இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு
தமிழ்நாடு, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
ஆந்திரா கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து-அச்சத்தில் பயணிகள்
ஆந்திரா, விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் சென்றுகொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தெலுங்கானா மாநிலம் பிபி நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இணையத்தில் வைரலாக பரவும் பிரபாகரனின் உறுதி செய்யப்படாத தற்போதைய புகைப்படம்
தமிழகத்தில் தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பதாக கடந்த பிப்.,13ம் தேதி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டார்.
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.
காதலியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்த உணவக உரிமையாளர்
டெல்லியின் நஜாப்கர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் குளிர்சாதன அறைக்குள் 25 வயது பெண்ணின் சடலம் நேற்று(பிப் 14) கண்டெடுக்கப்பட்டது.
மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR
2021-22ஆம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சிக்கு கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.548.808 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது மற்ற அனைத்து தேசிய கட்சிகளும் அறிவித்த மொத்த கார்பரேட் நன்கொடைகளை விட(ரூ. 77.075 கோடி) ஏழு மடங்கு அதிகம் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின்(ADR) கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
சென்னை IITஇல் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்களில் ஒருவர் பலி
சென்னையில் உள்ள IIT-மெட்ராஸில் முதுகலை பொறியியல் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்ததாக போலீஸார் இன்று(பிப் 14) தெரிவித்துள்ளனர்.
ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை
நாக்பூர்-மும்பை கூட்ஸ் ரயில் ஒன்று 14 நாட்களுக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று தெரியாததால் அது தலைப்பு செய்தி ஆகி இருக்கிறது.
அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா
அதானி குழும பிரச்சனைகள் குறித்த மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காததால் அதிருப்தியில் இருக்கும் எதிர்க்கட்சிகளின் சர்ச்சைக்குரிய வாதங்களுக்கு இடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்கு பதிலளித்திருக்கிறார்.
சுய மரியாதை திருமணம்: காதலர் தினத்தன்று திருநம்பியை கரம்பிடித்த பெண்
காதலர் தினத்தை முன்னிட்டு தன் காதலியை அருண் பாஷ் என்ற திருநம்பி சுய மரியாதை திருமணம் செய்து கொண்டார்.
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், பிபிசி அலுவலகங்களில் ரெய்டு நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிபிசி அலுவலகங்களில் ரெய்டு: மொபைல்,லேப்டாப்கள் பறிமுதல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத் தொடர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில வாரங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று(பிப் 14) காலை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
தமிழகத்தில் 9-14 வயதுடைய சிறுமிகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி(HPV) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அறிவித்ததை அடுத்து, பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய மற்றும் மாநில உளவு துறைகள் முடிவு செய்துள்ளன.
புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி
2019ஆம் ஆண்டு இதே நாளில், பாதுகாப்புப் படையினரின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை தற்கொலைப் படை பயங்கரவாதி செலுத்தியதில் குறைந்தது 40 CRPF வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண் இணைப்பதற்கு எதிரான மனு - தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம்தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள்
விருதுநகர், வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் 35ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு அகழாய்வின்போது இங்கே நுண் கற்காலம் முதல் இடைக்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பரவிய தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில்
இலங்கை விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார் என்னும் பரபரப்பான தகவலை, தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
வீடியோ: குடி போதையில் காரை இடித்து 3 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற லாரி
மீரட்டில் ஒரு பெரிய 22 சக்கர கண்டெய்னர் லாரி, ஒரு காரை மோதி 3 கிலோ மீட்டர் வரை அதை இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சினிமா படத்தில் காண்பது போல் இந்த நிஜ வீடியோவில் நடப்பதால் இந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா
IIT பாம்பேயில் 18 வயது மாணவர் ஒருவர், நேற்று(பிப் 12) பிற்பகல் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்தார்.
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்
தமிழ்நாடு, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங்மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடம் வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்ப: நிபுணர்கள் எச்சரிக்கை
சில வாரங்களுக்கு முன், வட இந்தியாவில் அளவு கடந்த பனியும் குளிரும் மக்களின் இயல்பான வாழ்க்கையை வெகுவாக பாதித்தது என்று கேள்விப்பட்டிருப்போம்.
காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய கர்ப்பிணி-வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்
ஜம்மு & காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான கெரன் பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு
ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலகங்கா விமானப்படை தளத்தில், 1996ம்ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த 'ஏரோ இந்தியா' என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று(பிப் 13) மாநிலத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசும் போது, "சமூக நீதி என்பது இது தானா" என்று திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை சாடியுள்ளார்.
'என்னுடைய அரசியல் எதிரி சாதி தான்' - கமல்ஹாசன்
தமிழ் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் வாயிலாக பல சமுதாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை சிலர் மிரட்டி தவறாக படம் எடுத்து அவர்களை கூட்டு பலாத்காரம் செய்தததாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த சம்பவத்தின் பொழுது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடவேண்டியவை.
உச்ச நீதிமன்றத்தில் பதிவியேற்ற 2 புதிய நீதிபதிகள்
உச்சநீதிமன்றத்தின் இரண்டு புதிய நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று(பிப் 13) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமுடன் இருக்கிறார் என்னும் பரபரப்பான தகவலை, தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தை காணவில்லை
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான பி.ஆர்.அம்பேத்கரின் ராஜினாமா கடிதமானது அதிகாரபூர்வ பதிவுகளில் காணவில்லை என்னும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் மிகபெரிய விரைவு சாலையான மும்பை-டெல்லி இடையிலேயான சாலையின் ஓர் பகுதியின் திறப்பு விழா நேற்று(பிப்.,12) துவங்கி வைத்தார்.
சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு
இன்று(பிப் 13) அதிகாலை சிக்கிமின் யுக்சோம் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தங்கப் பல்லை வைத்து 15 வருடங்களுக்கு பிறகு திருடனை பிடித்த போலீஸ்
15 ஆண்டுகளாக போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த 38 வயதான பிரவின் அஷுபா ஜடேஜாவை, போலீஸார் இன்று(பிப் 11) கைது செய்தனர்.
கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்காக திருவள்ளூரில் 'ஜாரி' என்னும் இ-பொட்டிக் துவக்கம்
திருவள்ளூர் பகுதியில் உள்ள அதிகத்தூர் என்னும் பகுதியில் ஆரி மற்றும் எம்ப்ராய்டரி போடுவதில் தேர்ந்த கைவினை கலைஞர்களாக உள்ள கொத்தடிமை தொழிலாளர்களுக்காக சுயஉதவி குழுக்கள் அமைக்கப்பட்டது.
ஈரோடு இடைத்தேர்தல் - 19ம் தேதி முதல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது.
ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்
ஸ்ரீ பெரும்பதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான ஆறுவழி சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரியும், மத்திய அரசின் திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2024ம் ஆண்டின் இறுதியில் துவங்கும் என அறிவிப்பு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அவர்கள் இன்று நிரூபர்களை சந்தித்து பேசினார்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை
இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் கொத்தடிமை தனத்தில் அவதிப்பட்டுள்ளார்கள்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சனையின் போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களோடு அரசாணை வெளியிட்டதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.