டி20 கிரிக்கெட்: செய்தி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேக அரைசதம்; இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சாதனை

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்றது.

INDvsENG 5வது டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்; மீண்டும் அணிக்கு திரும்பினார் முகமது ஷமி

இந்தியா vs இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற உள்ளது.

தொடர்ந்து இரண்டாவது யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது இந்தியா; த்ரிஷா தொடர் நாயகியாக தேர்வு

கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவலில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது யு19 டி20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றது.

INDvsENG 5வது டி20: இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்ய திட்டம்; எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் பட்டியல்

இந்தியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2) நடைபெறுகிறது.

ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறி டாப் 5 வீரர்களில் இடம்பிடித்தார் வருண் சக்ரவர்த்தி

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், சமீபத்திய ஐசிசி டி20 தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்.

INDvsENG 3வது டி20: 5 விக்கெட் எடுத்தும் மோசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி

வருண் சக்ரவர்த்தி இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பியது சாதாரணமானது அல்ல. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது வருண் இந்திய அணிக்கு திரும்பினார்.

INDvsENG டி20: 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முதல் முறையாக களமிறங்கும் முகமது ஷமி

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி தினேஷ் கார்த்திக் சாதனை

ஜனவரி 27ஆம் தேதி நடந்த எஸ்ஏ20 சீசனில் டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான பார்ல் ராயல்ஸ் போட்டியின் போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக மூத்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

INDvsENG 3வது டி20; மீண்டும் அதே அணி; விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டி20 போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

டி20 வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தார் திலக் வர்மா

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மா தனது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார்.

INDvsENG 2வது டி20: திலக் வர்மாவின் அதிரடியால் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா போராடி வெற்றி

திலக் வர்மாவின் 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்ததன் மூலம், சென்னையில் நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

2024ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்தது ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக்கோப்பை 2024 வெற்றியின் நட்சத்திரமான அர்ஷ்தீப் சிங், 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

ஐசிசி 2024க்கான சிறந்த டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்வு; நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த ஆண்டைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஆடவர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

INDvsENG டி20 கிரிக்கெட் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சிவம் துபே இந்திய அணியில் சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிவம் துபே இணைகிறார். நிதீஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக அவர் அழைக்கப்பட்டுள்ளார், அவர் ஒரு பக்க ஸ்ட்ரெய்ன் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

INDvsENG 2வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை (ஜனவரி 25) இந்தியா vs இங்கிலாந்து இடையே இரண்டாவது டி20 கிரிக்கெட் நடைபெற உள்ளது.

ஐசிசியின் 2024க்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு; 3 இந்திய வீராங்கனைகளுக்கு அணியில் இடம்

ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஐசிசி 2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

பொதுப் போக்குவரத்தில் இலவச பயணம்; சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

சனிக்கிழமை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் இலவச பயணத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈடன் கார்டனில் இந்தியாவிடம் தோற்றதற்கு காரணம் அதிக பனிமூட்டம்; இங்கிலாந்தின் ஹாரி புரூக் கருத்து

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி சென்னை வந்தடைந்தது.

மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தினார்.

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரும் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரோஹித் ஷர்மாவுக்கு முன்; விளையாடும் லெவன் அணியிலிருந்து தன்னைத் தானே நீக்கிக் கொண்ட கேப்டன்கள் பட்டியல்

ஒரு ஆச்சரியமான நிகழ்வாக, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) நடந்துவரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் விளையாடும் லெவன் அணியில் இருந்து டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மா தன்னைத் தானே விலக்கிக் கொண்டார்.

வங்கதேச டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ ராஜினாமா

வங்கதேச கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

ஒரு சீசனில் அதிக டெஸ்ட் தோல்விகளை பெற்ற இந்திய கேப்டன்களின் பட்டியல்

ஐசிசி டி 20 உலகக் கோப்பையை வென்ற போதிலும், 2024 இல் (பின் பாதி) டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா கடினமான பேட்சைச் சந்தித்தது.

