இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

இந்தியாவின் 100 பில்லினர்களிடம் 40% சொத்துகள் உள்ளது

இந்தியா

இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை!

இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்து இருப்பதாக ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லலித் மோடி

வைரல் செய்தி

நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி

லலித் மோடி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. வரி ஏய்ப்பு, ஹவாலா, தொலைதொடர்பு ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பலவிதமான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட லலித் மோடி 2010 ஆம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்றவர்.

செயற்கைக்கோள்

இந்தியா

ஜோஷிமத் நகரம் மூழ்குகிறது: இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத் நகரத்தின் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.

சென்னை

தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிடப்படும் என்று விசிக கட்சி சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

2 ஆண்டுகள் கால அவகாசம்

தமிழக அரசு

தமிழில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் - தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அரசு துறைகளில் வெளி மாநிலத்தவர்களே அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

தேதியில் மாற்றம்

பொங்கல் பரிசு

நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை தேதி மாற்றம் - உணவுப்பொருள் வழங்கல் துறை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கமாக அளித்துள்ளது.

கன்னியாகுமாரி

தமிழ்நாடு

கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் லிஃப்ட்: சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்திற்கு லிஃப்ட் அமைக்கும் பணி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ரூ.2,427 கோடி மதிப்பீடு

மு.க ஸ்டாலின்

சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சேது சமுத்திரதிட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுபெறச்செய்ய மிக முக்கியமான திட்டமாக சேது சமுத்திர திட்டம் விளங்குகிறது" என்று கூறினார்.

தீண்டாமை

பா ரஞ்சித்

வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு

பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாக இயக்குனர் பா. ரஞ்சித் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

நச்சு புகை

தமிழக அரசு

போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்

நமது பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதன் அடிபடையில் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையாக கொண்டாடியுள்ளனர்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று(ஜன:13) அறிவித்தார்.

பள்ளி கல்வித்துறை

இந்தியா

சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு

மாணவர்கள் பாலின வேறுபாடுகள் ஏதும் பார்க்காமல் ஆசிரியர்கள் அனைவரையும் 'டீச்சர்' என்று அழைக்க வேண்டும் என கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்(KSCPCR), கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு

பொங்கல்

பொங்கல் கொண்டாட்டம் - 16,932 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கம்

வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாட செல்ல முற்படுவார்கள்.

501 காளைகள் பங்கேற்பு

மு.க ஸ்டாலின்

தமிழக முதல்வர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வருடாவருடம், தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

மத்திய சுகாதாரத்துறை

மதுரை

மதுரை எய்ம்ஸ் தலைவர் டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார்

கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப்போகிறது என்று அறிவிக்கப்பட்டது.

முகேஷ் அம்பானி

இந்தியா

18,500 பொம்மைகள் பறிமுதல்: முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் ரெய்டு

கடந்த இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட 44 சோதனைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள பெரிய கடைகளில் 18,500 பொம்மைகள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யபப்ட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறி இருக்கின்றன.

மத்திய அரசு

இந்தியா

போலி செய்திகளை பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம்; மத்திய அரசு அதிரடி

போலியாக செய்தி பரப்பி வந்த 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.

குருகிராம்

இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் நேற்று(ஜன:13) காலமானார். இந்த செய்தியை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

3 நாடுகளுக்கு சேவை

விமான சேவைகள்

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி

1962ம் ஆண்டு மதுரை விமான நிலையம் துவங்கப்பட்டு, அதன் பிறகு 2010ம் ஆண்டு புதிய முனையகட்டிடம் திறக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக

தமிழ்நாடு

திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி

திமுக, பாஜக மற்றும் ஆளுநருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் காரணாமாக ட்விட்டரில் "5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்" என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

திருச்சி விமான நிலையம்

திருச்சி

ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள்

சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக திருச்சி உள்ளது.

