NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார்
    உலகம்

    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார்

    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 27, 2023, 01:06 pm 0 நிமிட வாசிப்பு
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார்
    அந்த சிறுவனுக்கு தலாய் லாமா ஏதோவொரு சடங்கு நடத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

    தலாய் லாமா, அமெரிக்காவில் பிறந்த ஒரு மங்கோலிய சிறுவனை திபெத்திய பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக அறிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தலாய் லாமா, அந்த எட்டு வயது சிறுவனுடன் மார்ச் 8 அன்று இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார் என்று டைம்ஸ் தெரிவித்திருக்கிறது. அந்த சிறுவனுக்கு தலாய் லாமா ஏதோவொரு சடங்கு நடத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் பிறந்த அந்த எட்டு வயது சிறுவனுக்கு ஒரு இரட்டை சகோதரர் இருப்பதாகவும், அந்த சிறுவன் ஒரு பல்கலைக்கழக பேராசிரியரின் மகன் என்றும் முன்னாள் மங்கோலிய நாடாளுமன்ற உறுப்பினரின் பேரன் என்றும் கூறப்படுகிறது.

    1995ல் சீனாவால் கடத்தப்பட்ட 11வது பஞ்செம் லாமா

    எட்டு வயது சிறுவனை திபெத்திய பௌத்தத்தின் மூன்றாவது உயர்ந்த லாமாவாக அறிவித்த நடவடிக்கை சீனாவை எரிச்சலடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா, தனது சொந்த அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பௌத்த தலைவர்களை மட்டுமே அங்கீகரிக்கும் என்பதில் இதுவரை உறுதியாக இருந்து வந்திருக்கிறது. இந்த செய்தி, சீனாவின் அதிருப்தியையும் அச்சுறுத்தலையும் வெளிக்கொணரும் என்று கூறப்படுகிறது. 1995ஆம் ஆண்டில், தலாய் லாமா 11வது பஞ்செம் லாமா என்று ஒருவருக்கு பெயரிட்டார். ​​ அப்போது, பஞ்செம் லாமா என்று பெயரிடப்பட்ட அந்த நபரையும் அவரது குடும்பத்தினரையும் சீன அதிகாரிகள் கடத்திச் சென்றனர். அதன் பிறகு, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சீனா
    உலகம்
    இந்தியா
    அமெரிக்கா

    சீனா

    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா

    உலகம்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம் பொழுதுபோக்கு
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு லைகா

    இந்தியா

    புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு புதுச்சேரி
    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது
    7 மாதங்களுக்கு பின் 1900ஐ நெருங்கி இருக்கும் கொரோனா எண்ணிக்கை கொரோனா
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்

    அமெரிக்கா

    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா இந்தியா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023