NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
    30 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் சிறைத்துறை தெரிவித்திருந்தது.

    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 29, 2023
    10:36 am

    செய்தி முன்னோட்டம்

    ஏழு வார இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், மேலும் 12 பிணயக்கைதிகளை செவ்வாயன்று காசா சிறையிலிருந்து ஹமாஸ் விடுவித்தது.

    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து, ஹமாஸ் மேலும் 12 பிணயக்கைதிகளை விடுவித்துள்ளது.

    இந்த முறை விடுவிக்கப்பட்ட பிணயக்கைதிகளில் பத்து இஸ்ரேலியர்களும் இரண்டு தாய்லாந்து நாட்டுக்காரர்களும் இருந்தனர் என்று இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மேலும், இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்த அந்த 12 பிணயக்கைதிகளும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் 30 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் சிறைத்துறை தெரிவித்திருந்தது.

    ட்ஜகிவ்க்

    போர் நிறுத்த அறிகுறிகளுக்கு சர்வசே நாடுகள் வரவேற்பு 

    முகமூடி அணிந்து கொண்டு ஆயுதம் ஏந்திய சிலர், 12 பிணயக்கைதிகளை ரஃபா எல்லையில் வைத்து செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்ததை AFP பத்திரிகையாளர் நேரில் பார்த்திருக்கின்றனர்.

    7 வாரங்களாக தொடர்ந்து நடந்து வந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது இடை நிறுத்தப்பட்டிருப்பதற்கு, பல சர்வதேச நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    ஹமாஸ் குழு, இஸ்ரேல் பிணையக்கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் 4 நாட்களுக்கு இடை நிறுத்தப்பட்டது.அந்த 4 நாட்கள் இடை நிறுத்தம் இந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைய இருந்த நிலையில், தொடர்ந்து பிணயக்கைதிகளை திரும்ப பெறும் நோக்கில், நேற்று இஸ்ரேல் மேலும் 48 மணி நேரத்திற்கு போர்நிறுத்ததை நீட்டித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ்
    காசா

    சமீபத்திய

    இந்தியாவுக்கு ஆதரவு: பாகிஸ்தான் மீது தாக்கினால் உதவுவோம் - பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை பலுசிஸ்தான்
    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்திய ராணுவம்
    மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா மாலத்தீவு
    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது? இந்தியா

    இஸ்ரேல்

    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
     காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி காசா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி.. ஒரு லட்சம் இந்தியர்களை பணியமர்த்தத் திட்டமிடும் இஸ்ரேல் இந்தியா
    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு காசா
    கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து இஸ்ரேல்

    ஹமாஸ்

    ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் காசா
    காசா மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் காசா
    'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இஸ்ரேல்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025