NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல்
    காசா மீது குண்டுவீச்சு தொடர்கிறது; வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல்

    வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 23, 2023
    03:33 pm

    செய்தி முன்னோட்டம்

    காசாவில், இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம், வெள்ளிக்கிழமை வரை தாமதமாகியுள்ளதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

    150 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் கடத்தப்பட்ட 50 பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும்-ஹமாஸும் புதன்கிழமை உடன்பாட்டை எட்டினர்.

    ஹமாஸ் மற்றும் மத்தியஸ்தரான கத்தார், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், ஒப்பந்தம் 24-மணிநேரம் தாமதமாகியுள்ளதாக இஸ்ரேலின் பொது ஒளிபரப்பு நிறுவனமான கான் தெரிவிக்கிறது.

    இதற்கிடையில், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, 140 பாலஸ்தீனியர்களை கொன்றதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

    முதலில் போர் நிறுத்தம் வியாழக்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    ஒன்றரை மாத கடும்போருக்கு பிறகு, ஒரு திருப்புமுனை ஒப்பந்தம் என்று நம்பப்பட்ட இந்த இடைக்கால போர்நிறுத்தத்தின் தாமதம், கவலையை தூண்டியுள்ளது.

    card 2

    வலுக்கும் போர், அதிகரிக்கும் பலி எண்ணிக்கை 

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதியன்று, ஹமாஸ் படையினர், இஸ்ரேலை தாக்கி 1,200 பேரை கொன்று, பலரை பணையக்கைதிகளாக பிடித்து சென்றதில் தொடங்கியது இந்த போர்.

    தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசாவில் 6,000 குழந்தைகள் மற்றும் 3,920 பெண்கள் உட்பட குறைந்தது 14,532 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது.

    அதோடு காசாவிற்குள் மிகக்குறைந்த அளவு அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் அனுமதித்து வந்தது.

    இந்நிலையில், காசாவிற்குள் மனிதாபிமான, மருத்துவம் மற்றும் எரிபொருள், மக்களை சென்றைடைய இந்த போர் நிறுத்தம் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், ஹமாஸின் கூற்றுப்படி, தெற்கு காசா மீது போர் விமான தாக்குதல்களை நிறுத்தவும், வடக்கில் தினசரி ஆறு மணி நேர போர் விமான தாக்குதல்களை தடுக்கவும், இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா
    போர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இஸ்ரேல்

    ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் ஹமாஸ்
    காசா மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் காசா
    'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை ஹமாஸ்
    திடீரென்று பாலஸ்தீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன்  பாலஸ்தீனம்
    சட்டம் பேசுவோம்: போரை கட்டுப்படுத்தும் சர்வதேச சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் இஸ்ரேல்
    தாக்குதலை தீவிரப்படுத்தி காசா பகுதியை இரண்டாக பிரித்த இஸ்ரேல்   இஸ்ரேல்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    போர்

    16 வருடங்களுக்குப் பின் காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025