NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு
    இந்தியா

    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு

    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு
    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2023, 01:07 pm 0 நிமிட வாசிப்பு
    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு
    பழ.நெடுமாறன் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருக்கின்றனர்

    விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அறிவித்ததை அடுத்து, பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய மற்றும் மாநில உளவு துறைகள் முடிவு செய்துள்ளன. மேலும், இது குறித்து பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதவாளர்களிடம் விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இலங்கையின் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விடவில்லை என்றும் அவர் நலமாக தான் இருக்கிறார் என்றும் நேற்று பழ.நெடுமாறன் "அதிகபூர்வமாக" அறிவித்தார். இதனையடுத்து, பெரும் சர்ச்சை கிளம்பியது. இப்படி ஒரு அறிவிப்பை புறந்தள்ளிவிட முடியாது என்பதால் இது குறித்து மேலும் விசாரணை நடத்த மத்திய உளவுத்துறை முடிவு செய்துள்ளது.

    இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுப்பு

    இந்த செய்தி வெளியானதும் இலங்கை ராணுவம் அதை முற்றிலுமாக மறுத்தது. மேலும், பிரபாகரன் குறித்த தகல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்ட தொடங்கி இருக்கின்றனர். உளவு பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அந்த பிரிவின் ஐ.ஜி. செந்தில்வேலன், க்யூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள் ஆகியோர் தலைமையிலான குழு மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த உளவு துறை முடிவு செய்துள்ளது. மேலும், பழ.நெடுமாறன் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுதுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    இந்தியா
    இலங்கை
    இலங்கைத் தமிழர்கள்

    தமிழ்நாடு

    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  கேரளா
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை கேரளா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    இலங்கை

    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை உலகம்
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இந்தியா
    அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்! டெஸ்ட் கிரிக்கெட்
    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் வெளியுறவுத்துறை

    இலங்கைத் தமிழர்கள்

    'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல் இலங்கை
    இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே இலங்கை
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கை
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023