NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம்
    யானை குட்டி கண்டுபிடிக்கபட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது

    தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023
    06:00 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த யானை குட்டி அதன் கூட்டத்துடன் அரசிற்கு சொந்தமான ஒரு எஸ்டேட்டில் சுற்றி வரும் போது அப்பகுதி மக்களின் கண்களில் பட்டிருக்கிறது. இதை அவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    ஆனால், யானை குட்டி இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை என்றும், அதை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த யானைக்கு எதனால் தும்பிக்கை துண்டிக்கப்பட்டிருக்கும் என்பதையும் வனத்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

    இதற்கிடையில் இந்த யானை குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

    பொதுவாக, யானைக்கு தும்பிக்கை இல்லையென்றால் தானாக தண்ணீர் அருந்தவோ உணவு உட்கொள்ளவோ முடியாது. அதனால், செய்தி அறிந்த இணையவாசிகள் சோகத்தில் இருக்கின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    தும்பிக்கை இல்லாத யானை குட்டியின் வீடியோ:

    "என்னடா...? சொல்லுற தும்பிக்கை இல்லாம யானையா"உலா வந்த காட்டு யானை குட்டி வீடியோ வைரல்...#elephants #viral #VideoViral #Kumudam pic.twitter.com/W4pIj1BpTh

    — Kumudam (@kumudamdigi) January 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இப்போது, ஆண்களுக்கும் 12 வார பேறுகால விடுப்பு: பைசர் இந்தியா அறிவிப்பு தொழில்நுட்பம்
    சாட்ஜிபிடியும் பிரியாணியும்: மைக்ரோசாஃப்ட்டின் சத்யா நாதெல்லா பகிர்ந்த வேடிக்கை சம்பவம் தொழில்நுட்பம்
    அடுத்த வருடம் BSNL 5ஜி சேவை தொடங்கப்படும்: மத்திய அமைச்சர்! பிஎஸ்என்எல்
    மதிய உணவு திட்டத்தில் சிக்கன் மற்றும் பழங்கள்: மேற்கு வங்க அரசு! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025