இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

தமிழகத்தில் பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.

தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காலையிலும் மாலையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகர பேருந்துகளில் படியில் நின்றவாறு ஆபத்தான நிலையில் பயணிப்பது என்பது பல காலமாக தொடர்ந்து வருகிறது.

ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்

திமுக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் வழக்கு விசாரணையை பிப் 22ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

09 Feb 2023

மதுரை

தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகை தரவுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

09 Feb 2023

இந்தியா

வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர்

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை(JPC) அமைக்க வேண்டும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று(பிப் 8) வலியுறுத்தினார்.

கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது

சமீபத்தில் வைரலான கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருநர் தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம்

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தினை சேர்ந்தவர் சோகன்ராம் நாயக். சம்பவ தினத்தன்று இவர் தனது வளர்ப்பு ஒட்டகங்களை வயலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும்

தமிழகம் - கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடான முறையில் விதிகளை மீறி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்று குற்றச்சாட்டு அண்மையில் எழுந்தது.

08 Feb 2023

இலங்கை

மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடல் வழி மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி

ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்சில் உள்ள டென்ட் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உரையாற்றினார்.

துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பணிக்காகத் துருக்கிக்கு சென்ற இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று(பிப் 8) தெரிவித்துள்ளது.

08 Feb 2023

விமானம்

சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற விமானநிலைய ஆணையம் உத்தரவு

சென்னை விமான நிலையத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 பழைய விமானங்களை அகற்ற தனியார் நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

08 Feb 2023

மோடி

ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி

ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று(பிப் 8) நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரை இருந்தது.

தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்

தமிழகத்தில் அவ்வபோது சில வித்தியாசமான செய்தி தென்படும். இன்றைய காலகட்டத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி என்பது மிகவும் சாதாரணமான ஓர் நிகழ்வு தான்.

வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

08 Feb 2023

சென்னை

சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நினைவு மண்டபம் ஏற்கனவே கட்டப்பட்டு வரும் நிலையில், கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகளையும் திமுக அரசு செய்து வருகிறது.

08 Feb 2023

இந்தியா

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்காக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதில் அளிக்க போகும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப் 8) நாடாளுமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான நீல நிற பந்தகலா சட்டையை அணிந்து வந்திருக்கிறார்.

08 Feb 2023

இந்தியா

அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர்

அதானி குழுமத்தின் பிரச்சனைகளை குறிப்பிட்டு பேசும் போது, இந்திய வங்கிகளின் வலிமை மற்றும் அளவு தற்போது அதிகமாக உள்ளது. அதனால், வங்கிகள் "இது போன்ற ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படாது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் இன்று(பிப் 8) கூறியுள்ளார்.

08 Feb 2023

கோவை

தமிழகம், கோவை - காரில் சிக்கிய அரிய வகை பறக்கும் பாம்பு மீட்பு

தமிழ்நாடு-கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள-தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டி மலைப்பகுதிக்கு காரில் பயணம் செய்து சென்றுள்ளார்.

08 Feb 2023

டெல்லி

நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் "ஆக்கிரமிப்புகளை அகற்றும்" பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று(பிப் 8) நாடாளுமன்றத்துக்கு பேரணியாகச் சென்றார்.

08 Feb 2023

சென்னை

சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு

சென்னையில் உள்ள ஓர் மருத்துவமனையில் 52 வயதுடைய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.

08 Feb 2023

மும்பை

மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல்

மும்பையிலுள்ள பரபரப்பான சாலையின் ஓரத்தில் வயதான தம்பதியர் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோபதிவு ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது.

08 Feb 2023

இந்தியா

துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

தேசிய பேரிடர் மீட்புப் படையின்(NDRF) தேடல் மற்றும் மீட்புக் குழு ஒன்றும், திறமையான நாய்ப் படைகள் ஒன்றும் இந்திய விமானப்படை(IAF) விமானத்தில் நேற்று(பிப் 7) இந்தியாவில் இருந்து துருக்கிக்கு அனுப்பப்பட்டது.

08 Feb 2023

டெல்லி

டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

டெல்லி-நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஓர் கேள்வியினை எழுப்பினார்.

மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது

தெலுங்கானாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர், டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிபிஐயால் தேசிய தலைநகருக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் இதற்கு முன் தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகள் கே.கவிதாவுடன் பணிபுரிந்தவர் ஆவார்.

07 Feb 2023

டெல்லி

டெல்லி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய 2 இந்திய பயணிகள் கைது

டெல்லி - வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரிடமும் விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

07 Feb 2023

சென்னை

சென்னையில் மீண்டும் ட்ராம் ரயில்களுக்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை பறக்கும் ரயில் வழித்தடங்களுடன் ஒருங்கிணைக்கும் மெட்ரோலைட் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.

07 Feb 2023

இந்தியா

வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்

வைரல்- 'நம் வாழ்நாள் பயணம்' என்னும் வாக்கியத்தை பதிவு செய்து, அதோடு 8மணி நேர ஸ்கூட்டர் பயண அனுபவம் குறித்தும் இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள் இந்த இரண்டு 50வயதுடைய பெண்கள்.

தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல்

தமிழ்நாடு, நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.

07 Feb 2023

இந்தியா

துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கைகள்

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.

தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.

07 Feb 2023

இந்தியா

ராணா அய்யூப் வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கை எதிர்த்து பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று(பிப் 7) தள்ளுபடி செய்தது.

07 Feb 2023

இந்தியா

JEE மெயின் முடிவுகள் 2023: பெண்கள் யாரும் 100 மதிப்பெண் வாங்கவில்லை

ஜனவரி 2023இல் நடைபெற்ற JEE மெயின் அமர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகமை(NTA) வெளியிட்ட தரவுகளின்படி, இந்த அமர்வில் 20 மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

07 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர்.

தமிழகத்தில் மின்சார கணக்கெடுப்பு தாமதமாவதால் பாதிக்கப்படும் மக்கள்-அதிக கட்டணம் செலுத்தவேண்டிய கட்டாயம்

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2022ம்ஆண்டு செப்டம்பர் 10ம்தேதி முதல் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.

07 Feb 2023

இந்தியா

பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன்

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட பெண்களுக்கு 50 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுதுறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று(பிப் 6) அறிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி-உச்சநீதிமன்ற உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தினால் 5 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள காரணத்தினால் 5 புதிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

06 Feb 2023

ஈரோடு

அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர்.