NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
    H3N2 வைரஸ் மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 04, 2023
    04:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக காய்ச்சல் பரவி வருகிறது.

    கொரோனா போல பரவும் இந்த காய்ச்சலினால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

    இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல் பதிவாகி வருகின்றன. இது இன்ஃப்ளூயன்ஸா ஏ-வின் துணை வகை H3N2 வைரஸால் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

    H3N2 வைரஸ் மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் இது பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    காய்ச்சல் மற்றும் இருமல், இதன் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக இதன் அறிகுறிகள் நீண்ட நாட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தியா

    அதிகமாக ஆண்டிபயாடிக் கொடுக்க வேண்டாம்: இந்திய மருத்துவ சங்கம்

    "தொற்று குணமடைய நேரம் எடுக்கிறது. அறிகுறிகள் வலுவாக இருக்கின்றன. நோயாளி குணமடைந்த பிறகும், அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்" என்கிறார் சித் மருத்துவமனையின் டாக்டர் அனுராக் மெஹ்ரோத்ரா.

    மற்ற இன்ஃப்ளூயன்ஸா துணை வகைகளை விட H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    "இது உயிருக்கு ஆபத்தானது இல்லை. ஆனால் எனது நோயாளிகளில் சிலர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் சில அறிகுறிகள் கொரோனா போலவே இருக்கிறது." என்று மருத்துவ பரிசோதனை நிபுணர் டாக்டர் அனிதா ரமேஷ் கூறியுள்ளார்.

    நாடு முழுவதும் இருமல், சளி மற்றும் குமட்டல் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், அதிகமாக ஆண்டிபயாடிக் கொடுக்க வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி பிரேக்கிங் நியூஸ்
    உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி மோடி
    டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்! செயற்கை நுண்ணறிவு
    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உலகம்

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025