எலக்ட்ரிக் வாகனங்கள்: செய்தி
உலக மின்சார வாகன தினம் 2024: வரலாறும் முக்கியத்துவமும்
ஆண்டுதோறும் உலக மின்சார வாகன (எலக்ட்ரிக் வாகனங்கள்) தினம் செப்டம்பர் 9 அன்று கொண்டாடப்படுகிறது.
முழு தானியங்கி அம்சத்தை சைபர் டிரக்கில் மேம்படுத்துகிறது டெஸ்லா
டெஸ்லா தனது முழு சுய-ஓட்டுநர் (எஃப்எஸ்டி) மேம்பட்ட இயக்கி-உதவி அமைப்புக்கான மேம்படுத்தப்பட்ட திட்ட வரைபடத்தை அறிவித்துள்ளது.
இனி மின்சார வாகனங்களுக்கு மானியம் தேவையில்லை; நிதின் கட்கரி அதிரடி
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழனன்று (செப்டம்பர் 5), இந்தியாவின் மின்சார வாகன சந்தைக்கு இனி அரசாங்க மானியங்கள் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் சரிவை 18% சரிவு; இந்திய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் பின்னடைவு
இந்தியாவின் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தை ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்தது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது விற்பனை கிட்டத்தட்ட 18% குறைந்து 88,473 யூனிட்களாக உள்ளது.
சீன எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு 100% சுங்கவரி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு
கனடா அரசாங்கம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத சுங்க வரி விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்த நிலையில், அதை தற்போது கனடாவும் பின்பற்றியுள்ளது.
10,000 மின்சார வாகனங்களை வாங்க ஜென்டாரியுடன் அமேசான் இந்தியா ஒப்பந்தம்
2025 ஆம் ஆண்டிற்குள் தனது தொலைதூர டெலிவரிகளுக்கு இலக்காகக் கொண்டு, 10,000 மின்சார வாகனங்களை வாங்குவதற்காக எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான ஜென்டாரியுடன் அமேசான் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.
இரு சக்கர வாகன சந்தையில் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது ஓலா எலக்ட்ரிக்
ஓலா எலக்ட்ரிக் தனது முதல் 'ரோட்ஸ்டர்' என்ற பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் பைக்களை இருசக்கர மின்சார வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் க்ருட்ரிம் ஏஐ செயற்கை நுண்ணறிவு சேவை ஒருங்கிணைப்பு
ஓலா தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வண்டி சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியாளரான க்ருட்ரிம் ஏஐ (Krutrim AI) ஐ ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது.
20% வளர்ச்சி; ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மீது அதிக ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) மும்பை பங்குச் சந்தையில் வலுவான அறிமுகத்தை மேற்கொண்ட நிலையில், அதன் பங்குகள் திங்கட்கிழமை 20 சதவீதம் உயர்ந்துள்ளன.
FAME அபராதம் செலுத்திய EV தயாரிப்பாளர்கள் மீண்டும் மானியங்களைப் பெறலாம்
இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை வேகமாக தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி செய்தல் (FAME India) திட்டத்தை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதங்களைத் தீர்த்து, EV தயாரிப்பாளர்களுக்கு மானியங்களை வழங்குவதை இந்திய அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த நாட்டில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான EVகளை டெஸ்லா திரும்பப் பெறுகிறது
எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தொலைநிலை மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள சீனாவில் சுமார் 1.68 மில்லியன் கார்களை திரும்பப் பெறுகிறது.
ஹைட்ரஜனில் இயங்கும் ஏர் டாக்ஸி தனது முதல் பயணத்தில் 840 கி.மீ கடந்தது
ஜோபி ஏவியேஷன் உருவாக்கிய ஹைட்ரஜன்-எலக்ட்ரிக் ஏர் டாக்ஸி, கலிபோர்னியாவில் 523 மைல்கள் (கிட்டத்தட்ட 842 கிமீ) பறந்து சாதனை படைத்துள்ளது.
843 கிலோமீட்டர்கள் நீராவியை மட்டுமே உமிழும் புதிய ஹைட்ரஜன் ஏர் டாக்ஸி
செங்குத்து புறப்பாடும் மற்றும் தரையிறங்கும் வாகனங்களில் (VTOLs) நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான Joby Aviation என்ற நிறுவனம், ஹைட்ரஜனில் இயங்கும் விமானத்தைப் பயன்படுத்தி 843.4km சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
ஐடி.4 உடன் விரைவில் இந்திய EV சந்தையில் நுழைகிறது ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகனின் புதிய அறிமுகமான ஆல்-எலக்ட்ரிக் மாடலான ID.4, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
'பெட்ரோல், டீசல் கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக மாசுவை வெளியிடும்': புதிய ஆய்வில் கூறுவது உண்மையா?
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
'ஹோண்டா ஜீரோ': ஹோண்டா நிறுவனத்தின் புதிய உலகளாவிய EV சீரிஸ் அறிமுகம்
ஹோண்டா தனது உலகளாவிய மின்சார வாகன(EV) சீரிஸான ஹோண்டா ஜீரோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 26,180 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கும் ஹூண்டாய் நிறுவனம்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2032-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ரூ.6,180 கோடியை கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் தமிழகத்தில் இதுவரை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் முதலீடு செய்த தொகை ரூ.26,180 கோடியாக உயரும்.
