கனடா: செய்தி
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று பதவி விலகக்கூடும் என அறிக்கை; என்ன காரணம்?
கட்சிக்குள் அதிகரித்து வரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது பதவியை திங்கட்கிழமை ராஜினாமா செய்யக்கூடும் என்று தி குளோப் அண்ட் மெயில் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
செலவுகளை மிச்சப்படுத்த கல்லூரிக்கு விமானத்தில் சென்று வரும் மாணவர்; எந்த நாட்டில் தெரியுமா?
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (யுபிசி) கல்வி பயிலும் இறுதியாண்டு பொருளாதார மாணவர் டிம் சென், வான்கூவரின் உயரும் வாடகை விலைகளுக்கு வழக்கத்திற்கு மாறான தீர்வைக் கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
2023ல் மட்டுமே 86 இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டுள்ளனர்: மத்திய அரசு அறிக்கை
2023 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் 86 இந்தியர்கள் தாக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கனடா மற்றும் மெக்சிகோவை அமெரிக்காவின் மாகாணங்களாக இணைய டொனால்ட் டிரம்ப் அழைப்பு; காரணம் என்ன?
ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அமெரிக்கா-கனடா எல்லையில் 40000க்கும் மேற்பட்ட இந்திய குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாகச் சென்றதாக பிடிபட்டுள்ளனர்
அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு (USCBP) கனடா வழியாக இந்திய நாட்டினரின் சட்டவிரோத குடியேற்றத்தில் கூர்மையான அதிகரிப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
கனடாவில் இந்திய அதிகாரிகள் தொடர் கண்கணிப்பில் உள்ளனர், தனியார் தகவல் தொடர்பு இடைமறிக்கப்படுகிறது: மத்திய அரசு
கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் "ஆடியோ மற்றும் வீடியோ கண்காணிப்பில்" இருப்பதாகவும் அவர்களின் தனிப்பட்ட தகவல் தொடர்புகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சீனா, கனடா, மெக்சிகோவுக்கு கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், செயற்கை ஓபியாய்டு கடத்தலை தடுக்கவும், உள்நாட்டு உற்பத்தி வேலைகளை பாதுகாக்கவும், தான் பதவியேற்றதும் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது கணிசமான வரிகளை விதிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.
கனடாவில் கடும் பொருளாதார நெருக்கடி: 25% பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக பட்டினி கிடக்கும் அவலம்
கனடாவில் 25% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான அளவு சாப்பாடு கிடைக்க வேண்டும் என்பதற்காக பட்டினியாக உள்ளனர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
நேசக்கரம் நீட்டுகிறதா கனடா? இந்தியாவிற்கு விமானத்தில் வருபவர்களுக்கான ஸ்க்ரீனிங் முறையை தளர்த்தியது
இந்த வார துவக்கத்தில் இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு கனடா அரசு அமல்படுத்தியிருந்த மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் தொடர்புபடுத்தும் அறிக்கை தவறானது: கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதித்திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை கனேடிய அரசு நிராகரித்துள்ளது.
'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய செய்தித்தாளில் வெளியான செய்தியை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
இந்தியாவுக்கான பயணிகளுக்கான ஸ்கிரீனிங்கை கடுமையாக்க கனடா திட்டம்
இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், கனடா நாட்டுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கனடாவின் குடியேற்ற திட்டங்களில் தவறிழைத்து விட்டதாக ட்ரூடோ ஒப்புக்கொண்டார்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசாங்கம் குடிவரவு திட்டங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய விரைவாக செயல்பட்டிருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்.
10 ஆண்டு சுற்றுலா விசாவைத் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட விசா செயல்முறை ரத்து; கனடா உத்தரவு
கனடா தனது மாணவர் நேரடி ஸ்ட்ரீம் (SDS) திட்டத்தை திடீரென ரத்து செய்துள்ளது. நவம்பர் 8 முதல் இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோவை நீக்க எலான் மஸ்கிடம் வந்த கோரிக்கை; அவர் கொடுத்த பதில்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் வீழ்ச்சியை கணித்துள்ளார்.
ஜெய்சங்கர் பேசியதை ஒளிபரப்பிய ஆஸ்திரேலியா ஊடகத்திற்கு தடை விதித்த கனடா; பதிலடி தந்த ஆஸ்திரேலியா
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் செய்தியாளர் சந்திப்பை ஒளிபரப்பிய ஆஸ்திரேலியா டுடே என்ற ஆஸ்திரேலிய செய்தி நிறுவனத்திற்கு கனடா தடை விதித்துள்ளது.
10 வருட டூரிஸ்ட் விசாக்களை நிறுத்திய கனடா; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்
முறையற்ற குடியேற்றத்தை தடுக்கும் முயற்சியில், கனடா தனது டூரிஸ்ட் விசா கொள்கையை புதுப்பித்துள்ளது.
பாதுகாப்பு தர முடியாது என மறுக்கும் கனடா: இந்தியாவின் தூதரக நடவடிக்கைகள் பாதிப்பு
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதலில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
டிக்டாக்கிற்கு தடை விதித்தது கனடா அரசு; ஆனால் ஒரு ட்விஸ்ட்
இந்திய அரசாங்கம் டிக்டாக் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீன செயலிகளை தடைசெய்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது டிக்டாக் சமூக ஊடகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சமீபத்திய நாடாக கனடா ஆனது.
