NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம் 

    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 14, 2023
    06:17 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலஸ்தீனம்: மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட எரிபொருட்கள் தடை செய்யப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் நோயாளிகள் உட்பட 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டதாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து காசா பகுதிக்குள் எரிபொருள் எதுவும் நுழையவில்லை.

    அதனால், தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த 7 குழந்தைகளும் 29 பெரியவர்களும் அதே பகுதியில் தான் புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அல்-ஷிஃபா மருத்துவமனை இயக்குநர் முகமது அபு சல்மியா கூறியுள்ளார்.

    "மருத்துவமனை வளாகத்தில் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன. மேலும் பிணவறைகளில் மின்சாரம் இல்லை. அதனால், நாங்கள் உயிரிழந்தவர்களை ஒரு பெரிய புதைகுழியில் புதைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்று இயக்குநர் முகமது அபு சல்மியா தெரிவித்துள்ளார்.

    டொய்ஹ்கிவ்

    குழந்தைகளை வெளியேற்ற எந்த வழியும் இல்லை: காசா சுகாதார அமைச்சகம் 

    இதற்கிடையில், அந்த மருத்துவமனையில் உள்ள குழந்தைகளை வெளியேற்ற தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறி இருந்தது.

    ஆனால், இது குறித்து பேசி இருக்கும் காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "அல் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை வெளியேற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் வெளியேற்றுவதற்கான எந்த வழிமுறையும் இல்லை. குழந்தைகளை எகிப்து, மேற்குக் கரை அல்லது ஆக்கிரமிப்பு மருத்துவமனைகளுக்குக் கூட மாற்றுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அந்த குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கையைப் பற்றி தான் நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.

    டக்ஜ்வ்க்

    குண்டு துளைக்காத கதவுகளால் ஆன ஹமாஸ் சுரங்கப்பாதை 

    காசாவில் உள்ள ரந்திசி மருத்துவமனைக்கு செல்லும் ஹமாஸ் ரகசிய சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.

    அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய ஹமாஸின் கடற்படை செயற்பாட்டாளரின் வீட்டிற்கு அடுத்ததாக அந்த சுரங்கப்பாதை உள்ளது என்று இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    அதனால், காசாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து தான் ஹமாஸ் ரகசியமாக செயல்படுகிறது என்றும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

    ஆனால், ஹமாஸ் இதை முற்றிலுமாக மறுத்துள்ளது.

    அந்த சுரங்கப்பாதை தரை மட்டத்திலிருந்து சுமார் 20 மீட்டர் ஆழத்தில் உள்ளது என்றும், குண்டு துளைக்காத மற்றும் வெடிபொருட்களால் தகர்க்க முடியாதபடி அந்த சுரங்கப்பாதையின் கதவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    பாலஸ்தீனம்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    பாலஸ்தீனம்

    'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்  கேரளா
    "இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி இந்தியா
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்

    இஸ்ரேல்

    காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா ஹமாஸ்
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்  அமெரிக்கா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்  சீனா
    'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி  இஸ்ரேல்
    பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025