NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாதவிடாய்க்கு விடுமுறை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாதவிடாய்க்கு விடுமுறை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு
    "மாதவிடாயின் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலியின் அளவு, மாரடைப்பின் போது ஒரு நபர் அனுபவிக்கும் வலிக்கு சமம்": பொதுநல மனு

    மாதவிடாய்க்கு விடுமுறை வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் உள்ள மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரி ஒரு பொது நல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மாதவிடாயின் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலியின் அளவு, மாரடைப்பின் போது ஒரு நபர் அனுபவிக்கும் வலிக்கு சமம் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதை மேற்கோள்காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சோமாடோ, பைஜூஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் மாதவிடாய்க்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குகிறது என்ற தகவலும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பொதுநல மனு

    பொதுநல மனுவின் சாராம்சம்

    சில மாநிலங்களில் மாதவிடாய் வலிக்கான விடுப்புகளும் சலுகைகளும் வழங்கப்பட்டாலும் நிறைய மாநிலங்களில் மாதவிடாய்க்கான எந்த ஒரு சலுகைகளும் வழங்கப்படவில்லை.

    "இந்தச் சட்டம் பெண்களை கூட்டாட்சி மற்றும் மாநிலக் கொள்கைகளின் பெயரில் வேறுபடுத்துவதால், இது சட்டவிதி 14 இன் மீறலாகும். பெண்கள் மாதவிடாயின் போது இதேபோன்ற உடலியல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அவர்கள் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள். குடியுரிமை கொண்ட பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்." என்று இந்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    இந்தியா

    பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு இந்தியா
    சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை இந்தியா
    ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி! இந்தியா
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி வங்கிக் கணக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025