2024-ல் இந்தியாவில் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்
2023-ல் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் அறிமுகங்களைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டிலும் பல்வேறு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன.
மென்பொருள் சிக்கல்; எலக்ட்ரிக் கார் விற்பனையை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் பெரிய மென்பொருள் சிக்கல்கள் காரணமாக அதன் புதிய செவர்லே பிளேசர் எலக்ட்ரிக் கார் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டின் டாப் 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை 2023இல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.
குருகிராமில் பிரத்தியேக எலெக்ட்ரிக் கார் ஷோரூமைத் தொடங்கிய டாடா மோட்டார்ஸ்
இந்திய ஆட்டோமொபைல் துறையில், எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், குருகிராமில் புதிய எலெக்ட்ரிக் வாகன ஷோரூம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.
அடுத்த மாதம் அமெரிக்காவில் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் ஹோண்டா
இந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு விற்பனை நிறுவனங்களுள் ஒன்றாக இயங்கி வருகிறது ஹோண்டா. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் முன்னணியில் இருக்கிறது ஹோண்டாவின் ஆக்டிவா.
சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்கள்
2023ம் ஆண்டு முடிவடைந்து புத்தாண்டு தொடங்கவிருப்பதை முன்னிட்டு இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பல்வேறு நிறுவனங்களும், தங்களுடைய கார்களுக்கு சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.
அடுத்து இந்தியாவில் வெளியாகவிருக்கும் எலெக்ட்ரிக் கார்கள்
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விட எரிபொருள் வாகனங்களையே அதிகம் விரும்புகிறார்கள்.
1 லட்சம் கிமீ பயன்பாட்டை வழங்கும் ஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிக்கள்
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்.
விரைவில் புதிய 'ஏத்தர் 450 ஏபெக்ஸ்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடவிருக்கும் ஏத்தர் எனர்ஜி
இந்தியாவில் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை பெங்களூருவைச் சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதுகுறித்த டீசர் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ தருண் மேத்தா.
மின்சார வாகனங்களுக்காக அமெரிக்காவில் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலை அறிமுகம்
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் பொது மக்களுக்காக நாட்டின் முதல் வயர்லெஸ் சார்ஜிங் சாலையை அறிமுகப்படுத்தியுள்ளது.
டிசம்பர் 15ல் தங்களுடைய புதிய 'சிம்பிள் டாட் ஒன்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் சிம்பிள் எனர்ஜி
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான சிம்பிள் எனர்ஜி, குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடவிருக்கிறது.
அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்
இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சூடுபிடித்து வருகிறது. பல்வேறு முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களுடன், இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களும் முடிந்த அளவிற்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன.
2026ம் ஆண்டிற்குள் இந்தியாவிலும் பறக்கும் டாக்ஸி சேவை: இண்டிகோவின் தாய் நிறுவனம் திட்டம்
இந்தியாவின் விமான சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸியை உருவாக்கி வரும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவையை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன.
புதிய எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்தது ராம் நிறுவனம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ராம் நிறுவனம் அதன் 2025 1500 ராம்சார்ஜர் என்ற எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்துள்ளது.
மும்பையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 'எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி' சேவை
மும்பையில் புதுவகையான போக்குவரத்து முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. கடலோரத்தில் அமைந்திருக்கும் மும்பை நகரில் புதிதாக, எலெக்ட்ரிக் தண்ணீர் டாக்ஸி போக்குவரத்து முறையானது, வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு
அரசு ஊழியர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் புதிய எலெக்ட்ரிக் பேருந்து சேவையை துவக்கியிருக்கிறது டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி அரசு. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்காக இந்த சேவை துவக்கப்பட்டிருக்கிறது.
'சர்வதேச ரெட் டாஸ் டிசைன்' விருதைப் பெற்ற சென்னையைச் சேர்ந்த 'மான்ட்ரா எலெக்ட்ரிக்'
சென்னையைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான மான்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனமானது தங்களுடைய எலெகட்ரிக் சூப்பர் ஆட்டோவுக்காக, 2023ம் ஆண்டிற்கான 'சர்வதேச ரெட் டாட் டிசைன்' விருதைப் பெற்றிருக்கிறது.
தீ விபத்துக்கு காரணம் தரமற்ற உதிரி பாகங்கள்தான்; ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிவிப்பு
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், குறிப்பாக ஓலா எஸ்1 ப்ரோ, சனிக்கிழமையன்று (அக்டோபர் 28) பிம்ப்ரியில் உள்ள டிஒய் பாட்டீல் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் டாடா அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்கள்
உலகளவில் பல்வேறு முன்னணி நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
உலகளாவிய எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு குறித்த தகவல்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது IEA
சர்வதேச எரிசக்தி நிறுவனமானது(IEA), உலகளவில் ஆற்றல் பயன்படுத்தப்படும் விதம் குறித்த 'World Energy Outlook 2023' அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகள்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை சற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே, பல்வேறு எலெக்ட்ரிக் பைக்குகளும் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. அப்படி இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 5 எலெக்ட்ரிக் பைக்குகளின் தொகுப்பு தான் இது.
லேண்ட் க்ரூஸர் எஸ்இ எலக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது டொயோட்டா
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்இ என்ற எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது லேண்ட் க்ரூஸர் மாடலில் முதல் முழு மின்சார வாகனமாகும்.
2030க்குள் 8 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எட்டு பேட்டரி அடிப்படையிலான எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.