இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

நீர்மூழ்கி கப்பல்கள்

இந்தியா

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய 5வது நீர்மூழ்கி கப்பல் இணைப்பு

இந்திய கடற்படையில் தற்போது 150க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. அதன்படி, 2027ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 200ஆக உயர்த்த மத்திய பாதுகாப்பு துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது.

கோவை

கோவை

கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது

கோவை ரத்தினபுரி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

பிரதமர் மோடி

இந்தியா

வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய உண்மையைச் வெளியிட பிபிசிக்கு தைரியம் இருக்கிறதா: சேகர் கபூர்

2002 குஜராத் கலவரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை கேள்விக்குள்ளாக்கிய பிபிசி ஆவணப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் மோடி

மோடி

தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்பட இணைப்பை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பகிர்ந்ததால் சர்ச்சை

2002 குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி பற்றி பிரிட்டனில் பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை வெள்ளிக்கிழமையன்று(ஜன: 20) மத்திய அரசு தடை செய்தது.

கோயில் திருவிழா

தமிழ்நாடு

கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள கீழவீதி பகுதியில் நேற்று இரவு(ஜன., 22) திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

கோயம்பேடு

தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை

சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு தற்போது ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தல்

தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையடுத்து, அப்பகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

ஆளுநர்

தமிழ்நாடு

மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில்

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் உள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவள விழா நடந்தது.

பிபிசி

இந்தியா

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு தடை: மத்திய அரசு

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப் வீடியோக்களைத் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சிறப்பு ஆராதனைகள்

தமிழ்நாடு

தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஸ்வாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை

இந்தியா

மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது

புதுக்கோட்டை வேங்கைவயலில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சாலை மறியல் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை(DYFI) போலீஸார் கைது செய்துள்ளனர்.

புனே

இந்தியா

மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு

மாந்திரீக சடங்குகளின் மூலம் மருமகளை கருத்தரிக்க செய்ய பொடிசெய்யப்பட்ட மனித எலும்புகளை வற்புறுத்தி உண்ண வைத்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதில்மனு தாக்கல்

போக்குவரத்து விதிகள்

'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல்

அரசு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகளுக்கான கொள்முதல் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அப்தெல் பட்டா அல் சிசி

இந்தியா

குடியரசு தின விழா கொண்டாட்டம் - எகிப்து அதிபர் வருகை

வருடாவருடம் இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்புகள் மற்றும் நடத்தப்படும் மற்ற நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களை அழைப்பது வழக்கம்.

புது டெல்லி

இந்தியா

தன்பாலின ஈர்ப்புப்பாளர் நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு

தன்பாலின ஈர்ப்புப்பாளராக இருப்பதால் சவுரப் கிர்பால் என்ற வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

முழு உரிமையுள்ளது

தேர்தல்

ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

ஜனவரி 26ம் தேதி

இந்தியா

நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

புது டெல்லி

இந்தியா

அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அரசு வாகனங்கள்

வாகனம்

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு

15 ஆண்டுகள் நிறைவு செய்த வாகனங்களை இயக்க கூடாது எனவும், அவற்றின் உரிமத்தை புதுப்பிக்க கூடாது என மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம்

தமிழ்நாடு

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த கூட்டம்

தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் நீராடவும் முன்னோர்களுக்கு பூஜை செய்யவும் ஒவ்வொரு வருடமும் மக்கள் ராமேஸ்வரத்திற்கு செல்வது வழக்கம்.

டயாலிசிஸ் இயந்திரங்கள்

முதல் அமைச்சர்

சென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி

சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதாரமையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் வந்து திறந்துவைத்தார்.

மதுபான கடை முன்னதாக மூடப்படுவது குறித்து கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார் முதலியன தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

பெங்களூரு

இந்தியா

வாக்குவாதம்: ஒருவரை காரில் 1 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற பெண்

பெங்களூரு ஞானபாரதி நகரில் டாடா நிக்சன் மற்றும் மாருதி ஸ்விப்ட் ஆகிய இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி (ஜன:20) விபத்துக்குள்ளானது.

