NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி
    இனி குழந்தைகளை பார்த்துக் கொள்ள போவதாக லலித் மோடி ஓய்வு பெற விரும்புவதாக அறிவிப்பு

    நான் ஓய்வு பெறுகிறேன்: தன்னுடைய மகனை நிறுவனங்களுக்கு வாரிசாக அறிவித்த லலித் மோடி

    எழுதியவர் Sayee Priyadarshini
    Jan 16, 2023
    05:25 pm

    செய்தி முன்னோட்டம்

    லலித் மோடி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. வரி ஏய்ப்பு, ஹவாலா, தொலைதொடர்பு ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பலவிதமான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்ட லலித் மோடி 2010 ஆம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்றவர்.

    சில மாதங்களுக்கு முன், முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுடன் டேட் செய்து, மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார்.

    கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் லலித்மோடி மிகவும் பிரபலமானவர். முன்னாள் ஐபிஎல் சேர்மனாக இருந்தவர்.

    கேகே மோடி குடும்ப தொண்டு நிறுவனத்தின் உறுப்பினரான லலித் மோடி, நிர்வாகப் பொறுப்பை தனது மகன் ருசிர் மோடியை நியமித்துள்ளார்.

    இந்நிலையில், ஒரு கடிதத்தை டிவிட்டரில் வெளியிட்டு, தனது மகன் எல்லாவற்றையும் தலைமை தாங்குவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    லலித் மோடி வெளியிட்ட அறிக்கை

    l In light of what I have gone thru, it’s time to retire and move on. And groom my kids. I am handing them all. 😀🥰 pic.twitter.com/DihwLqJd5e

    — Lalit Kumar Modi (@LalitKModi) January 15, 2023

    சொத்து பிரச்சனை

    குடும்ப சொத்தில் சட்ட ரீதியான தகராறு மற்றும் உடல் நல பாதிப்பு

    அம்மா மற்றும் சகோதரியுடன், லலித்மோடிக்கு பல ஆண்டுகளாக சொத்து தகராறு நீடித்து வருகிறது.

    அது மட்டுமின்றி, கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலத்தில், கோவிட் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, மெக்சிகோவில் இருந்து ஆக்சிஜன் சப்போர்ட்துக்காக, லண்டனுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

    "என்னுடைய அம்மா மற்றும் சகோதரியுடன் இருந்து வரும் குடும்ப சொத்து சார்ந்த விவகாரம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பல கட்ட கலந்துரையாடலுக்குப் பிறகும், இதற்கு எப்போது முடிவு ஏற்படும் என்பதை அறிய முடியவில்லை. இதனால் தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு ஆளானேன்" என்று லலித் மோடி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். மகளுடன் கலந்து பேசி, பரஸ்பர சம்மதத்துடன் தனது பொறுப்பை மகனுக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி
    மோடி
    டிரெண்டிங் கதை
    ட்விட்டர்

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    வைரல் செய்தி

    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை டிரெண்டிங்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள் இந்தியா

    மோடி

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! இந்தியா
    நரிக்குறவர், குருவிக்காரர் சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் சேரப்போகிறதா? ஸ்டாலின்
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! இந்தியா
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி

    டிரெண்டிங் கதை

    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி உலக செய்திகள்
    365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்! இந்தியா
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்

    ட்விட்டர்

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் பயனர் பாதுகாப்பு
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் பயனர் பாதுகாப்பு
    டிவீட்டின் வரம்பு 4000 எழுத்துக்களாக அதிகரிப்பு: எலான் மாஸ்க் புதிய அறிவிப்பு ட்விட்டர் புதுப்பிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025