NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர்
    அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்திய பிபிசி ரெய்டு

    பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2023
    03:58 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் வெளியாகிய சில வாரங்களில், பிபிசி அலுவலகங்களில் ரெய்டு நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    "எப்பொழுது அரசும் நிர்வாகமும் அச்சம் மற்றும் அடக்குமுறையின் அடையாளமாக மாறுகிறதோ, அப்போது அவற்றின்(பாஜக) முடிவு நெருங்கிவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." --சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

    "பிபிசி அலுவலகத்தில் நடந்த ரெய்டுகளுக்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகங்கள், ஆர்வலர்கள் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி, உண்மையை பேசுபவர்களை இந்திய அரசு வெட்கமின்றி வேட்டையாடுகிறது. உண்மைக்காக போராடுவதற்கு ஒரு விலையை செலுத்த வேண்டி இருக்கிறது." --ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி

    இந்தியா

    அரசியல் தலைவர்களின் கருத்துகள்

    " வருமான வரி துறையினரின் பணியைச் செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டும். பிபிசி உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அமைப்பாகும். காங்கிரஸின் கொள்கையுடன் பிபிசியின் பிரச்சாரம் பொருந்துகிறது. களங்கம் நிறைந்ததும், இந்தியாவுக்கு எதிரானதும் தான் பிபிசியின் வரலாறு" --பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா

    "டெல்லி பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட உண்மையாகவா? இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை." --திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா

    "பிபிசியின் அலுவலகங்களில் நடந்த ஐடி-ரெய்டு, மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதைக் காட்டுகிறது. இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கை இனியும் தொடர முடியாது." --காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி கே.சி.வேணுகோபால்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மோடி
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு சென்னை
    பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம் இல்லை: மத்திய அரசு காதலர் தினம் 2023
    தனது பிரபலத்துவம் குறைந்துவிட்டது! ஊழியரை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்; தொழில்நுட்பம்
    டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்! தொழில்நுட்பம்

    மோடி

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உயிரிழந்தார்! இந்தியா
    வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம் இந்தியா
    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    108வது இந்திய அறிவியல் மாநாடு: தெரிந்ததும் தெரியாததும்! இந்தியா

    நரேந்திர மோடி

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    தேசிய ஸ்டார்ட்அப் தினம்: ஸ்டார்ட்அப் துறையில் புதிய முயற்சிகள் ஊக்குவிப்பு இந்தியா
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது பாஜக
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் குடியரசு தினம்

    பிரதமர் மோடி

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! மோடி
    8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம் வந்தே பாரத்
    கோல்டன் குளோப் வெற்றி: RRR பட குழுவினருக்கு பிரதமர், ரஜினி, கமல் உள்ளிட்டோர் பாராட்டு இந்தியா
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025