2024க்கான ஐசிசி சிறந்த டி20 வீரர் விருதுக்கு இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் பெயர் பரிந்துரை

2024 டி20 உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்து தனித்து நின்று, ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கான ஐசிசியின் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

ஐபிஎல் 2025: 13 வயது சிறுவனை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது ஏன்? ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் விளக்கம்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஒரு வரலாற்று தருணத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) 13 வயதான பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியை ₹1.1 கோடிக்கு கைப்பற்றியது.

இந்திய சுற்றுப்பயணம் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வரவிருக்கும் இந்திய சுற்றுப்பயணம் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) அன்று அறிவித்தது.

யு19 மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது

யு19 மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையின் தொடக்க சீஸனின் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

20 Dec 2024

ஐபிஎல்

இயர் எண்டர் 2024: ஐபிஎல் 2024 சாதனைகளின் பட்டியல்; ஒரு முழுமையான தொகுப்பு

2024 இல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஹை-ஆக்டேன் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (எஸ்ஆர்எச்) வீழ்த்தி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தை வென்றது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அரிய டபுள் ஹாட்ரிக் அடித்து அர்ஜென்டினா வீரர் சாதனை

அர்ஜென்டினா கிரிக்கெட் வீரர் ஹெர்னான் ஃபென்னல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அரிய இரட்டை ஹாட்ரிக் அடித்து கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக கார்ல் ஹாப்கின்சன் நியமனம்

ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக கார்ல் ஹாப்கின்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இயர் எண்டர் 2024: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அதிக தொகையைப் பெற்ற டாப் 5 வீரர்கள்

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மெகா ஏலத்தில், உலகெங்கிலும் உள்ள சிறந்த திறமையாளர்களைப் பெறுவதற்காக அனைத்து 10 உரிமையாளர்களும் மில்லியன் கணக்கானவற்றைக் குவித்தனர்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகாட்ச ஸ்கோர் அடித்து பரோடா அணி சாதனை 

வியாழன் (டிசம்பர் 5) அன்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தூரில் சிக்கிமுக்கு எதிராக 349/5 என்ற மகத்தான ரன் குவித்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோரை பரோடா பதிவு செய்தது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; 11 வீரர்களையும் பந்துவீச வைத்த டெல்லி கிரிக்கெட் அணி

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கிரிக்கெட் அணி வரலாறு படைத்துள்ளது.

வெறும் 7 ரன்களில் ஒட்டுமொத்த அணியும் அவுட்; சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த அணி

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) லாகோஸில் நடந்த டி20 உலகக்கோப்பை துணை பிராந்திய ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றில் நைஜீரியாவுக்கு எதிராக ஐவரி கோஸ்ட் வெறும் ஏழு ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தது.

ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்களின் முழுமையான பட்டியல்

நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் மொத்தமாக ரூ.639.15 கோடி தொகை பயன்படுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் கண்டுகொள்ளாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டார் ரிஷப் பண்ட்

இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் வரவிருக்கும் ஐபிஎல் 2025இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக விளையாட உள்ளார்.

22 Nov 2024

ஐபிஎல்

ஐபிஎல் 2025, 2026, 2027க்கான போட்டி தேதிகள் அறிவிப்பு

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஐபிஎல் நிர்வாகம் அடுத்த மூன்று சீசன்களுக்கான தேதிகளை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்; விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்

ஹோபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் 41 ரன்களில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றுச் சாதனை படைத்தது  ஆஸ்திரேலியா

மார்கஸ் ஸ்டோனிஸின் அபாரமான அரைசதத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஹோபர்ட்டில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது.

ஐபிஎல் 2025 ஏலத்தில் 13 வயது வீரர் பங்கேற்பா? யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2025 ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட நிலையில், பீகாரைச் சேர்ந்த 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அபார செயல்திறன்; பாகிஸ்தானின் நீண்ட கால சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி 2024ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-1 என்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வடிவத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் 2025 ஏலத்தை நடத்தப்போவது இவர்தான்; வெளியானது அறிவிப்பு

வரவிருக்கும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான ஏலதாரராக மல்லிகா சாகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

INDvsSA டி20: ஒரே தொடரில் இரண்டு சாதனைகளை படைத்தார் சஞ்சு சாம்சன்; என்னென்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன், வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார்.

