NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் : காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு பிரதமர் மோடி கண்டனம்

    எழுதியவர் Nivetha P
    Nov 17, 2023
    03:50 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் காசாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

    இன்று(நவ.,17) டெல்லியில் 2வது உலகளாவிய தெற்கு உச்சி மாநாடு நடத்தப்பட்டது.

    இந்த மாநாட்டை காணொளி மூலம் துவக்கி வைத்த பிரதமர் மோடி, "கடந்த ஜனவரி மாதம் மாதம் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வளர்ந்து வரும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசப்பட்டது. அதன்படி இந்த 2ம் தெற்கு உச்சி மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது" என்று கூறினார்.

    மேலும் அவர், "மேற்கு ஆசியாவில் நடக்கும் சம்பவங்கள் காரணமாக புதிய சவால்கள் ஏற்படுகிறது. உலக நன்மையினை கருதி தெற்கு நாடுகள் ஒற்றுமையுடன், ஒத்துழைப்பும் அளித்து செயல்பட வேண்டும்" என்று எடுத்துரைத்தார்.

    போர் 

    'தெற்கு நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது' - மோடி 

    அதனை தொடர்ந்து பேசிய அவர், கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ஏற்கனவே தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.

    இந்த விஷயத்தில் நிதானத்தினை கடைபிடிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, 'தற்போது நடக்கும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையே நடக்கும் போரில் காசாவில் உள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

    இதனிடையே, பாலஸ்தீனம் நாட்டின் அதிபருடன் பேசிய பிறகு மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன நாட்டிற்கு இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது என்றும், உலகளாவிய நன்மைக்காக தெற்கு நாடுகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இதுவாகும் என்றும் மோடி இந்த மாநாட்டில் பேசியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    காசா
    பிரதமர் மோடி
    ஹமாஸ்

    சமீபத்திய

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா

    இஸ்ரேல்

    பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்  அமெரிக்கா
    உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்  சீனா
    'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    பிரதமர் மோடி

    "இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி இந்தியா
    அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது? காங்கிரஸ்
    பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசளித்த இந்திய கிரிக்கெட் அணி; வைரலாகும் புகைப்படம் இந்திய கிரிக்கெட் அணி
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு வெளியுறவுத்துறை

    ஹமாஸ்

    பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல் இஸ்ரேல்
    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் பலி  ரிஷி சுனக்
    எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025