NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது
    இந்தியா

    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது

    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது
    எழுதியவர் Nivetha P
    Jan 20, 2023, 05:37 pm 0 நிமிட வாசிப்பு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது
    அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் மற்றும் பிரிண்டரை பறிமுதல் செய்த போலீசார்

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரள மாநிலத்தை சேர்ந்த கனிகராஜ் (46) என்பவர் மூணாறு பகுதியில் உள்ள தனியார் வங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் இயந்திரம் கள்ள நோட்டுகளை எடுத்துக்கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து, கனிகராஜ் கள்ள நோட்டுகள் செலுத்த முயன்றதை அந்த இயந்திரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வங்கி நிறுவனம் போலீசில் புகார் அளித்துள்ளனர். வங்கிக் கணக்கு எண்ணை வைத்து கனிகராஜை கண்டறிந்த கேரள போலீசார், அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 76 ஐநூறு ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    1,78,000 மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் ராம்குமார், அழகர் மற்றும் திருமயத்தை சேர்ந்த பழனிக்குமார், குமாரலிங்கத்தை சேர்ந்த ஹக்கீம் ஆகியோரை போலீசார் கைது செய்தது. கைதான ஹக்கீம் அளித்த தகவலின்படி, இதில் சம்பந்தப்பட்ட தேனி மாவட்டம் பிரபு என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபு வீட்டில் இருந்த ஓர் பிரிண்டர், 1,78,000 மதிப்புள்ள 356 ஐநூறு ரூபாய் கள்ளநோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிரபுவிடம் விசாரணை நடத்தியதில், அவன் தான் ஓர் வனத்துறை அதிகாரி என்று கூறி வீடு எடுத்து கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து பிரபுவிற்கு வாடைக்கு வீடு கொடுத்த கொழுமம் ஊராட்சி மன்ற செயலர் சங்கிலித்துரை என்பவரிடமும் கேரள போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    திருப்பூர்
    காவல்துறை

    சமீபத்திய

    "Idhu namma all'u!" : வலுவான ஆல்ரவுண்டர் காம்போவை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    5ஜி டேட்டாவுடன் ஏர்டெல்லின் அட்டகாசமான திட்டங்கள் இங்கே! ஏர்டெல்
    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி

    திருப்பூர்

    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்
    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு

    காவல்துறை

    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023