயிலில், விஐபி தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்புப் பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தடை; உச்ச நீதிமன்றம் அதிரடி

உச்ச நீதிமன்றம், தனது வளாகத்தின் உயர் பாதுகாப்புப் பகுதிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்குப் புதிய தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 14 முதல் வைஷ்ணோ தேவி யாத்திரை மீண்டும் தொடங்கும்

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 19 நாட்கள் இடைநிறுத்தப்பட்ட வைஷ்ணோ தேவி யாத்திரை செப்டம்பர் 14 முதல் மீண்டும் தொடங்கும்.

12 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நாளை பிரதமர் மோடி பயணம் 

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை மணிப்பூர் செல்லவுள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்திற்குக் காரணம் நீர்க் கசிவுதான்? பிளாக் பாக்ஸ் தகவலைக் கோரி அமெரிக்க வழக்கறிஞர் மனு

ஏர் இந்தியாவின் ஏஐ171 (AI171) விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்காக வாதாடும் ஒரு மூத்த அமெரிக்க வழக்கறிஞர், பிளாக் பாக்ஸ் என அழைக்கப்படும் விமானத் தரவுப் பதிவு (FDR) தகவலைப் பெறுவதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (FOIA) கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.

12 Sep 2025
டெல்லி

'நீதிபதியின் அறை வெடிக்கும்': டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உடனடியாக மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

12 Sep 2025
நேபாளம்

நேபாளக் கலவரம்: எல்லைக்கு அருகில் இந்திய யாத்ரீகர்கள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டனர்

நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய யாத்ரீகர்கள் குழு வியாழக்கிழமை தாக்கப்பட்டது.

போத்தீஸ் நிறுவனத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்கிறார்

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று செப்டம்பர் 12 ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு; அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

11 Sep 2025
கேரளா

மூளை உண்ணும் அமீபிக் நோயால் அதிகரிக்கும் பாதிப்பு; கேரளாவில் ஆறாவது நபர் உயிரிழப்பு

அரிதான மற்றும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் மூளை தொற்றுநோயான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Amoebic Meningoencephalitis) நோயால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார்.

2 மணி நேரம் வேர்க்கவேர்க்க விமானத்தில் தவித்த பயணிகள்; இறுதியில் விமான கோளாறு என இறக்கிவிட்ட ஏர் இந்தியா

புதன்கிழமை மாலை டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது

மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

11 Sep 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (செப்டம்பர் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இளைஞர்களே அலெர்ட்! எஸ்எஸ்சி தேர்வுகளில் சமத்துவத்தை உறுதி செய்ய புதிய விதிமுறை அறிமுகம்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்` (எஸ்எஸ்சி), பல்வேறு ஷிஃப்டுகளில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான சமன்படுத்தும் (normalization) முறையில், புதிய சம சதவிகித (equipercentile) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அன்புமணி ராமதாஸ் பாமகவிலிருந்து அதிரடி நீக்கம்; அரசியல்வாதியாக இருக்கவே தகுதியற்றவர் என டாக்டர் ராமதாஸ் காட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' என்ற பட்டத்தை பயன்படுத்த முடியாது: சுகாதார ஆணையம் முடிவு

பிசியோதெரபிஸ்டுகளுக்கான "டாக்டர்" என்ற பட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க, புதிய பிசியோதெரபி பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர சுகாதார சேவைகள் இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.

11 Sep 2025
கனமழை

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

10 Sep 2025
வாக்காளர்

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் அக்டோபரில் தொடங்கும்

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்று அழைக்கப்படும்,

துணை ஜனாதிபதி தேர்தல்:யார் அந்த 14 கருப்பு ஆடுகள் என எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!

துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 14 எம்.பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தது அம்பலமானதால், எதிர்க்கட்சித் தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

நானும் அதிபர் டிரம்புடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்: டிரம்ப் பதிவிற்கு பிரதமர் பதில்

இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப்பின் பதிவிற்கு பதிலளித்துள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

09 Sep 2025
விஜய்

செப்டம்பர் 13 முதல் தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் நடிகர் விஜய்: 14 சனிக்கிழமைகள், 1 ஞாயிறு மட்டுமே பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் தொடங்க உள்ளார்.

09 Sep 2025
நேபாளம்

நேபாள போராட்டங்கள்: இந்திய அரசு தனது குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது

வன்முறை போராட்டங்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 400 பேர் காயமடைந்த நிலையில், நேபாளத்தில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

09 Sep 2025
சென்னை

சென்னையில் 'நவோனியா' கும்பல் நடமாட்டம் என காவல்துறை எச்சரிக்கை!

ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமான பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), மாநில இரயில்வே காவல்துறை (GRP), மற்றும் உள்ளூர் காவல்துறைகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது, பிரதமர் மோடி முதல் வாக்கை பதிவு செய்தார்

இன்று நடைபெறும் 2025 துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வாக்களித்தார்.

ட்ரோன் அச்சுறுத்தல்களிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க இந்திய ராணுவம் சூப்பர் திட்டம்

இந்திய ராணுவம் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் தனது வான் கண்காணிப்பு வலையமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் விரைவில் தொடங்கப்படும்: விவரங்கள்

தீபாவளிக்கு சற்று முன்பு, நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்துகிறது.செப்டம்பர் மாத இறுதிக்குள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.