கனடா: செய்தி
கனடாவில் சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்
கனடாவில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை மீது முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடியும், பாலஸ்தீன பாரம்பரிய ஆடையான கெஃபியாவை போர்த்தியும் சேதப்படுத்த்தியுள்ள வீடியோ வெளியாகி இந்தியர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச மாணவர் அட்மிஷன்களை மேலும் குறைக்கும் கனடா: பிரதமர் ட்ரூடோ கூறும் காரணம் இதுதான்
கனேடிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதாக அறிவித்தது.
கனடாவில் வாணவேடிக்கை காட்டிய நடிகர் விஜயின் தி கோட்; வைரலாகும் காணொளி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) வெளியாக உள்ள தி கோட் திரைப்படத்திற்காக படக்குழு ஆகாயத்தில் புரமோஷன் செய்துள்ள காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்காலிக பணியாளர்களுக்கான கனடாவின் புதிய கொள்கை இந்தியர்களை எவ்வாறு பாதிக்கலாம்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குறைந்த ஊதியம், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், நாட்டின் குடிவரவு கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளார்.
சீன எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு 100% சுங்கவரி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு
கனடா அரசாங்கம் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத சுங்க வரி விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்த நிலையில், அதை தற்போது கனடாவும் பின்பற்றியுள்ளது.
கனடா வரலாற்றில் முதல்முறையாக ஆயுதப்படைக்கு தலைமை தாங்கும் ஒரு சிங்க பெண்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், மூத்த பணிகளுக்கு பெண்களை நியமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதல் முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் ராணுவ வீரராக அறிவித்துள்ளார்.
பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் கனடா நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.
முக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு
இத்தாலியில் G7 உச்சிமாநாடு நடந்தபோது, அதற்கிடையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து கொண்டனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கனடாவில் சுட்டுக் கொலை
கனடாவின் சர்ரேயில் 28 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்,
'விசாரணைக்கு தகுதியான எதையும் கனடா அனுப்பவில்லை': நிஜ்ஜார் வழக்கு குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் கனடா நான்காவது நபரை கைது செய்திருக்கும் நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: மற்றொரு இந்தியர் கைது
கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் நான்காவது சந்தேக நபர் கைது
ஜூன் 2023 இல் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் நான்காவது நபரைக் கைது செய்ததாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின்(BC) ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு(IHIT) அறிவித்துள்ளது.
நிஜ்ஜார் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் மாணவர் விசாவில் கனடாவிற்குள் நுழைந்தார்: அறிக்கை
காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர், ஸ்டுடென்ட் விசா பயன்படுத்தி கனடாவிற்குள் நுழைந்ததாக கனடாவை தளமாகக் கொண்ட குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காலிஸ்தான் ஆதரவு அணிவகுப்பு தொடர்பாக கனடாவை தொடர்புகொண்ட இந்தியா
கனடா டொராண்டோவிலுள்ள மால்டனில் நடந்த நகர் கீர்த்தன் அணிவகுப்பில் காலிஸ்தான் சார்பு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதையடுத்து, தீவிரவாதிகளுக்கு இடம் கொடுத்ததற்காக கனடாவை இந்தியா மீண்டும் சாடியுள்ளது.
3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்
காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடாவில் கைது
கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று இந்தியர்களைக் கைது செய்துள்ளதாக கனேடிய காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
வீடியோ: கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உரையின் போது காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு
ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீக்கிய சமூகத்தினரிடம் உரையாற்றுவதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடந்து சென்றபோது, கூட்டத்தில் இருந்து உரத்த குரலில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது
கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.
கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை
கனடாவின் தெற்கு வான்கூவரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ
கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்
கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக சமீபத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன.
கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்
2019,2021இல் நடந்த கனேடிய தேர்தல்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.
நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து
பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட போது பதிவான வீடியோ வைரல்
கனடாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்
கடந்த ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு
கனடா நாட்டின் தேர்தலில் இந்தியா தலையிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கனடாவின் மிக உயர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை, சமீபத்திய உளவுத்துறை அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச மாணவர்களை சேர்ப்பதற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஒரு கனடா மாகாணம்
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா திங்களன்று(உள்ளூர் நேரம்) சர்வதேச மாணவர்களைச் சேர்க்க விரும்பும் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை பிப்ரவரி 2026 வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
கனடா-இந்தியா பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தது கனடா
இந்தியாவில் உள்ள கனடா தூதரகம் இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா
கனடாவில் நிலவும் வீட்டு நெருக்கடி பிரச்சனைகள், சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை குறைக்க செய்துள்ளது.
இந்தியா-கனடா பிரச்சனை: கனடா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் வீழ்ச்சி
கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான இராஜதந்திர மோதல் காரணமாக, இந்திய மாணவர்களுக்கு கனடா வழங்கிய படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளது.
அமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில்
அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தின் ஹேவர்டில் உள்ள ஒரு இந்து கோவில், காலிஸ்தான் ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி
இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் குரூப் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அமெரிக்காவில் கொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு செக் குடியரசு நாட்டில் சிறையில் உள்ள நிகில் குப்தா, சட்ட உதவி மற்றும் தூதரக அணுகல் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
'பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைப்பதே பாகிஸ்தானின் கொள்கை': எஸ் ஜெய்சங்கர்
"இந்தியாவை அடிபணிய வைப்பதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதே" பாகிஸ்தானின் முக்கியக் கொள்கை என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று கூறியுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்
கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல்
காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர், கனடாவை விட்டு வெளியேறவில்லை எனவும், விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் தி குளோப் மற்றும் மெயில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலிபோர்னியாவில் சிதைக்கப்பட்ட இந்து கோயில்: இந்திய-அமெரிக்க எம்பிக்கள் கண்டனம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்துக்கோயில் சிதைக்கப்பட்ட சம்பவத்தை, கடுமையாக கண்டித்துள்ள இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு
மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகப்பட்டு பிரான்ஸ் சுற்றி வளைத்த விமானத்தில் இருந்த, 303 இந்தியர்களில் சிலர் அந்நாட்டிலேயே புகலிடத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்தி காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவில் சுவர்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ஏமன் நாட்டின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர்.