NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி
    இந்தியா

    நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி

    நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி
    எழுதியவர் Sayee Priyadarshini
    Jan 16, 2023, 05:25 pm 0 நிமிட வாசிப்பு
    நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி
    இனி குழந்தைகளை பார்த்துக் கொள்ள போவதாக லலித் மோடி ஓய்வு பெற விரும்புவதாக அறிவிப்பு

    லலித் மோடி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. வரி ஏய்ப்பு, ஹவாலா, தொலைதொடர்பு ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பலவிதமான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட லலித் மோடி 2010 ஆம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்றவர். சில மாதங்களுக்கு முன், முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் டேட் செய்து, மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் லலித்மோடி மிகவும் பிரபலமானவர். முன்னாள் ஐபிஎல் சேர்மனாக இருந்தவர். கேகே மோடி குடும்ப தொண்டு நிறுவனத்தின் உறுப்பினரான லலித் மோடி, நிர்வாகப் பொறுப்பை தனது மகன் ருசிர் மோடியை நியமித்துள்ளார். இந்நிலையில், ஒரு கடிதத்தை டிவிட்டரில் வெளியிட்டு, தனது மகன் எல்லாவற்றையும் தலைமை தாங்குவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    லலித் மோடி வெளியிட்ட அறிக்கை

    l In light of what I have gone thru, it’s time to retire and move on. And groom my kids. I am handing them all. 😀🥰 pic.twitter.com/DihwLqJd5e

    — Lalit Kumar Modi (@LalitKModi) January 15, 2023

    குடும்ப சொத்தில் சட்ட ரீதியான தகராறு மற்றும் உடல் நல பாதிப்பு

    அம்மா மற்றும் சகோதரியுடன், லலித்மோடிக்கு பல ஆண்டுகளாக சொத்து தகராறு நீடித்து வருகிறது. அது மட்டுமின்றி, கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில், கோவிட் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, மெக்சிகோவில் இருந்து ஆக்சிஜன் சப்போர்ட்துக்காக, லண்டனுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது. "என்னுடைய அம்மா மற்றும் சகோதரியுடன் இருந்து வரும் குடும்ப சொத்து சார்ந்த விவகாரம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பல கட்ட கலந்துரையாடலுக்குப் பிறகும், இதற்கு எப்போது முடிவு ஏற்படும் என்பதை அறிய முடியவில்லை. இதனால் தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு ஆளானேன்" என்று லலித் மோடி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். மகளுடன் கலந்து பேசி, பரஸ்பர சம்மதத்துடன் தனது பொறுப்பை மகனுக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ட்விட்டர்
    மோடி
    வைரல் செய்தி
    டிரெண்டிங் கதை

    சமீபத்திய

    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா

    ட்விட்டர்

    புதிய விதியை ட்விட்டரில் அறிவித்த எலான் மஸ்க்! எலான் மஸ்க்
    ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும்! எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் மற்றும் ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்பம்
    ட்விட்டர் நிறுவனத்தின் ஆதாரக் குறியீடு கசிவு! பின்னணியில் யார்? எலான் மஸ்க்
    ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மறைக்கும் புதிய வசதி அறிமுகம்! எப்போது? ட்விட்டர் புதுப்பிப்பு

    மோடி

    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா

    வைரல் செய்தி

    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு
    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் தமிழக காவல்துறை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் தமிழ்நாடு

    டிரெண்டிங் கதை

    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் தமிழ்நாடு
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்! இந்தியா
    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி உலக செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023