கனடா: கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது தாக்குதல், வெளியே இருந்த தூதரக முகாமும் சீர்குலைப்பு
கனடாவின் பிராம்டனில் உள்ள ஹிந்து கோவிலுக்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், பக்தர்களின் மீது குச்சிகளை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டித்துள்ளார்.
அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகள்; கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது வெளியுறவு அமைச்சகம்
கனடா மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டத்தில் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மோரிசன் முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பு; இந்தியா மீது கனடா குற்றச்சாட்டு
கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்இ), இந்தியா வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கண்காணிக்க சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
பதவி விலக கனடா பிரதமருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்தது; அரசாங்கத்தை கவிழ்க்க ஒன்றினையும் எதிர்க்கட்சிகள்
கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படப்போவதாக கியூபெக் தேசியவாத கட்சி செவ்வாயன்று அறிவித்தது.
இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்
வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒருமணி நேரத்திற்கு 10 பேர்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா?
அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிகாரிகள் சுமார் 2.9 மில்லியன் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்; என்ஐஏ அறிவிப்பு
பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்வது குறித்து தகவல் தருபவர்களுக்கு ₹10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.
ராஜினாமா செய்ய முடியாது; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டம்; மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சில கட்சி உறுப்பினர்கள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்திய போதிலும், ராஜினாமா செய்யும் கோரிக்கையை நிராகரித்ததோடு, அடுத்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது விருப்பத்தை உறுதிப்படுத்தினார்.
கனடா இந்தியாவை 'முதுகில் குத்தியது': கனடாவால் வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் குற்றசாட்டு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் தன்னை "ஆர்வமுள்ள நபராக" குற்றம் சாட்டியதற்காக கனடாவை மூத்த இந்திய தூதர் சஞ்சய் வர்மா கடுமையாக சாடியுள்ளார்.
குறைவான வெளிநாட்டு தற்காலிக பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்: கனடா பிரதமர் ஜஸ்டின்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியேற்ற எண்ணிக்கையில் (immigration) அதிரடி குறைப்பு பற்றிய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 28க்குள் ராஜினாமா செய்ய வேண்டும்; ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கெடு வைத்த கனடா எம்பிக்கள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டை ஆட்சி செய்யும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கட்சி எம்பிக்கள் கொடுத்து வரும் அழுத்தம் தீவிரம் அடைந்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவின் சொத்துக்கள்; இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா பரபரப்பு குற்றச்சாட்டு
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணையில் மூத்த இராஜதந்திரிகளை ஆர்வமுள்ள நபர்கள் என்று கனடா குறிப்பிட்டதை அடுத்து திரும்ப அழைக்கப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, காலிஸ்தானி தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (சிஎஸ்ஐஎஸ்) ஆழமான சொத்துக்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..':
தொடரும் இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில், பல்வேறு குற்றங்களுடன் பிணைக்கப்பட்ட குற்றவாளிகளை கனடா கையாள்வது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இந்தியா- கனடா உறவு பாதிப்பிற்கு ட்ரூடோ தான் காரணம் என விளாசிய வெளியுறவுத்துறை
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விசாரணைக் குழுவின் அளித்த வாக்குமூலத்திற்கு பின்னர், தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ
கனடா நாட்டின் வெளிநாட்டு தலையீடு விசாரணைக்கு முன் சாட்சியமளித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கொன்றதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுவதற்கு கனடா உளவுத்துறை வழங்கிய உளவு தகவல் மட்டுமே ஆதாரம் என்றும், வேறு வலுவான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான கனடாவின் 'கடுமையான குற்றச்சாட்டுகளை' ஆதரிக்கும் Five Eyes நட்பு நாடுகள்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவும், நியூசிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தியா-கனடா இராஜதந்திர மோதல் விசா சேவைகளை பாதிக்குமா?
இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே ஏற்கனவே விரிச்சலைடைந்த ராஜதந்திர உறவு நேற்று மேலும் பின்னடைவை சந்தித்தது.
இந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்?
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இந்திய தூதுவருக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்து, திங்களன்று இந்தியா ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றியது மற்றும் கனடாவிலிருந்து அதன் உயர் ஆணையர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.
"அக்டோபர் 19, சனிக்கிழமை இரவு 11.59 மணிக்குள்": கனேடிய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்த இந்தியா
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர ரீதியிலான மோதல் திங்கள்கிழமை இரவு அதிகரித்தது.
கனடாவுடன் முற்றும் மோதல்: கனடா தூதரை திரும்ப பெற்ற இந்தியா
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடாவில் உள்ள தனது உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற மூத்த இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளை இந்தியா திங்களன்று திரும்பப் பெற்றது.
'மோசமான குற்றச்சாட்டுகள்': ட்ரூடோவின் செயலுக்கு இந்தியாவின் வலுவான மறுப்பு
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிற இராஜதந்திரிகளுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டை 'ஆர்வமுள்ள நபர்கள்' என்று நிராகரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அரசாங்கம் கனடிய இராஜதந்திரியை அழைத்தது தனது கண்டனத்தை பதிவு செய்தது.