NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு
    அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு

    அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய டெல்லி அரசு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 04, 2023
    03:29 pm

    செய்தி முன்னோட்டம்

    அரசு ஊழியர்கள் மட்டும் பயணம் செய்யும் வகையில் புதிய எலெக்ட்ரிக் பேருந்து சேவையை துவக்கியிருக்கிறது டெல்லியில் ஆட்சி அமைத்திருக்கும் ஆம் ஆத்மி அரசு. மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்காக இந்த சேவை துவக்கப்பட்டிருக்கிறது.

    டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்து வரும் நிலையில், அனைவரையும் தனியார் வாகனங்களை விடுத்து, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க முயற்சி செய்து வருகிறது டெல்லி அரசு. மேலும், முடிந்த அளவிற்கு எரிபொருள் வாகன பயன்பாட்டைக் குறைத்து, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாகவே அரசு ஊழியர்ளுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது அம்மாநில அரசு.

    டெல்லி

    டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்து சேவை: 

    மத்திய செயலகத்திற்குச் செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்காக கிட்வாய் நகர் முதல் ஆர்.கே.நகர் வரையிலும், டெல்லி அரசு ஊழியர்களுக்காக குலாபி பாக் முதல் தலைமைச் செயலகம் வரையிலும் எலெக்ட்ரிக் பேருந்துகளை இயக்கத் தொடங்கியிருக்கிறது டெல்லி அரசு.

    இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெறும் பட்சத்தில், இத்திட்டத்தை மென்மேலும் மேம்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் டெல்லியின் போக்குவரத்து செயலாளர் ஆசிஷ் குந்த்ரா.

    45 நபர்கள் வரை அமர்ந்து பயணிக்கு வகையில் இருக்கும் இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளில் ஆண்களுக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பெண்கள் பிங்க் டிக்கெட் மூலம் இலவசமாகவே பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    எலக்ட்ரிக் வாகனங்கள்
    காற்று மாசுபாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டெல்லி

    டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா
    இந்தியாவுடன் தூதராக உறவுகளை நிறுத்தியது ஆப்கானிஸ்தான் இந்தியா
    மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்  என்ஐஏ
    பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது  காவல்துறை

    எலக்ட்ரிக் வாகனங்கள்

    FAME-II திட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றான வாகன தயாரிப்பு நிறுவனங்கள்! எலக்ட்ரிக் பைக்
    AC vs DC சார்ஜிங், எதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது? எலக்ட்ரிக் கார்
    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடலில் மூழ்கடித்து சோதனை செய்த நபர்! ஓலா
    தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! பெங்களூர்

    காற்று மாசுபாடு

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் தமிழக அரசு
    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை குளிர்காலம்
    மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு  டெல்லி
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025