NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம்
    உலகம்

    மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம்

    மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம்
    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2022, 11:22 pm 0 நிமிட வாசிப்பு
    மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம்
    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் சீனா

    உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு 2019ம் ஆண்டு இறுதி துவங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்திய இந்த தொற்று சமீப காலமாக சற்று குறைய துவங்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் உருமாறிய பிஎப்7 என்னும் கொரோனா வைரஸ் சீனாவில் பெருமளவில் பரவ துவங்கியுள்ளது. உலக நாடுகளிலும் பரவ துவங்கியுள்ள இந்த வைரஸ், சீனாவில் எதிர்பாராத விதத்தில் வேகமாக பரவி இறப்பு விகிதங்களை அதிகப்படுத்தி வருகிறது. மருத்துவமனையில் படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு வந்துள்ள நிலையில், மாத்திரை, மருந்துகளுக்கு, குறிப்பாக காய்ச்சல் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதாக முன்வந்தது.

    இந்திய மருந்துகளை கள்ள சந்தையில் வாங்கும் சீனர்கள்

    எனினும், டெல்லியில் உள்ள சீன தூதரகம் இது குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் சீன அரசு இந்திய மருந்துகளை அங்கீகரிக்காத நிலையில், அவற்றை உபயோகிப்பது சட்டப்படி குற்றம் என்றும் அறிவித்தது. எனினும், பொதுவான கொரோனா தடுப்பு இந்திய மருந்துகளை சீனாவில் வசிப்போர் கள்ள சந்தையில் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும் தொற்று காரணமாக சீனாவில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணம் ஆகும். சீனாவில் இந்தாண்டு பைசர்ஸ் பாக்ஸ்லோவிட் மற்றும் அஸ்வுடின் என்னும் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை சீன நிறுவனமான பயோடெக் நிறுவனம் தயாரித்து, சீனாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மருந்துகள் சில மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சீனா
    கொரோனா

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    சீனா

    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா

    கொரோனா

    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை இந்தியா
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1590 பாதிப்புகள் இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள் இந்தியா
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023