NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு
    பழ.நெடுமாறன் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருக்கின்றனர்

    பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2023
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அறிவித்ததை அடுத்து, பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய மற்றும் மாநில உளவு துறைகள் முடிவு செய்துள்ளன.

    மேலும், இது குறித்து பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதவாளர்களிடம் விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இலங்கையின் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விடவில்லை என்றும் அவர் நலமாக தான் இருக்கிறார் என்றும் நேற்று பழ.நெடுமாறன் "அதிகபூர்வமாக" அறிவித்தார்.

    இதனையடுத்து, பெரும் சர்ச்சை கிளம்பியது. இப்படி ஒரு அறிவிப்பை புறந்தள்ளிவிட முடியாது என்பதால் இது குறித்து மேலும் விசாரணை நடத்த மத்திய உளவுத்துறை முடிவு செய்துள்ளது.

    இந்தியா

    இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுப்பு

    இந்த செய்தி வெளியானதும் இலங்கை ராணுவம் அதை முற்றிலுமாக மறுத்தது.

    மேலும், பிரபாகரன் குறித்த தகல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்ட தொடங்கி இருக்கின்றனர்.

    உளவு பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அந்த பிரிவின் ஐ.ஜி. செந்தில்வேலன், க்யூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள் ஆகியோர் தலைமையிலான குழு மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

    பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த உளவு துறை முடிவு செய்துள்ளது.

    மேலும், பழ.நெடுமாறன் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த செய்தியை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுதுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    இலங்கைத் தமிழர்கள்
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! கோவிட்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை உலகம்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    இலங்கைத் தமிழர்கள்

    இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே இலங்கை
    'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல் இலங்கை

    இந்தியா

    ரியல்மி 10 Pro 5G கோகோ-கோலா எடிஷன் - ஸ்மார்ட்போனின் சிறப்புகள்; ரியல்மி
    இந்தியாவில் டிக்டாக் அலுவலகம் ஒட்டுமொத்தமாக மூடல்! திடீர் அறிவிப்பு; தொழில்நுட்பம்
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் அசாம்
    ஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா? ஜியோ

    தமிழ்நாடு

    பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப்பணித்துறை மனு தாக்கல் கருணாநிதி
    பிரபல கோலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான TP கஜேந்திரன் காலமானார் - தமிழ் திரையுலம் கண்ணீர் அஞ்சலி கோலிவுட்
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு மு.க.ஸ்டாலின்
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025