கொரோனா: செய்தி

16 Mar 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள்

இன்று(மார் 16) புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் 700 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செயலில் உள்ள கொரோனா பாதிப்புகள் 4,623 ஆக உள்ளது.

16 Mar 2023

கோவை

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் 2வது அலையாக மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஏ என்னும் வைரஸ் தொற்றால் காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள்

கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே பயணம் செய்வது பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டது.

04 Mar 2023

இந்தியா

கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக காய்ச்சல் பரவி வருகிறது.

கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

27 Feb 2023

கோவிட் 19

சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா

சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட லீக் காரணமாகவே உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.

கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், பல உயிர்கள் மடிய, உலக மக்களின் இதயங்களில் நீடித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சிறிது காலம் அதனுடன் போராடிய பிறகு, அதனுடன் பயணப்பட உலகம் கற்றுக்கொண்டது எனதான் கூற வேண்டும்.

அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டியூசிஎஸ் ப்ளாரிஸ் என்னும் நிறுவனத்திற்கு கொரோனா மருந்துகள் தேவைப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும்

கடந்த 2019ம்ஆண்டு சீனாவில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்தியது.

உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர்

கடந்த 2019ம்ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவ துவங்கியுள்ளது.

30 Jan 2023

இந்தியா

இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

சிகிச்சையில் 1,931 பேர்

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டு வந்தது.

ஓமைக்ரான்

வைரஸ்

ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள்

கோவிட்டின் மாறுபட்ட வடிவமாகக் கூறப்படும் ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5, தற்போது வரை, 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

60% பாதிப்பு

சீனா

சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் - பயணங்களை குறைத்துக்கொள்ள சீன அரசு அறிவுறுத்தல்

கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக வேகமெடுத்துவருகிறது. பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

கொரோனா

இந்தியா

கொரோனாவால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் புதிய வகை அதிகம் பரவி வருவதாலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும் மீண்டும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று பல செய்திகள் வெளியாகின.

ஒரே நாளில் நாடு முழுவதும் 175 பேருக்கு கொரோனா உறுதி

தொற்று

உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வரும் உருமாறிய bfப்7 கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனா

சீனா

சீனாவில் பரவும் கொரோனாவில் புதிய வகைகள் இல்லை: உலக சுகாதார நிறுவனம்!

சீனாவில் கொரோனா வரலாறு காணாத அளவு பரவி வருகிறது.

சீனா

சீனா

70% ஷாங்காய் மக்களுக்கு கொரோனா வர வாய்ப்பு!

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் வாழும் 70% மக்களுக்கு கொரோனா வர வாய்ப்பிருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொற்று பரவாமல் தடுக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்திய சீன அரசு

சீனா

மீண்டும் சீனாவில் பரவும் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ்-பீதியில் உலக நாடுகள்

2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தியது.

பரவலை தவிர்க்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

இந்தியா

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. ஓமிக்ரானின் மாறுபாடான பிஎப்7 வைரஸ் தான் இந்த பரவலுக்கு காரணம் என்றும்,

மாத்திரை, மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு

சீனா

மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம்

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு 2019ம் ஆண்டு இறுதி துவங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

29 Dec 2022

இந்தியா

அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை

சீனா போன்ற நாடுகளில் BF.7 என்ற கொரோனா வகை அதிகம் பரவி வருவதால். உலக நாடுகள் எல்லாம் நடுநடுங்கி போய் இருக்கிறது.

தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

தொற்று

சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

28 Dec 2022

இந்தியா

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து!

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்திற்குகான விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று அறிவித்தது.

27 Dec 2022

இந்தியா

கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு!

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உருமாறிய கொரோனா தொற்று பரவலால் இறப்பு விகிதம் அதிகரிப்பு

கோவிட்

ஜப்பானில் ஒரே நாளில் 371 பேர் மரணம்-சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவத்துவங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய அரசு

கோவிட்

மூக்கு வழியே செலுத்தத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

2019ம் ஆண்டு இறுதியில் துவங்கிய கொரோனா பாதிப்புகள் சில மாதங்களுக்கு முன்னேரே சற்று ஓயத்துவங்கி மக்களும் இயல்பு வாழ்விற்கு திரும்பினர்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது

கோவிட்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்து பேட்டி

கோவிட்

கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்

மீண்டும் தற்போது உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎப்7 வேகமாக பரவி வருகிறது.

மீண்டும் கொரோனா

தமிழ்நாடு

மீண்டும் கொரோனா பரபரப்பு: மத்திய மாநில அரசுகள் ஆலோசனை!

சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 கொரோனா இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதால் மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிர படுத்தி இருக்கின்றனர்.

வேகமாக பரவும் திறன் கொண்ட பிஎப்7 வைரஸ்

வைரஸ்

இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா பாதிப்பு அலைகள் சமீப காலமாக குறைந்து, மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனாவின் புது ரூபமான பிஎப்7 என்னும் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியானது.

23 Dec 2022

கோவிட்

கொரோனா பயத்தில் 3 வருடம் அறைக்குள்ளேயே இருந்த 2 பெண்கள்!

ஆந்திரா மாநிலம் காகிநாடா என்ற ஊரை சேர்ந்த இரு பெண்கள் கொரோனா பயத்தில் 3வருடங்கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் வைரலாகி கொண்டிருக்கிறது.

திருப்பதி

திருப்பதி

திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் பிஎப் 7 கொரோனா வைரஸ்

உலக செய்திகள்

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம்

2019ம் ஆண்டு இறுதி மாதத்தில் சீனாவில் பரவ துவங்கியது கொரோனா வைரஸ். அங்கு துவங்கிய இந்த வைரஸ் உலகம் முழுக்க அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

கொரோனா

இந்தியா

இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவி கொண்டிருக்கும் புது வகை கொரோனாவான BF.7 வகைக் கொரோனாவால் இந்தியாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா?

இந்தியா

மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தும் படி மத்திய அரசு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா

இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா!

கடந்த வாரம் புதிதாக பதவியேற்ற இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோவிட் தொற்று

கோவிட்

கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா?

கொரோனா உலகில் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியப் போகிறது. இருந்தும், கொரோனா நோய் எப்படி பரவ ஆரம்பித்தது என்பது பெரும் புதிராக இருக்கிறது.

முந்தைய
அடுத்தது