அஸ்வினின் டி20 சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி

இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது சாதனை பட்டியலில் மேலும் ஒன்றை சேர்த்துள்ளார்.

3வது டி20: செஞ்சூரியனில் தென் ஆப்ரிக்கா, இந்தியா முன்னிலை

தலா ஒரு வெற்றியுடன், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் செஞ்சூரியனில் நடக்கும் 3வது டி20 போட்டியில் மோதும் போது சமநிலை வகிக்கும்.

ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணியிலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்; மனம் திறந்த கே.எல்.ராகுல்

நவம்பர் 24-25 தேதிகளில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியின் முன்னாள் கேப்டனான கே.எல்.ராகுல், அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

2வது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்; என்ன சாதனை தெரியுமா?

இலங்கைக்கு எதிராக தற்போது நடந்து வரும் டி20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் அறிமுகமாகியுள்ள மிட்ச் ஹே, தனது இரண்டாவது போட்டியிலேயே எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

2024இல் டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள்; புதிய மைல்கல்லை எட்டி இந்திய அணி சாதனை

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, இரண்டாவது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல்லில் முதல்முறையாக நுழையும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; சிஎஸ்கேவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் முதன்முறையாக ஐபிஎல் 2025 ஏலத்தில், அடிப்படை விலையாக ரூ.1.25 கோடியுடன் மூத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நுழைந்துள்ளார்.

INDvSA 2வது டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் கியூபெர்ஹாவில் இன்று (நவம்பர் 10) இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

ஐபிஎல் 2025: ரிஷப் பண்ட் வந்தால் சிஎஸ்கேவின் கேப்டன் பதவி கொடுக்கப்படுமா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்

ஐபிஎல் 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சிஇஓ காசி விஸ்வநாதன், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்டை வாங்கும் முடிவில் உள்ளதாக வெளியாகி வரும் வதந்திகளைப் பற்றி பேசினார்.

INDvsSA 2வது டி20: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதைச் செய்யும் முதல் வீரர் என்ற சாதனையை படைப்பாரா சஞ்சு சாம்சன்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) கியூபெர்ஹாவின் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsSA முதல் டி20: சஞ்சு சாம்சன் அதிரடியால் இந்தியா அபார வெற்றி

டர்பனில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து இரு போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர்; சஞ்சு சாம்சன் சாதனை

டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் (107 ரன்கள்) அதிரடியாக சதம் அடித்து அசத்தினார்.

INDvsSA முதல் டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச முடிவு

வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) டர்பன் மைதானத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

வெறும் ரூ.45 கோடிதான் பட்ஜெட்; ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் குறிவைக்கும் வீரர்கள் யார்? 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தங்கள் அணியில் வலுவான பல வீரர்களை தக்கவைத்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; சாதனை படைக்கும் போட்டியில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா

நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், அர்ஷ்தீப் சிங் 20 ஓவர் வடிவத்தில் ஒரு முக்கிய சாதனையை படைக்கும் முனைப்பில் உள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2025: அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல்

மகளிர் ஐபிஎல்லின் அடுத்த சீசனிற்கு முன்னதாக தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை உறுதிப்படுத்துவதற்கான காலக்கெடு இன்றுடன் (நவம்பர் 7) முடிவடைந்தது.

2025-29 மகளிர் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025-29 காலகட்டத்தை உள்ளடக்கிய மகளிர் கிரிக்கெட்டுக்கான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை (FTP) அறிவித்துள்ளது.

ரியாத்தில் நவம்பர் 24, 25 தேதிகளில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடக்க உள்ளதாக தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2025 சீசனிற்கு முந்தைய மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய
அடுத்தது