முதலீடு: செய்தி
ஆறு மாதங்களில் 350 மில்லியன் டாலர் நிதி திரட்டியது ஜெப்ட்டோ
இந்திய விரைவு-வணிக ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜெப்ட்டோ தனது மூன்றாவது நிதிச் சுற்றில் வெறும் ஆறு மாதங்களில் $350 மில்லியன் திரட்டியுள்ளது.
சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) அதன் சென்னை தொழிற்சாலையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தது.
காப்பீட்டு சேவைகள் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு
டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, 100% அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதிப்பது உட்பட, காப்பீட்டுத் துறையில் பெரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்ட்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுமார் 40 விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்டிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (அக்டோபர் 24) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் பசுமை மின்துறையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஹிட்டாச்சி எனர்ஜி
ஹிட்டாச்சி எனர்ஜி, வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பசுமை மின் துறையில் ₹2,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
திமுக ஆட்சிகள் புதிதாக 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது; தமிழக அரசு அறிக்கை
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021இல் பதவியேற்ற பின் 46 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளை கண்காணிக்க ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டம்
வெளிநாட்டு முதலீட்டு ஒழுங்குமுறைகளை உருவாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த முன்மொழியப்பட்ட அமைப்பு, இன்னும் விவாத கட்டத்தில் உள்ளது.
ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிக்கும் டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழிலை விரிவாக்கம் செய்ய முடிவு
ஜப்பானின் முன்னணி சிப் கருவி தயாரிப்பு நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
கோல்டன் விசாவுக்கு ஆசைப்படும் இந்திய முதலீட்டாளர்கள்; இந்த நாட்டில் முதலீடு 37% அதிகரிப்பு
கிரீஸ் நாட்டில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் இந்திய முதலீட்டாளர்களால் சொத்து வாங்குவதில் குறிப்பிடத்தக்க வகையில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு
ஆன்லைன் மென்பொருள் சந்தையான TechJockey.com இல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த் ₹7.40 கோடி முதலீடு செய்துள்ளார்.
17 நாட்கள் பயணம்..18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.
ரூ.2666 கோடி முதலீடு, 5365 பேருக்கு வேலைவாய்ப்பு: சிகாகோவில் பெரும் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்
ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 பணியிடங்கள் உருவாக்கப்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மேலும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
விமானப் போக்குவரத்து, எரிசக்தி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சிங்கப்பூர் வணிக நிறுவனங்களின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (செப்டம்பர் 5) அழைப்பு விடுத்தார்.
3 நிறுவனங்கள், ரூ.850 கோடி முதலீட்டிற்கான MOUகள்: முதலமைச்சர் ஸ்டாலினின் சிகாகோ பயண ஹைலைட்ஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார்.
ரூ.2,000 கோடி முதலீடு; ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ரூ.5,947 கோடி முதலீட்டில் மேட்டூரில் புனல் மின் நிலையம் அமைக்கிறது கிரீன்கோ நிறுவனம்
சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5,947 கோடி மதிப்பில் நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க வங்கிகளை கீரீன்கோ எனெர்ஜிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
தமிழகத்திற்கு முதல் நாளிலேயே குவிந்த முதலீடுகள்: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (29.8.2024) அமெரிக்காவின், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்; ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்புக்கான தடை நீங்கியது
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட்டின் $360 மில்லியன் ($276 மில்லியன்) முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்து, விஸ்தாராவுடன் ஏர் இந்தியா இணைவதற்கான கடைசித் தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று அமெரிக்காவிற்கு பறக்கும் முதல்வர் ஸ்டாலின்; யாரையெல்லாம் சந்திக்கிறார்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்த்து வரும் நோக்கில் இன்று அமெரிக்காவிற்கு பயணமாகிறார்.
டிசிஎஸ்ஸில் ₹5,950 முதலீடு செய்திருந்தால் ரிட்டர்ன்ஸ் ₹1.25 லட்சம் வந்திருக்கும்; எப்படி தெரியுமா?
உலகளாவிய ஐடி சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 20வது ஆண்டை எட்டியுள்ளது.
₹933 கோடியை இந்தியாவில் முதலீடு செய்கிறது டெக்கத்லான்
புகழ்பெற்ற பிரெஞ்சு விளையாட்டு பொருட்கள் விற்பனை நிறுவனமான டெக்கத்லான் (Decathlon) அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 100 மில்லியன் யூரோக்களை (சுமார் ₹933 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்கியது: 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் துவங்கியது.
கார்பன் அகற்றும் முறைகளை தரப்படுத்துவதற்கான முயற்சியை ஆதரிக்கும் பில் கேட்ஸ்
வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை (CO2) அகற்றும் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கார்பன் அகற்றும் தரநிலை முன்முயற்சி (CRSI) தொடங்கப்பட்டது.
