NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்
    ட்ரெண்டிங்-8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்

    வைரல் - 8 மணி நேரம் ஸ்கூட்டர் பயணம் 50 வயதுடைய பெண் தோழிகள்

    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023
    06:33 pm

    செய்தி முன்னோட்டம்

    வைரல்- 'நம் வாழ்நாள் பயணம்' என்னும் வாக்கியத்தை பதிவு செய்து, அதோடு 8மணி நேர ஸ்கூட்டர் பயண அனுபவம் குறித்தும் இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள் இந்த இரண்டு 50வயதுடைய பெண்கள்.

    கீதா, சாதனா என்னும் இவர்கள் 1983ம்ஆண்டு தாங்கள் படித்த பள்ளியில் 7ம்வகுப்பு படிக்கும்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவுசெய்து, தங்களது 40வருட நட்பினை கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த இருபெண்களின் கதையை இன்ஸ்டாகிராமில் 'அஃபிஷியல் யூமன்ஸ் ஆப் பாம்பே' பதிவு செய்துள்ளது.

    அதன்படி, முதலில் ஸ்ரீவர்தனிற்கு செல்ல மொத்தம் 6பேர் திட்டமிட்ட நிலையில், கடைசிநேரத்தில் பல்வேறு காரணங்களால் நான்கு பேர் வரவில்லை.

    இதனால் நானும், சாதனாவும் மட்டும் எங்கள் ஸ்கூட்டரில் 8 மணிநேரம் பயணம் மேற்கொண்டு ஸ்ரீவர்தனுக்கு சென்றடைந்தோம் என்று கீதா தெரிவித்துள்ளார்.

    Instagram அஞ்சல்

    50 வயதில் எட்டு மணி நேர ஸ்கூட்டர் பயணம்

    Instagram post

    A post shared by officialhumansofbombay on February 7, 2023 at 6:39 pm IST

    2016ம் ஆண்டு சந்திப்பு

    30 வருடத்திற்கு பிறகு பள்ளி தோழியை சந்தித்த தருணம் குறித்து கீதா

    மேலும், நாங்கள் நினைத்து கூட பார்த்திராத அனுபவங்களை இந்த பயணத்தின்போது நாங்கள் அனுபவித்தோம்.

    இரவு 12மணிக்கு காடு பகுதிகளை கடந்தோம்.

    குடும்பத்தோடு இல்லாமல் என் தோழியோடு தனியாக பயணித்ததே மிக முக்கிய அம்சமாகும் என தனது அனுபவங்களை கீதா மிக சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.

    பள்ளியில் நெருங்கிய நண்பர்களாக இருந்த சாதனாவும் கீதாவும் 1986ல்தொடர்பை இழந்துள்ளார்கள்.

    அதன்பின்னர் 2016ம்ஆண்டு இருவருக்கும் தெரிந்த ஓர் நண்பர் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

    இதுகுறித்து சாதனா கூறுகையில், 30வருடங்களுக்கு பிறகு சாதனாவை நான் பார்த்தபொழுது பேச்சு வரவில்லை, அழுகை தான் வந்தது.

    நாங்கள் எங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.

    இவர்களது வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    பிரான்ஸ் தடை ஓட்ட போட்டியில் தேசிய சாதனையை முறியடித்தார் ஜோதி யர்ராஜி! விளையாட்டு
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி மத்திய பிரதேசம்
    Kia Seltos 2023; அற்புதமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகிறது! கியா
    அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை சென்னை

    வைரல் செய்தி

    இளைய தலைமுறையினரின் பிரச்சனை என்ன? ஹர்ஷ் கோயங்கா செய்த ட்வீட்! இந்தியா
    தியேட்டரிலிருந்து நீக்கம்: ஓடிடி-யில் ரிலீஸ் ஆகுமென இயக்குனர் அறிவிப்பு திரையரங்குகள்
    நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது விழாவில் இயக்குனர் ராஜமௌலி; குவியும் பாராட்டுக்கள் வைரலான ட்வீட்
    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025