NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா!
    கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு (படம்: Times of India)

    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 19, 2022
    12:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம் புதிதாக பதவியேற்ற இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று(டிச:19) கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையின் முடிவில் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இமாச்சல முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் இவர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று(டிச:19) தலைநகரில் சந்தித்து பேசியுள்ளார்.

    இவர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    19 Dec 2022

    இந்திய கொரோனா பாதிப்பு- ஒரு அப்டேட்!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் 176 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனையடுத்து, இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,75,952 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரங்களில் கொரோனாவால் கேரளாவில் நான்கு பேரும் மஹாராஷ்டிராவில் ஒருவரும் இறந்துள்ளனர். மொத்தமாக இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,672 ஆக உயர்ந்துள்ளது.

    மொத்த கொரோனா எண்ணிக்கையில் ஆக்ட்டிவ் கேஸ்கள் வெறும் 0.01 சதவீதம் தான்.

    அதே போல், நாடு 98.8 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டது என்று மத்திய அமைச்சகத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா
    4 ஆண்டு ஹானர்ஸ் பட்டம் அறிமுகம்: இளங்கலையில் அதிரடி மாற்றங்கள்! இந்தியா

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025