NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்
    மூன்று வருடங்கள் பிறகு மகனுடன் இணைந்த தந்தை

    கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 23, 2023
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், பல உயிர்கள் மடிய, உலக மக்களின் இதயங்களில் நீடித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சிறிது காலம் அதனுடன் போராடிய பிறகு, அதனுடன் பயணப்பட உலகம் கற்றுக்கொண்டது எனதான் கூற வேண்டும்.

    ஆனால், இன்னமும் ஒரு சில மக்கள் பயத்தின் பிடியில் இருந்து மீளவில்லை என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

    வடஇந்தியாவில் உள்ள, குருகிராம் பகுதியைச் சேர்ந்த 'முன்முன் மாஜி' என்ற பெண், கோவிட்-19-ன் பயம் காரணமாக, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, தனது 10 வயது மகனுடன் சிறைவாசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

    2020 இல் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்த பட்டதை தொடர்ந்து, அந்தப்பெண்மணியின் கணவர் வேலைக்கு சென்றுள்ளார்.

    வைரல் செய்தி

    கொரோனா பயத்தால், கணவருக்கும் 'No Entry'

    நோய் தொற்றுக்கு பயந்து, அவரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை அந்த பெண்.

    இதன் விளைவாக, அந்த நபர் அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    அப்போதிருந்து, அவர், அவர்கள் இருவரையும் வீடியோ அழைப்புகள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. தொடர்ந்து, அவர்களின் வீட்டு வாடகையை செலுத்தி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான பொருட்களை வீட்டின் முன் வைத்து வைத்துள்ளார். ஆனால் வீட்டிற்குள் அனுமதி இல்லை.

    அடுத்தகட்டமாக, காலியான கேஸ் சிலிண்டரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்ட பிறகு, இண்டக்ஷன் அடுப்பு மூலம் சமையல் செய்துள்ளார் இந்த பெண்.

    தற்போது, கணவரின் கோரிக்கையினை அடுத்த, போலீசார் அந்த பெண்ணையும், குழந்தையையும் மீட்டுள்ளனர்.

    இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    வைரல் செய்தி
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா

    வைரல் செய்தி

    RJ விக்னேஷ்காந்துக்கு ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம் சம்மன் கோலிவுட்
    மீண்டும் இணைகிறது ப்ரேமம் ஜோடி: நிவின் பாலியுடன் புதுப்படத்தில் இணையப்போகும் சாய் பல்லவி திரைப்பட அறிவிப்பு
    வைரலாகும் டிஸ்கவரி டிவி தொகுப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான அலெக்ஸ் அவுத்வைட் ட்விட்டர் பதிவு தொலைக்காட்சி சேனல்கள்
    இணையத்தில் வைரலாகும் இந்தியாவின் உணவு ஒற்றுமையை வெளிப்படுத்தும் ட்வீட் இந்தியா

    இந்தியா

    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை கேரளா
    ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவு! அதானி மதிப்பு மேலும் சரிவு தொழில்நுட்பம்
    10 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்! இங்கே ஸ்மார்ட்போன்
    ட்ரோன் மூலம் குக்கிராமத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025