NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
    இந்தியாவில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023
    04:48 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டு வந்தது.

    அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 104ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி ஒன்றாக உள்ளது.

    கொரோனா பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இதனை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 737ஆக அதிகரித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    ஒன்றிய சுகாதாரத்துறை

    இந்தியாவின் தினசரி மற்றும் வாரந்தோறுமான பாதிப்பு விகிதம்

    மேலும் இந்தியாவில் தினசரி பாதிப்பின் விகிதம் 0.06 சதவிகிதமாகவும், வாரந்தோறுமான பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாகவும் உள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து, கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

    கொரோனா பாதிப்பிற்காக இந்தியா முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 220.30 கோடியாக உள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    உலகம் முழுவதும் 2019ம் ஆண்டு பரவத்துவங்கிய கொரோனா பாதிப்பு அலைகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் உருநாறிய பிஎப்7 என்னும் கொரோனா பரவ துவங்கியுள்ளது.

    இது உலக நாடுகளுக்கும் பரவி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! உலகம்
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா

    இந்தியா

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் வெளியீடு இந்தியா
    தமிழகம் முழுவதும் நடைபயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு தமிழ்நாடு
    தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ் இந்தியா
    சத்தமின்றி இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்த ஜியோ நிறுவனம்: விவரங்கள் இங்கே தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025