இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வினா தாள் லீக் மற்றும் தேர்வுகளில் மோசடி செய்வதை தடுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது
அரசு தேர்வுகளில் நடக்கும் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், 'மோசடி தடுப்பு' மசோதா, மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
மக்களவை: தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு கூறியதாக குற்றச்சாட்டு
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, நிதி வழங்குவதில் தமிழகத்திற்கு எதிரான பாரபட்சம் குறித்த விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்ததால், காரசாரமான விவாதம் நடைபெற்றது.
'லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்யாவிட்டால் 6 மாத சிறைத்தண்டனை': உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லிவ்-இன் உறவுகளில் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக அதை மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் பலி; 100 பேர் காயம்
மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராகர் கிராமத்தில் இருக்கும் பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய சிலரின் அலுவலகங்களில் அமலாக்க இயக்குனரகம்(ED) சோதனை நடத்தி வருகிறது.
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்
சட்டத்தை இயற்றுவதற்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபையின் இரண்டாவது நாளான இன்று, உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்தார்.
"ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு
சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய தலைமை அதிகாரி அனில் மாசிஹ்-க்கின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் இன்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 122 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன்
47 கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவளித்ததால் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பை சோரன் இன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிக்கு 29 வாக்குகள் கிடைத்தன.
'இந்தியப் படைகள் மே மாதத்திற்குள் மாலத்தீவை விட்டு வெளியேறும்': மாலத்தீவு அதிபர்
இன்று நடைபெற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையின் போது அவர், "எங்கள் இறையாண்மையில் தலையிடவோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ எந்த நாட்டையும் நம் நாடு அனுமதிக்காது" என்று கூறினார்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வானிலை காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானைக்கு 'சிறந்த யானைக்கான' விருது
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள யானை மங்களத்திற்கு 'சிறந்த யானைக்கான' விருது வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவில் சேர சொல்லி அக்கட்சி தன்னை கட்டாயப்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
பாஜகவில் சேர சொல்லி தான் கட்டாயப்படுத்தப்படுவதாக இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்தியாவில் மேலும் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 188 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரத்தில் ஒரு ஸ்கூட்டர் மீது மோதி அதை 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற BMW கார்
காஞ்சிபுரத்தில் இருவர் சென்று கொண்டிருந்த ஒரு இரு சக்கர வாகனம் மீது ஒரு BMW கார் மோதி, அந்த ஸ்கூட்டரை 50 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றதால் ஒருவர் உயிரிழந்தார்.
ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டை உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (யுபி ஏடிஎஸ்) போலீஸ் கைது செய்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2 சிலைகள், 2 கொடிமரங்கள் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்த 2 யானை சிலைகள் மற்றும் 2 கொடிமரங்களை காணவில்லை என்று அக்கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் முழு அடைப்பு போராட்டம்
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளூர் மக்கள் நேற்று முழு அடைப்பைக் கடைப்பிடித்ததால், லடாக்கின் லே மாவட்டத்தில் மாபெரும் கண்டனப் பேரணிகள் காணப்பட்டன.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பதவியை ராஜினாமா செய்தார் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்
பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், "தனிப்பட்ட காரணங்களுக்காக" தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
பாரத ரத்னா விருதை தனக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார் எல்.கே.அத்வானி
பாரத ரத்னா விருதை தனக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறார் எல்.கே. அத்வானி. மேலும், இது அவரது தனது இலட்சியங்களுக்கு 'கௌரவம்' அளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் மேலும் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 159 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
'பாஜக தலைவர் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது': பிரதமர் மோடி
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.
பேரறிஞர் அண்ணா நினைவு நாள்: திமுக சார்பில் அமைதிப் பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், திமுக இன்று காலை அமைதி பேரணி ஒன்றை நடத்தியது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு 11 நாட்களில் 11 கோடி ரூபாய் நன்கொடை
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு காணிக்கை மற்றும் நன்கொடையாக ரூ.11 கோடியும், அதில் நன்கொடை பெட்டிகளில் சுமார் ரூ.8 கோடியும், காசோலைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.3.50 கோடியும் பெறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பு
நடிகர் விஜய் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பை சோரன்
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவர் சம்பை சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் சம்பாய் சோரன் கோரிக்கை
புதிய ஆட்சியை அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தான் வலியுறுத்தியதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சம்பாய் சோரன் இன்று தெரிவித்துள்ளார்.
சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்
சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் சிறை: காவல் நீடிக்கப்படுமா என்பது நாளை தீர்மானக்கப்படும்
பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது.
6 மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடி ஆகிவிடும்: தெற்கு ரயில்வே
சென்னை மத்திய பேருந்து நிலையம், கோயம்பேடிலிருந்து இடம்பெயர்ந்து கிளாம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
"ஹேமந்த் சோரன் கைது பழிவாங்கும் நடவடிக்கை": முதல்வர் ஸ்டாலின் காட்டம்
ஜார்கண்ட் முதலைமச்சர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது, பழி வாங்கும் நடவடிக்கை என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.