12 Jan 2023

இந்தியா

தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம்

கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1,55,000 தபால் நிலையங்கள்

கோவை

'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்

ஏழை எளிய மக்கள் சிறியளவிலான தொகையை தபால் நிலையங்களில் சேமிக்க முடியும் என்பதால், நகரத்தை விட கிராமங்களில் உள்ள மக்களுக்கும் தபால் நிலையத்திற்கும் உள்ள உறவு காலகாலமாக நீடித்து வருகிறது.

ஆதிதிராவிடர் சமூகம்

மதுரை

அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரையில் உலக பிரசித்திப்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இந்தாண்டு வரும் ஜனவரி 15ம்தேதி நடைபெறவுள்ளது.

காரணிகள் ஆய்வு

இந்தியா

உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல்

உத்திரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் போன்ற நகரங்களில் கோயில், வீடு, ஓட்டல் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரியளவிலான விரிசல்கள் திடீரென ஏற்பட்டுள்ளது.

5ஜி சேவை

தமிழ்நாடு

தமிழகத்தில் 5ஜி சேவை: 6 நகரங்களில் தொடக்கம்

5ஜி சேவை நேற்று தமிழகத்தின் 6 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. மதுரை, திருச்சி, சேலம், ஒசூர், கோவை, வேலூர் ஆகிய நகரங்களில் இனி 5ஜி சேவை கிடைக்கும்.

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது

சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியது. இந்த திட்டத்தைத் தொடர மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஜன:12) ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளிர்

இந்தியா

-4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது

அடுத்த வாரம் வரலாறு காணாத அளவு வட இந்தியாவில் வெப்பநிலை -4°C வரை குறையும் என்று வானிலை நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.

30 நாட்களுக்கு தடை

விமானம்

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த ஷங்கர் மிஷ்ராவிற்கு ஜாமீன் தர மறுப்பு

கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஷங்கர் மிஷ்ரா என்னும் பயணி மது போதையில் 70 வயது மதிக்கத்தக்க சக பயணியான ஓர் பெண்ணின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

மத வெறியை தூண்டும் செயல்: RSS தலைவருக்கு கண்டனம்

RSS தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கள் மதவெறியை தூண்டுவது போல் இருப்பதாக ஹைதரபாத் எம்பி ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

25 ஊழியர்கள் எதிர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம்

ஆவின் ஊழியர்களின் இடைக்கால உத்தரவிற்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்

ஆவின் நிர்வாகத்தில் அதிமுக ஆட்சியின்போது பணி நியமனங்களில் விதிமுறை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழக அரசு

பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்

பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு தமிழக அரசு ஓர் புதிய செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

இந்தியா

மாதவிடாய்க்கு விடுமுறை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு

இந்தியா முழுவதும் உள்ள மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரி ஒரு பொது நல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் தொட்டி

தமிழ்நாடு

குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

கண்காணிப்பு

உதயநிதி ஸ்டாலின்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: 2,300 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்

நிர்பயா திட்டத்தின் அடிப்படையில் பொதுபோக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புகருதி மத்தியஅரசின் நிதியுதவியுடன், தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

காவல்

இந்தியா

நடுரோட்டில் காவலருக்கு கத்தி குத்து: வேடிக்கை பார்த்த மக்கள்

மொபைல் ஃபோன் திருடன் ஒருவன், நடுரோட்டில் வைத்து ஷம்பு தயாள் என்ற டெல்லி காவலரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் கடந்த ஜனவரி 4ஆம் தேதி டெல்லியில் நிகழ்ந்தது.

40 அடி தூண் சரிந்து விழுந்தது

இந்தியா

பெங்களூரில் மெட்ரோ கட்டுமான பணியில் இடிந்துவிழுந்த தூண் - இருசக்கர வாகனத்தில் வந்தோர் மீது விழுந்து விபத்து

பெங்களூரில் இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈஷா யோகா

தமிழ்நாடு

சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம்

சுபஸ்ரீ மரணத்தை அடுத்து தங்கள் யோகா மையத்தின் மீது அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சியடைந்த தம்பதியினர்

கோவை

கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர்

கோவை மாவட்டம், கரும்பு கடையை அடுத்த சாரமேடு என்னும் பகுதியில் வசித்து வருபவர் முஸ்தபா.