NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர்
    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்திய நபர்

    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர்

    எழுதியவர் Nivetha P
    Apr 01, 2023
    07:20 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கொல்கத்தா பகுதியை சேர்ந்த ஓர் நபர் இருமல், சோர்வு, விழுங்குவதில் சிரமம், குரல் கரகரப்பு, பசியின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இதனையடுத்து 3 மாதங்களுக்குப்பிறகு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றதாக ஜர்னல் மெடிக்கல் மைகாலஜி கேஸ் ரிப்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மருத்துவ பரிசோதனைக்கு அந்த நபர் உட்படுத்தப்பட்டப்பொழுது அவரது கழுத்தில் சிடிஸ்கேன் செய்துப்பார்த்துள்ளார்கள்.

    அப்போது அவருக்கு பாராட்ராஷியல் சீழ் இருந்தது தெரியவந்துள்ளது.

    அதனை மருத்துவர்கள் WHO ஒத்துழைப்பு மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

    அதில் தாவரங்களில் வெள்ளிஇலை நோயினை ஏற்படுத்தும் பூஞ்சை-காண்ட்ரோஸ்டீரியம் பர்ப்யூரியத்தால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்டது.

    61 வயது நபர்

    சுகாதார நிபுணர்களை எச்சரிக்கை செய்த தொற்று

    காண்ட்ரோஸ்டீரியம் பர்ப்யூரியம் என்பது ஒரு தாவர பூஞ்சை.

    இது மனிதனுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவது இதுவே முதல் நிகழ்வு ஆகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கையில், வரிசைப்படுத்துவதன் மூலம் இந்த அசாதாரண நோய்கிருமியின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியும்.

    தாவர பூஞ்சை மனிதர்களை பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய அவர்களின் புரிதலை மீறியதால் இந்த தொற்று சுகாதார நிபுணர்களை தற்போது எச்சரிக்கை செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் கொல்கத்தாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட அந்த 61 வயது நபர் 2 மாதங்களாக 2 பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டு பூரண குணமடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    இந்தியா
    கொல்கத்தா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உலக செய்திகள்

    "கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்": துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கவிதை வெளியிட்ட வைரமுத்து உலகம்
    சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியோடு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை உலகம்
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் துருக்கி
    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா

    இந்தியா

    சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று துவங்கியது சென்னை
    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம் மெட்டா
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025