உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவின் நார்மன் நகரில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழகத்திற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக அந்த பல்கலைக்கழகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

2026க்குள் 77 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை பாகிஸ்தான் அடைக்க வேண்டும்

ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2026க்குள் 77.5 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை பாகிஸ்தான் திருப்பிச் செலுத்த வேண்டும்.

07 Apr 2023

உலகம்

600+ குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 150 பாதிரியார்கள்

பால்டிமோர் கத்தோலிக்க தேவாலய அதிகாரிகள் 600க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பாலியல் துஷ்பிரயோகத்தை பல ஆண்டுகளாக மூடிமறைப்பதாக மேரிலாந்தின் உயர் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

06 Apr 2023

கனடா

கனடாவில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வின்ட்சரில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டி மூலம் இந்து கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று வின்ட்சர் காவல்துறை தெரிவித்துள்ளது.

வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா: 129 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொசுவால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ்கள் அதிகமாக பரவ தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

06 Apr 2023

யுகே

பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஆண்கள் போதைப்பொருள் கொடுப்பது, பலாத்தகாரம் செய்வது போன்ற செயல்களால் ஆங்கிலேய சிறுமிகளுக்கு தீங்கு விளைவிப்பதாக ஐக்கிய ராஜ்ஜிய உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

05 Apr 2023

உலகம்

ஸ்டோர்மி டேனியல்ஸின் அவதூறு வழக்கில் டிரம்ப் சட்ட நிவாரணம் பெற்றார்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில் தோல்வியடைந்ததால், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் சட்டக் கட்டணமாக 121,000 டாலர்களை டிரம்புக்கு வழங்கியுள்ளார்.

05 Apr 2023

உலகம்

அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல்

2016ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், பைடன் அரசாங்கத்தை அவர் தாக்கி பேசி இருக்கிறார்.

04 Apr 2023

லண்டன்

லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(LSE) மாணவர் சங்கத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

04 Apr 2023

இந்தியா

சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு குழுவானது, இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளில் பலமான 'மருந்து எதிர்ப்பு கிருமிகள்' இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக கவலை எழுப்பியுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திங்களன்று(ஏப் 3) நியூயார்க் நகருக்கு தனது தனிப்பட்ட விமானத்தில் சென்றார்.

உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர்

இந்தியாவில் கொல்கத்தா பகுதியை சேர்ந்த ஓர் நபர் இருமல், சோர்வு, விழுங்குவதில் சிரமம், குரல் கரகரப்பு, பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

01 Apr 2023

உலகம்

கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல்

கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருவதாக அதிகார பூர்வ செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்காக சில மாநிலங்களில் கோவிட் தடுப்பு நடைமுறைகளும் அமலுக்கு வர துவங்கி விட்டது.

31 Mar 2023

உலகம்

டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா: அடுத்து என்ன நடக்கும்

2016ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நியூயார்க் கிராண்ட் ஜூரி குற்றவாளியாக அறிவித்துள்ளது.

31 Mar 2023

உலகம்

பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி

தெற்கு பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 1 குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர் என்றும் 230 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்?

வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) அதிபர் தனது மூத்த மகனான ஷேக் கலீத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார்.

30 Mar 2023

இந்தியா

ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது குறித்து ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது.

30 Mar 2023

இந்தியா

உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா

உலக வங்கி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்ட நிலையில், வேறு எந்த நாடும் வேட்பாளரை பகிரங்கமாக முன்வைக்காததால், உலக வங்கியின் தலைவர் பதவி அமெரிக்க வேட்பாளரான அஜய் பங்காவுக்கே வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

28 Mar 2023

இந்தியா

இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது

இண்டர்போலின் 'ரெட் நோட்டீஸ்' கண்காணிப்புப் பட்டியலில் இருந்த சீக்கிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர், பிலிப்பைன்ஸ் அரசு நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கையின் போது இந்த மாதம் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியர் சனிக்கிழமை அன்று(மார்-25) அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது

சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் ஒரு முக்கிய சட்டம் அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் நடைமுறைக்கு வந்தது.

28 Mar 2023

இந்தியா

ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நீதிமன்ற வழக்கை அமெரிக்கா கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் முக்கிய துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் திங்கள்கிழமை(மார் 27) தெரிவித்தார்.

ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர் இம்ரான் கானுக்கு எதிராக மார்ச் 18ஆம் தேதி பெடரல் ஜூடிசியல் வளாகத்தில் (FJC) நடந்த மோதல்களைத் தொடர்ந்து, ஏழு வழக்குகளில் அவருக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்(IHC) ஜாமீன் வழங்கியுள்ளது.

27 Mar 2023

உலகம்

சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது

திங்களன்று(மார் 27), சிலிக்கான் வங்கியின் அனைத்து வைப்புகளையும் கடன்களையும் முதல் குடிமக்கள் வங்கி மற்றும் அறக்கட்டளை நிறுவனத்திற்கு ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (FDIC) விற்றது.

அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார்

தலாய் லாமா, அமெரிக்காவில் பிறந்த ஒரு மங்கோலிய சிறுவனை திபெத்திய பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக அறிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா

வட கொரியா திங்கள்கிழமை அன்று ஒரு அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள்

வட கொரியாவில் பஞ்சம் நிலவி வரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் ரூ.2 லட்சம்(£1,950) மதிப்பிலான கிறிஸ்டியன் டியோர் வெல்வெட் ஹூடியை அணிந்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

25 Mar 2023

இந்தியா

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆதரவாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான இந்திய- அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

25 Mar 2023

இந்தியா

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது, காந்திய தத்துவத்திற்கு "இழைத்த துரோகம்" என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க எம்பி ரோ கண்ணா தெரிவித்திருக்கிறார்.

சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை

"கதிரியக்க சுனாமியை" உருவாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை வட கொரியா சோதித்துள்ளது.

24 Mar 2023

கனடா

மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்

கனடாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளை எழுதி அதை நாசம் செய்துள்ளனர்.

24 Mar 2023

ஜப்பான்

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு

ரிக்டர் அளவுகோலில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் இசு தீவுகளை வெள்ளிக்கிழமை தாக்கியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

23 Mar 2023

உலகம்

இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம்

அதானி குழுமம் பற்றிய மோசமான அறிக்கையை வெளியிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

23 Mar 2023

இந்தியா

இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை

இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் ஆழமான உறவு இருக்கிறது என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் கிலெவெர்லி தெரிவித்திருக்கிறார்.

23 Mar 2023

இந்தியா

குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன

உலகில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட போர், பொருளாதார நெருக்கடி, வங்கிகளின் வீழ்ச்சி, கொரோனா பெரும்தொற்று, தொழில்நுட்பத் துறையின் வீழ்ச்சி போன்றவை உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதித்திருக்கிறது.

22 Mar 2023

இந்தியா

இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியில் இன்று(மார் 22) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் பெரும் போராட்டம் நடக்க இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

22 Mar 2023

ஐநா சபை

உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை

அதிக பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் உலகெங்கிலும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளது.

வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி

பாகிஸ்தானில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்ததாகவும், 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

21 Mar 2023

உலகம்

கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல்

கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் புதிய பகுப்பாய்வு, கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் பரவியது என்பதற்கான வலுவான சான்றாக இருக்கிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.