NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
    NDRF குழுவினர் துருக்கிய அதிகாரிகளுக்கு தேவைக்கு ஏற்ப நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவி செய்வார்கள்

    துருக்கிக்கு அனுப்பப்பட்ட நாய் படையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 08, 2023
    12:05 pm

    செய்தி முன்னோட்டம்

    தேசிய பேரிடர் மீட்புப் படையின்(NDRF) தேடல் மற்றும் மீட்புக் குழு ஒன்றும், திறமையான நாய்ப் படைகள் ஒன்றும் இந்திய விமானப்படை(IAF) விமானத்தில் நேற்று(பிப் 7) இந்தியாவில் இருந்து துருக்கிக்கு அனுப்பப்பட்டது.

    துருக்கியில் நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மீட்பு பணிகளில் உதவ இந்த படைகள் அனுப்பப்பட்டன.

    அனுப்பட்ட நாய் படையில் ஜூலி, ரோமியோ, ஹனி மற்றும் ராம்போ ஆகிய நாய்கள் அடங்கும்.

    பேரிடர் மீட்புப் படையின்(NDRF) 101 உறுப்பினர்களைக் கொண்ட ஆண் சகாக்களுடன் மீட்புப் பணிகளில் இந்த 4 நாய்களும் ஈடுபட்டுள்ளது.

    இவை மோப்பம் பிடித்தல் மற்றும் பிற முக்கிய திறன்களில் நிபுணத்துவம் வாய்ந்த சிறப்புப் பயிற்சி பெற்ற லாப்ரடோர் இன நாய்களாகும்.

    துருக்கி

    திறமை வாய்ந்த அதிகாரிகள் மற்றும் நாய் படை

    பெரும் நிலநடுக்கங்களால் பேரழிவிற்குள்ளான துருக்கியின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நாய் படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மீட்பு பணிக்கு அனுப்பப்பட்டுள்ள நாய்ப் படை மற்றும் 101 குழு உறுப்பினர்கள் எல்லா வகையிலும் தேவையான அனைத்து அதிநவீன தேடல், மீட்பு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் அனுப்பப்பட்டுள்னர் என்று NDRF டைரக்டர் ஜெனரல் அதுல் கர்வால் ANI இடம் கூறியுள்ளார்.

    NDRF குழுவினர் துருக்கிய அதிகாரிகளுக்கு தேவைக்கு ஏற்ப நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவி செய்வார்கள் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    NDRF இன் குழுவானது கமாண்டன்ட் குர்மிந்தர் சிங் தலைமையில் டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி கேரளா
    ஒரே ஒரு அறிக்கையால் 22வது இடம்! கெளதம் அதானி அடைந்த முக்கிய வீழ்ச்சிகள்; வணிக செய்தி
    1970இல் பிபிசி-யை தடை செய்த இந்திரா காந்தி: ஒரு பார்வை காங்கிரஸ்
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்

    உலகம்

    சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு உலக செய்திகள்
    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம் சென்னை
    பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம் பாகிஸ்தான்
    பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம் பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    'இனி குழந்தைகள் வேண்டாம்' - 102 குழந்தைகளின் தந்தை முடிவு உலகம்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? வைரல் செய்தி
    கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025