9 பில்லியன் டாலர்களுக்கும் மேல் அந்நிய முதலீட்டை வாரிக்குவித்த இந்திய அரசு பத்திரங்கள்
இந்திய அரசாங்கப் பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 9 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
பட்ஜெட் 2024: FDI விதிகளுக்கு, INR ஐப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை
2024ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்னிய நேரடி முதலீடுகளை (FDIs) அதிகரிக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
EV ஸ்டார்ட்அப் BluSmart நிறுவனத்தில் முதலீடு செய்த 'தல' எம்.எஸ். தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, குருகிராமில் இயங்கும் மின்சார வாகனங்களுடன் (EV) பிரத்தியேகமாக ரைட்-ஹெய்லிங் (டாக்ஸி) சேவைகளை வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்ளூஸ்மார்ட்டில் முதலீடு செய்துள்ளார்.
'தால்-சாவல்' ஃபண்டுகள் என்றால் என்ன, நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்று எடெல்வீஸ் தலைவர் கூறுகிறார்
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது உணர்ச்சிகளால் குழப்பமடைந்து தவறான முதலீடுகளைச் செய்பவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார் எடெல்வீஸ் நிறுவனத்தின் எம்டி, சிஇஓ ராதிகா குப்தா.
மூலதன நெருக்கடி காரணமாக இந்தியாவில் டெஸ்லாவின் முதலீடு நிறுத்தமா?
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம், இந்திய அதிகாரிகளுடனான தொடர்பை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
விண்வெளித் துறையில் 100% நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி
நேற்று புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில், விண்வெளித் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிக்கும் விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.
நல்ல கடன்கள் மற்றும் கெட்ட கடன்கள், கடன் குறித்து ராபர்ட் கியோசாகி கூறுவது என்ன?
இந்தியாவில் கடன் வாங்குதல் என்பது எப்போதும் ஒரு பொறுப்பற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது. ஒருவரது நிதித் தேவைகளுக்கு ஏற்ப அவர் சம்பாதிக்காமல் போவதே கடன் வாங்குவதற்கான காரணமாக இருக்கிறது என்பதே அனைவரது கருத்துமாக இருக்கிறது.
பொன்முடி வழக்கில் வருமான வரி செலுத்தாதது தான் காரணம் என திமுக சட்டத்துறை செயலாளர் விளக்கம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி
2023-24 நிதியாண்டிற்கான III சீரிஸ் தங்கக் கடன் பத்திரத்தை (Sovereign Gold Bond) வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. டிசம்பர் 18ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை இந்தத் தங்கக் கடன் பத்திரங்களுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு !
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது.
2023-ல் நிஃப்டி 50 முதலீட்டு பெருக்கத்தை எட்டாத தங்க முதலீடு
உலகளவில் பெரும்பாலான முதலீட்டாளர்களால் நம்பிக்கையாகப் பார்க்கப்படும் ஒரு முதலீடாக தங்கம் இருந்து வருகிறது. உலகளவில் எந்த விதமான பிரச்சினை ஏற்பட்டாலும், அனைத்து முதலீட்டாளர்களும் திரும்புவது தங்கத்தின் பக்கம் தான்.
2023ல் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மாஸ் திட்டங்கள் என்னென்ன? - பார்ப்போம் வாருங்கள்
வணிகர்களுக்கான சமாதான திட்டம்
கிளாஸிக் லெஜன்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.525 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான விளங்கி வரும் மஹிந்திரா, தங்களுடைய பைக் பிரிவான கிளாஸிக் லெஜன்ட்ஸில் ரூ.525 கோடியை முதலீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை மாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் தான் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம்.
அந்நிய முதலீட்டுக் கட்டணத்தை மும்மடங்கு வரை உயர்த்தும் ஆஸ்திரேலிய அரசு
ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி மற்றும் குடியிருப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடுகள் மீதான கட்டணத்தை மூன்று மடங்கு வரை அதிரகரிக்கத் திட்டமிட்டு வருகிறது ஆஸ்திரேலிய அரசு.
முதல் தவணை தங்கக் கடன் பத்திரங்களுக்கான மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி
கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டிற்காகத் தங்கம் வாங்குபவர்கள், தங்கமாக வாங்காமல் தங்கக் கடன் பத்திரங்களாக வாங்கலாம் என்ற கருத்து பரவலாக அதிகரித்து வருகிறது.
ரூ.800 நஷ்டத்தில் பேடிஎம் பங்குகளை விற்று வெளியேறிய வாரன் பஃபட் பெர்க்ஷைர் ஹேத்தவே
உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் அதிகம் கவனிக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபட்டின் பெர்க்ஷைர் ஹேத்தவே நிறுவனம், தன்னிடமிருந்த இந்தியாவேச் சேர்ந்த பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனின் அனைத்து பங்குகளையும் விற்று வெளியேறியிருக்கிறது.