NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு
    சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு

    சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 08, 2023
    03:37 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள ஓர் மருத்துவமனையில் 52 வயதுடைய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.

    அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் மருத்துவர்களிடம் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள்.

    அதற்கு இறந்தவரின் வாரிசுகள் அனைவரிடமும் கையெழுத்து பெறமுடியுமானால் மட்டுமே, உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அறுவை சிகிச்சை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த விதிமுறை சட்ட சிக்கல்களை தவிர்க்கவே பின்பற்றப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் குறுகியகால அவகாசத்தில் அனைவரின் கையெழுத்தையும் பெறமுடியாத காரணத்தினால் மூளைச்சாவு அடைந்த நபரின் உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    நுரையீரல் செயலிழந்து, சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் நோயாளி, கடந்த வெள்ளிக்கிழமை(பிப்.,3) அன்று உடல்நிலை மோசமடைந்து மூளைச்சாவு அடைந்துள்ளார்.

    என்.ஓ.சி. சான்றிதழ்

    அனைத்து சட்டபூர்வ வாரிசுகளும் கையெழுத்திட வேண்டும்-மாற்று அறுவை சிகிச்சை அதிகாரி

    இதனையடுத்து சிலமணி நேரங்களுக்கு பிறகு அவர் மூளைச்சாவு அடைந்ததாகவும், அவரது நுரையீரல் தவிர மற்ற உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளதால், உடல்உறுப்பு தானம் செய்யவிரும்பினால் செய்யலாம் என மூத்த இருதய மருத்துவரான சுரேஷ் ராவ் அவரது குடும்பத்தாரிடம் கூறியதாக தெரிகிறது.

    தொடர்ந்து, ரஷியாவை சேர்ந்த கல்லூரி ஆசிரியரான அவரது மனைவி அதற்கு ஒப்புக்கொண்டதால் அனைத்து ஏற்பாடுகளும் நடந்துள்ளது.

    இதனால் மருத்துவ நிர்வாகம் மாநில மாற்று அறுவைசிகிச்சை அதிகாரிக்கு தகவலளித்துள்ளது.

    அங்குவந்த அதிகாரி இதுகுறித்து அறிந்த பின்னர், இறந்தவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவரது சட்டபூர்வமான வாரிசுகள் அனைவரும் கையெழுத்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதனால் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்திடம் அவர் உறவினர்கள் பெற்ற என்.ஓ.சி.சான்றிதழும் வீணானது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்
    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்

    சென்னை

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தமிழ்நாடு
    சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்-அமலாக்கத்துறை நடவடிக்கை தமிழ்நாடு
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் மு.க ஸ்டாலின்
    17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை பைக்கர்

    இந்தியா

    மிகவும் பிரபலமான உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் அமெரிக்கா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' மத்திய பிரதேசம்
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் நாசா
    Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு; சாம்சங்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025