NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்
    இந்தியா

    வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்

    வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்
    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023, 06:33 pm 1 நிமிட வாசிப்பு
    வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்
    ட்ரெண்டிங்-8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்

    வைரல்- 'நம் வாழ்நாள் பயணம்' என்னும் வாக்கியத்தை பதிவு செய்து, அதோடு 8மணி நேர ஸ்கூட்டர் பயண அனுபவம் குறித்தும் இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள் இந்த இரண்டு 50வயதுடைய பெண்கள். கீதா, சாதனா என்னும் இவர்கள் 1983ம்ஆண்டு தாங்கள் படித்த பள்ளியில் 7ம்வகுப்பு படிக்கும்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவுசெய்து, தங்களது 40வருட நட்பினை கொண்டாடி வருகிறார்கள். இந்த இருபெண்களின் கதையை இன்ஸ்டாகிராமில் 'அஃபிஷியல் யூமன்ஸ் ஆப் பாம்பே' பதிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் ஸ்ரீவர்தனிற்கு செல்ல மொத்தம் 6பேர் திட்டமிட்ட நிலையில், கடைசிநேரத்தில் பல்வேறு காரணங்களால் நான்கு பேர் வரவில்லை. இதனால் நானும், சாதனாவும் மட்டும் எங்கள் ஸ்கூட்டரில் 8 மணிநேரம் பயணம் மேற்கொண்டு ஸ்ரீவர்தனுக்கு சென்றடைந்தோம் என்று கீதா தெரிவித்துள்ளார்.

    50 வயதில் எட்டு மணி நேர ஸ்கூட்டர் பயணம்

    Instagram post

    A post shared by officialhumansofbombay on February 7, 2023 at 6:39 pm IST

    30 வருடத்திற்கு பிறகு பள்ளி தோழியை சந்தித்த தருணம் குறித்து கீதா

    மேலும், நாங்கள் நினைத்து கூட பார்த்திராத அனுபவங்களை இந்த பயணத்தின்போது நாங்கள் அனுபவித்தோம். இரவு 12மணிக்கு காடு பகுதிகளை கடந்தோம். குடும்பத்தோடு இல்லாமல் என் தோழியோடு தனியாக பயணித்ததே மிக முக்கிய அம்சமாகும் என தனது அனுபவங்களை கீதா மிக சந்தோஷமாக தெரிவித்துள்ளார். பள்ளியில் நெருங்கிய நண்பர்களாக இருந்த சாதனாவும் கீதாவும் 1986ல்தொடர்பை இழந்துள்ளார்கள். அதன்பின்னர் 2016ம்ஆண்டு இருவருக்கும் தெரிந்த ஓர் நண்பர் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள். இதுகுறித்து சாதனா கூறுகையில், 30வருடங்களுக்கு பிறகு சாதனாவை நான் பார்த்தபொழுது பேச்சு வரவில்லை, அழுகை தான் வந்தது. நாங்கள் எங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம் என்று கூறியுள்ளார். இவர்களது வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    இந்தியா

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு தமிழ்நாடு
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்

    வைரல் செய்தி

    AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை சாட்ஜிபிடி
    "ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால் கோலிவுட்
    விகடன் விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா இயக்குனர் நெல்சன்? கோலிவுட்
    முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்? அமெரிக்கா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023