NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா
    பாஜகவிடம் மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை: உள்துறை அமைச்சர்

    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2023
    06:34 pm

    செய்தி முன்னோட்டம்

    அதானி குழும பிரச்சனைகள் குறித்த மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காததால் அதிருப்தியில் இருக்கும் எதிர்க்கட்சிகளின் சர்ச்சைக்குரிய வாதங்களுக்கு இடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதற்கு பதிலளித்திருக்கிறார்.

    உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க ஆரம்பித்து விட்டதால் தான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று கூறிய அமித்ஷா, "பாஜகவிடம் மறைக்கவோ பயப்படவோ" எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    "உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஒரு அமைச்சராக, உச்ச நீதிமன்ற விவகாரம் தொடர்பாக நான் கருத்து கூறுவது சரியல்ல. ஆனால் இதில், பாஜகவிடம் மறைக்கவோ பயப்படவோ எதுவும் இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.

    இந்தியா

    உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த மத்திய அரசு

    ஹிண்டன்பர்க்-அதானி பிரச்சனை பெரும் அரசியல் பிரச்சனையாக மாறி இருக்கிறது. அதானி குழுமத்திற்கு சார்பாக இந்திய அரசு இருப்பதாகவும் முதலாளித்துவ அரசாக பாஜக அரசு செய்யப்படுவதாகவும் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​நாடாளுமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்தனர்.

    அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கும் LIC மற்றும் பிற பொதுத்துறை வங்கிகளைக் குறித்து அவர்கள் கேள்விகளைக் எழுப்பியுள்ளனர்.

    அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாக்க ஒரு குழுவை அமைக்க SEBI ஒப்புக்கொண்டதாக மத்திய அரசு நேற்று(பிப் 13) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    SEBI என்பது பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைக்கான வாரியமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமித்ஷா
    பாஜக

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    தனது பிரபலத்துவம் குறைந்துவிட்டது! ஊழியரை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க்; தொழில்நுட்பம்
    டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்! தொழில்நுட்பம்
    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா உக்ரைன்
    இந்தியர்கள் அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த இந்தியாவிற்கான துருக்கிய தூதர் துருக்கி

    அமித்ஷா

    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம் இந்தியா

    பாஜக

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி இந்தியா
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025