NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது
    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    03:06 pm
    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது
    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது

    அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டியூசிஎஸ் ப்ளாரிஸ் என்னும் நிறுவனத்திற்கு கொரோனா மருந்துகள் தேவைப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அந்நிறுவனம் சென்னை கீழ்கட்டளையில் செய்யப்பட்டு வரும் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்னும் நிறுவனத்தில் ஒப்பந்தம் ஆன்லைன் மூலம் போட்டுள்ளது. இதற்கான கட்டணமாக அந்நிறுவனம் ரூ.6,29,63,325 தொகையை அனுப்பியுள்ளது. இந்த தொகையினை பெற்றுக்கொண்ட அந்நிறுவனம் போலி கொரோனா மருந்துகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்கா டியூசிஎஸ் ப்ளாரிஸ் நிறுவனம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இந்த புகார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    2/2

    போலி மருந்து சப்ளை செய்த கணவன் மனைவி கைது

    அமெரிக்க நிறுவனமான டியூசிஎஸ் ப்ளாரிஸ் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையினை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சென்னை கீழ்கட்டளையில் செய்யப்பட்டு வரும் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்னும் நிறுவனத்தை ஹரிகரசுப்ரமணியம்(37) மற்றும் அவரது மனைவி காஞ்சனா(25) ஆகியோர் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த தம்பதியை நேற்று(பிப்.,21) கைது செய்துள்ளார்கள். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை விசாரித்த நீதிபதி ஹரிகரசுப்பிரமணியத்தை மட்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அவரது மனைவி காஞ்சனா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பரிந்துரை செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமெரிக்கா
    கொரோனா
    சென்னை

    அமெரிக்கா

    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் அமெரிக்க-இந்தியர்: யாரிந்த விவேக் ராமசாமி உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உக்ரைன்
    அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா உலகம்

    கொரோனா

    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் தமிழ்நாடு
    உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியா
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி

    சென்னை

    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் தமிழ்நாடு
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா தமிழ்நாடு
    சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை தமிழ்நாடு
    சென்னையில் நடைபெறும் வெனிசுலா படவிழா: '96 படத்தின் ஒரிஜினல் திரைப்படத்தை காண வேண்டுமா? விஜய் சேதுபதி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023