NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை!
    இந்திய பணக்காரர்கள் நிதியளிக்கலாம்

    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை!

    எழுதியவர் Siranjeevi
    Jan 16, 2023
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் இருக்கும் 1 சதவீதம் பேரிடம் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 40 சதவீதம் குவிந்து இருப்பதாக ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் என்ற பொருளாதார உரிமைகள் குழு டேவோஸ் நகரில் நடைப்பெற்று வரும் சர்வதேச பொருளாதார கூட்டத்தின் முதல் நாளில் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    அவர்களின் அறிக்கையின்படி, இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 5% வரியை கட்டினாலே நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் கல்வியை வழங்க முடியும் என கூறுகிறது.

    அப்படி கவுதம் அதானிக்கு இப்படி ஒரு பிரத்யேக வரியை விதித்து இருந்தால் 1.79 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும், அதை வைத்து பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்திருக்க முடியும் என கூறியுள்ளனர்.

    ஆக்ஸ்ஃபேம்

    வரி விதித்தால் பல ஏழை குடும்பங்களை காப்பாற்ற முடியும்

    இந்த அறிக்கைக்கு 'Survival of the Richest' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இந்திய பணக்காரர்கள் 2% வரியை விதித்தால் கூட ஊட்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவு, மருத்துவ சேவையை வழங்க முடியும்.

    அதுவே 2.5% சொத்து வரி விதித்தால் நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி வழங்கலாம் முடியும்.

    தற்போது, இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து 121 சதவீதம், அதாவது ரூ.3,608 கோடியாக அதிகரித்துள்ளது.

    102 ஆக இருந்த பில்லினர்கள் 166 ஆக அதிகரித்துள்ளனர். டாப் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54.12 லட்சம் கோடியாக உள்ளது.

    இதுகுறித்து ஆக்ஸ்ஃபேம் இந்தியாவின் சிஇஓ அமிதாப் பெஹார் தெரிவிக்கையில், பணக்காரர்கள் மேலும் உயர்ந்து செல்கின்றனர் என கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    இந்தியாவில் பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான சூழலுள்ள நகரங்கள் பட்டியல் - சென்னை முதலிடம் சென்னை
    கங்கா விலாஸ் சுற்றுலா கப்பல்: தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    ஜனவரி 9 கான இலவச Fire MAX குறியீடுகளை பெறுவதற்கான வழிமுறைகள் ஆண்ட்ராய்டு
    கேரளா மாநிலத்தில் உலகின் முதல் பனை ஓலை அருங்காட்சியகம் இந்தியா

    தமிழ்நாடு

    வேலுநாச்சியாருக்கு புகழாரம்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்! ட்விட்டர்
    பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது! திமுக
    நாட்டு நாய் வளர்ப்புக்காக தேசிய விருது பெற்ற பொறியாளர்-குவியும் பாராட்டுக்கள் வைரல் செய்தி
    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி சேகர் பாபு

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025