NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வாக்குவாதம்: ஒருவரை காரில் 1 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற பெண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாக்குவாதம்:  ஒருவரை காரில் 1 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற பெண்
    வாக்குவாதம் முற்றியதால் நடுரோட்டில் நடந்த களேபரம்

    வாக்குவாதம்: ஒருவரை காரில் 1 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற பெண்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2023
    01:01 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு ஞானபாரதி நகரில் டாடா நிக்சன் மற்றும் மாருதி ஸ்விப்ட் ஆகிய இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி (ஜன:20) விபத்துக்குள்ளானது.

    டாடா நிக்சன் காரை பிரியங்கா என்ற பெண் ஓட்டி வந்தார். ஸ்விஃப்ட் காரை ஓட்டி வந்தவர் தர்ஷன் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

    கார் மோதியதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்நேரம், பிரியங்கா தன் காரை கிளப்பி இருகிறார்.

    அவரை தடுக்க தர்ஷன், பிரியங்கா காரின் மேல் குதிக்க, பிரியங்கா சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தர்ஷனை காரில் இழுத்து சென்றுள்ளார்.

    பிரியங்கா காரை நிறுத்தியதும் தர்ஷனும் அவரது நண்பர்களும் சேர்ந்து பிரியங்காவின் காரை அடித்து நொறுக்கினர்.

    தற்போது இருதரப்பினரும் ஒருவரின் மேல் மற்றொருவர் புகாரளித்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ:

    #WATCH | Bengaluru Woman Drags Man On Car's Bonnet For 1 km After Crash https://t.co/vOlsMbeERp pic.twitter.com/dkvXR9Qz6o

    — NDTV (@ndtv) January 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    இந்தியா

    ஜனவரி 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்-வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பு இந்தியா
    சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை மாநிலங்கள்
    சாதியத்தை வளர்க்கிறதா "ப்யூர் வெஜ்" போர்டுகள்: ட்விட்டர் வாக்குவாதம் இந்தியா
    60 மாணவிகள் 17 கிலோ மீட்டர் நடந்தே சென்று வார்டன் மீது புகார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025