ராணுவ அதிகாரிகள்

கிரிக்கெட்

வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இந்திய ராணுவம், லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து கர்னலாக பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக சிறப்பு தேர்வு வாரியத்தை நடத்தி வருகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

18 காரட் தங்கம்

குஜராத்

மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடத்தை பிடித்து பா.ஜ.க., - நினைவுக்கூறும் வகையில் தங்கச்சிலை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத்தில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் 182 இடங்களில் பா.ஜ.க., 156 இடங்களில் வெற்றி பெற்றது.

குஜராத்

இந்தியா

தொங்குபால விபத்து நடந்த மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது: குஜராத் அரசு நோட்டீஸ்

கடந்த அக்டோபரில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மோர்பி நகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது என்று குஜராத் அரசு மோர்பி நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக

இந்தியா

தமிழகம் முழுவதும் நடைபயணம்: பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது மாநிலம் தழுவிய பாதயாத்திரையை வரும் 14ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து தொடங்குகிறார்.

விமான நிலைய செக்கின்

விமான சேவைகள்

இனி விமான பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் செக்-இன் செய்யலாம்

மெட்ரோ ரயில் வந்த பிறகு, விமான நிலையம் செல்வோர் மிக எளிதாக சென்றடைகிறார்கள்.

நாடாளுமன்றம்

இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் வெளியீடு

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்களை அரசு வெளியிட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் வரவிருக்கும் பட்ஜெட் கூட்ட தொடர் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஏர் இந்தியா

இந்தியா

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்

விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இன்று(ஜன:20) சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்(DGCA) ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 'ஏர் இந்தியா' விமான சேவை இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளநோட்டுகள் பறிமுதல்

திருப்பூர்

திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரள மாநிலத்தை சேர்ந்த கனிகராஜ் (46) என்பவர் மூணாறு பகுதியில் உள்ள தனியார் வங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் இயந்திரம் கள்ள நோட்டுகளை எடுத்துக்கொள்ளவில்லை.

அமிர்தசரஸ்

இந்தியா

5 மணிநேரத்திற்கு முன்பே கிளம்பி 35 பயணிகளை விட்டு சென்ற விமானம்

சமீபத்தில், பெங்களூரு விமான நிலையத்தில் 55 பயணிகளை விட்டுவிட்டு 'கோ ஃபர்ஸ்ட்' விமானம் பெங்களூரில் இருந்து டெல்லி சென்றது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

தரிசன அனுமதியும் நிறைவு

இந்தியா

மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நிறைவு - சபரிமலை கோயில் நடை அடைப்பு

கடந்த நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் 2022ம் ஆண்டிற்கான மகரவிளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.

விலைவாசி உயர்வு

தமிழ்நாடு

தமிழகத்தில் தனியார் நிறுவன பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

தமிழகத்தில் ஆவின் நிறுவன பாலோடு ஒப்பிட்டு பார்க்கையில் தனியார் நிறுவன பால் விலை ரூ.20 வரை அதிகமாக உள்ளது.

இந்திய ராணுவம்

இந்தியா

வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இந்திய ராணுவம், லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்து கர்னலாக பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக சிறப்பு தேர்வு வாரியத்தை நடத்தி வருகிறது என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுப்பிரமணியன் சுவாமி

இந்தியா

நினைவு சின்னமாகிறதா ராமர் பாலம்: மத்திய அரசு பரிசீலனை

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் மத்திய கலாச்சார அமைச்சகத்தில் நடைபெற்று வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று(ஜன:20) தெரிவித்தது.

லுக் அவுட் நோட்டீஸ்

விமானம்

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை

கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது.

19 Jan 2023

இந்தியா

மஹாராஷ்டிராவில் புதிய 'பைக் ஆம்புலன்ஸ்' அறிமுகம்

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் தூரமாக இருக்கும் கிராம பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவையை வழங்கும் முயற்சியில் பைக் ஆம்புலன்ஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள்

சென்னை

திருநங்கைகள் நடத்தும் 'டிரான்ஸ் கிச்சன்' உணவகம்-சென்னையில் துவக்கம்

திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் வழக்கம் மாறிவருகிறது. சிலருக்கு நல்ல தொழில், வேலை அமைந்துள்ளது.

2 புலிக்குத்தி நடுக்கற்கள்

தமிழ்நாடு

சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு

ஈரோடு மாவட்டம், சத்யமங்கலம் அடுத்த புதூர் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.