இஸ்ரேல்: செய்தி

காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம்

காசாவில் உள்ள சுரங்க பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்தி, ஹமாஸ் போராளிகளை வெளியில் இழுக்கும் முயற்சியில் ஈடுபட, அங்கு பெரிய அளவிலான மோட்டார்களை இஸ்ரேல் பொருத்தியுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகளின் தகவலை மேற்கோள்காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி

தெற்கு காசாவில் நடக்கும் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல்

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்திய நிலையில், இது போரின் மிகப்பெரிய தாக்குதல் என்று கான் யூனீஸ் மக்கள் கூறுகின்றனர்.

'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன்

பிணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஹமாஸ் குழு மீறியதால் தான் காசா பகுதியில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டியுள்ளார்.

போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்

இஸ்ரேல் ஹமாசிடையே போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துள்ள கத்தார், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.

முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர்

இஸ்ரேல் ஹமாசிடையே ஒப்பந்தமான ஏழு நாள் போர் நிறுத்தம், மேலும் நீட்டிக்கப்படாததால் மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன்

அமெரிக்கா காலிஸ்தான் பயங்கரவாதியை படுகொலை செய்வதற்கான சதி திட்டத்தில், இந்திய அதிகாரி ஒருவர் ஈடுபட்டதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணை நடத்தப்படும் இந்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி

இஸ்ரேல் காசா இடையே அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க, ஹமாஸ் விரும்புவதாக அக்குழுவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு

இஸ்ரேல் ஹமாஸிடையே அறிவிக்கப்பட்ட ஆறு நாட்கள் போர் நிறுத்தம் முடிவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

இஸ்ரேல் மற்றும் ஹமாசிடையே 6வது நாள் போர் நிறுத்தத்தில், 16 பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ள நிலையில், 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிலைகளில் இருந்து அந்நாடு விடுவித்தது.

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானதாக அவரது நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 100.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம்

இஸ்ரேல்-ஹமாசிடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் கத்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ஏழு வார இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், மேலும் 12 பிணயக்கைதிகளை செவ்வாயன்று காசா சிறையிலிருந்து ஹமாஸ் விடுவித்தது.

இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு இந்த வாரம் பயணிக்கிறார் ஆண்டனி பிளிங்கன்

இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைக்கு, இந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் 11 பிணயக்கைதிகள் விடுவிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஹமாஸ் திங்களன்று அறிவித்தது.

நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை

இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் கஃபர் அஸ்ஸா பகுதியை பார்வையிட்டனர்.

நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல்

கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வந்த, இஸ்ரேல்- ஹமாஸ் போரில், ஒப்பந்தத்தின்படி நான்கு நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. இதனை, நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர் 

ஹமாஸ் குழு, இஸ்ரேல் பிணையக்கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடை நிறுத்தப்பட்டது.

பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது

வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், 13 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, 39 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்ததாக இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அறிவித்தனர்.

தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ்

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பணயக் கைதிகளை, ஹமாஸ் விடுதலை செய்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது

கிட்டத்தட்ட கடந்த 7 வாரங்களாக நடைபெற்று வரும், இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில், திட்டமிட்டபடி நான்கு நாள் போர் நிறுத்தம் தற்போது தொடங்கியது.

23 Nov 2023

லெபனான்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்

லெபனானில் ஈரான் ஆதரவு பெற்று இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஷியா இஸ்லாமிய குழு தெரிவித்துள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர் 

திட்டமிட்டபடி இன்று காலை உள்ளூர் நேரப்படி 10:00 மணி அளவில் போர் நிறுத்தம் நடைபெறாததால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.

வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல்

காசாவில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம், வெள்ளிக்கிழமை வரை தாமதமாகியுள்ளதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானம் இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்: எலான் மஸ்க்

தன்னுடைய எக்ஸ் தளத்தின் மூலமாக பெறப்படும் வருமானத்தை இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் ரெட் கிராஸ் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க போவதாக எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல்

பல நாட்களாக நீடித்து வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மிகப்பெரும் திருப்புமுனையாக, இஸ்ரேலும், ஹமாஸும் நான்கு நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

21 Nov 2023

இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல்

26/11 மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம், ஐந்து நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் விடுதலையை உள்ளடக்கியதாக இருக்கும் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது

தெற்கு இஸ்ரேல் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாத செயல்கள் தொடர்பான காட்சிகள் தற்போது பரவி வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம்

வடக்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20 Nov 2023

கடத்தல்

செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்? 

செங்கடலில், இஸ்ரேலில் இருந்து இந்தியாவை நோக்கி பயன்பட்டுக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு கடத்தப்பட்டது.

20 Nov 2023

காசா

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

சுற்றி வளைக்கப்பட்ட காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள், மீட்பு பணிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

'5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல் 

50 இஸ்ரேலிய பிணையகைதைகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருப்பதாக நேற்று பல செய்திகள் வெளியாகின.

இஸ்ரேல் ஹமாஸ் போருக்கு இடையே, வைரலாகி வரும் அமெரிக்காவிற்கு ஒசாமா எழுதிய கடிதம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், சில தசாப்தங்களுக்கு முன் அமெரிக்காவிற்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.

17 Nov 2023

காசா

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

15 Nov 2023

காசா

காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு

காசாவில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார்.

15 Nov 2023

ஹமாஸ்

அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ், ஹமாசின் கட்டளை மையம் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் கூறிவந்த நிலையில், அம்மருத்துவமனையை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கைப்பற்றியது.

14 Nov 2023

காசா

மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம் 

பாலஸ்தீனம்: மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட எரிபொருட்கள் தடை செய்யப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகள் உட்பட 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டதாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

14 Nov 2023

காசா

அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன்

காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும் என இஸ்ரேலிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

14 Nov 2023

காசா

16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

காசாவை கடந்த 16 ஆண்டுகளாக ஆண்டு வந்த ஹமாஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அறிவித்துள்ளார்.