NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை
    "அடுத்த 30-40 நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு நிச்சயம் அதிகரிக்கும்"-சுகாதாரத்துறை(படம்: Zee News)

    அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா அதிகரிக்கும்: மத்திய சுகாதாரத்துறை

    எழுதியவர் Sindhuja SM
    Dec 29, 2022
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனா போன்ற நாடுகளில் BF.7 என்ற கொரோனா வகை அதிகம் பரவி வருவதால். உலக நாடுகள் எல்லாம் நடுநடுங்கி போய் இருக்கிறது.

    இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 24ஆம் தேதி முதல் சர்வதேச விமானிகளுக்கான கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.

    கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் 39 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:

    1. அடுத்த 30-40நாட்களுக்குள் கொரோனா பாதிப்பு நிச்சயம் அதிகரிக்கும்.

    2. மத்திய சுகாதாரத்துறை, தேசிய தடுப்பூசி நிபுணர்களுடன் இணைந்து BF 7 கொரோனா திரிபிற்கான தடுப்பூசிளை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.

    3. புதிய பூஸ்டர் தடுப்பூசிகள் அவசியமா என்பதையும் அவர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

    29 Dec 2022

    கொரோனா பரவல்: ஒரு அப்டேட்!

    உலக கொரோனா பாதிப்பு 66,31,87,640 ஆக அதிகரித்துள்ளது.

    உலகம் முழுவதும் இன்று வரை 6,690,752 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வ்தேச விமானிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    அதில், 39 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த 39 பேருக்கும் இருப்பது எந்த வகையான கொரோனா என்பதை கண்டறிய இவர்களது பரிசோதனை மாதிரி மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களில், தமிழகத்தில் மட்டும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த BF.7 வகை கொரோனா 16 மடங்கு அதிகம் பரவ கூடியது என்று சுகாதாரதுறை அமைச்சகம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை: பான் கார்டு தொடர்பான இந்த சிறு தவறு, ரூ.10,000 அபாரதத்திற்கு வழிவகுக்கும் பயனர் பாதுகாப்பு
    இந்தியாவின் அதிவேக சார்ஜிங் கொண்ட புதிய போன்; Infinix Zero Ultra புதுப்பிப்பு
    தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளை மாரடைப்பு காரணமாக மரணம்-அதிர்ச்சியில் குடும்பத்தார் தமிழ்நாடு
    தாஜ்மகாலுக்கு 1 கோடிக்கு மேல் வரி விதித்த மாநகராட்சி! வைரல் செய்தி

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா

    தமிழ்நாடு

    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் திமுக
    தமிழ் மொழி வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு! இந்தியா
    பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி! இந்தியா
    கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சேவைகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025