NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்

    கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 30, 2023
    09:04 am

    செய்தி முன்னோட்டம்

    கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    காலிஸ்தான் குழுவான பாபர் கல்சா இன்டர்நேஷனலைச்(பிகேஐ) சேர்ந்த கனட நாட்டு ரவுடி லக்பீர் சிங் லாண்டா(33), 2021இல் நடந்த பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையக தாக்குதலைத் திட்டமிட்டமிட்டவர்களுள் ஒருவர் ஆவார்.

    அது போக, 2022 டிசம்பரில் டார்ன் தரனில் உள்ள சர்ஹாலி காவல் நிலையத்தில் நடந்த ஆர்பிஜி தாக்குதல் உட்பட பிற பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாகவும் லாண்டாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரவுடி லக்பீர் சிங் லாண்டா பஞ்சாப்பைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் கனடாவில் வசித்து வருகிறார்.

    ஹச்ஜ்க்

    லாண்டா  தொடர்புடைய 48 இடங்களில் சோதனை 

    அவர் தற்போது இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு செப்டம்பரில், லக்பீர் சிங் லாண்டாவின் நெருங்கிய கூட்டாளிகளுடன் தொடர்புடைய 48 இடங்களில் பஞ்சாப் போலீசார் சோதனை நடத்தினர்.

    கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி வர்த்தகர் ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    லாண்டா ஹரிகே என்று கூறி 15 லட்சம் ரூபாய் கேட்ட ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அந்த வர்த்தகர் அப்போது கூறியிருந்தார்.

    அந்த சோதனையைத் தொடர்ந்து சிலர் கைது செய்யப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    பயங்கரவாதம்
    உள்துறை

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    கனடா

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மசூதிக்கு சென்ற கனேடிய பிரதமர் ட்ரூடோவை அவமானப்படுத்திய மக்கள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    41 கனேடிய அதிகாரிகளை இந்தியா ஏன் வெளியேற்றியது என்பதற்கு பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா
    கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா  இந்தியா
    கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா பிரதமர்

    பயங்கரவாதம்

    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பாகிஸ்தான்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்
    போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன? இஸ்ரேல்
    'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு இஸ்ரேல்

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025