NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உச்ச நீதிமன்றத்தில் பதிவியேற்ற 2 புதிய நீதிபதிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்ச நீதிமன்றத்தில் பதிவியேற்ற 2 புதிய நீதிபதிகள்
    இந்த இரண்டு நீதிபதிகளையும் சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் பதிவியேற்ற 2 புதிய நீதிபதிகள்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 13, 2023
    01:28 pm

    செய்தி முன்னோட்டம்

    உச்சநீதிமன்றத்தின் இரண்டு புதிய நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று(பிப் 13) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    ஆகவே, உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதிகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரப்பட்டுள்ளன. இனி, உச்ச நீதிமன்றம் அதன் முழு பலத்துடன் இயங்கும்.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

    இந்த இரண்டு நீதிபதிகளையும் சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.

    இந்த பதவி உயர்வுக்கு முன், நீதிபதி பிண்டல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி குமார் குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தனர்.

    இந்தியா

    மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் ஏற்பட்ட மோதல்கள்

    இவர்களின் பெயர்களை பதவி உயர்வுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பரிந்துரைத்தது.

    ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் பிப்ரவரி 6அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, உச்ச நீதிமன்ற பதவி உயர்வுக்கு இந்த ஐந்து நீதிபதிகளையும் பரிந்துரைத்தது.

    இதனால், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் சில மோதல்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது இந்த 7 நீதிபதிகளும் பதவியேற்றுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம் தோல்வி; ஏவப்பட்ட சில நிமிடங்களில் EOS-09 மாயம் இஸ்ரோ
    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்

    இந்தியா

    மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்; விலங்குகள் நலத்துறையின் காதலர் தின வேண்டுகோளுக்கு, நெட்டிசன்கள் பதில் வைரல் செய்தி
    உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும் மத்திய அரசு
    நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஜம்மு காஷ்மீர்
    சத்தமில்லாமல் கூகுள் பே, போன்பே-விற்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகள்; முழு விபரம்! தொழில்நுட்பம்

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025