NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025 மெகா ஏலம்: ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டார் ரிஷப் பண்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025 மெகா ஏலம்: ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டார் ரிஷப் பண்ட்
    ஐபிஎல் ஏலத்தில் ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ரிஷப் பண்ட் சாதனை

    ஐபிஎல் 2025 மெகா ஏலம்: ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்து புதிய உச்சம் தொட்டார் ரிஷப் பண்ட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 24, 2024
    06:29 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் வரவிருக்கும் ஐபிஎல் 2025இல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக விளையாட உள்ளார்.

    எல்எஸ்ஜி அணி அவரை மெகா ஏலத்தில் ₹27 கோடிக்கு வாங்கியது. இது ஐபிஎல் வரலாற்றில் அவரை மிகவும் விலையுயர்ந்த வீரர் ஆக்கியது.

    ரைட் டு மேட்ச் கார்டை டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.23.5 கோடியில் ரிஷப் பண்டிற்கு பயன்படுத்தியது. இருப்பினும், எல்எஸ்ஜி ஏலத்தை ₹27 கோடியாக உயர்த்தி ஒப்பந்தம் போட்டது.

    முன்னதாக ஏலத்தில் நடப்பு ஏலத்தில் ₹26.75 கோடியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன நிலையில், அதை ரிஷப் பண்ட் முறியடித்தார்.

    ரிஷப் பண்ட்

    டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட்

    ரிஷப் பண்ட் முன்னதாக, பல ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஒரு முக்கிய வீரராக இருந்தார். அவர் 111 போட்டிகளில் 35.31 சராசரியில் 3,284 ரன்கள் எடுத்தார்.

    அவரது அதிகபட்ச ஸ்கோர் 128* ஆகும். அவர் ஒரு சதம் தவிர 18 அரைசதங்களையும் அடித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 148.93 ஆக இருந்தது.

    இந்த சாதனை மற்றும் போட்டி விலை நிர்ணயம் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஹெவிவெயிட்கள் உட்பட உரிமையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    ஒரு அற்புதமான சீசனுக்குப் பிறகு 2018 ஏலத்திற்கு முன்னதாக அவரைத் தக்கவைத்தபோது, டெல்லி கேப்பிடல்ஸ் உடனான பண்ட்டின் பயணம் தொடங்கியது.

    2021 இல், அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ரிஷப் பண்ட்

    🚨 𝗠𝗼𝘀𝘁 𝗘𝘅𝗽𝗲𝗻𝘀𝗶𝘃𝗲 𝗣𝗹𝗮𝘆𝗲𝗿 𝗔𝗹𝗲𝗿𝘁 🚨

    𝙇𝙚𝙩 𝙏𝙝𝙚 𝘿𝙧𝙪𝙢𝙧𝙤𝙡𝙡𝙨 𝘽𝙚𝙜𝙞𝙣 🥁 🥁

    𝗥𝗶𝘀𝗵𝗮𝗯𝗵 𝗣𝗮𝗻𝘁 to 𝗟𝘂𝗰𝗸𝗻𝗼𝘄 𝗦𝘂𝗽𝗲𝗿 𝗚𝗶𝗮𝗻𝘁𝘀 for a gigantic 𝗜𝗡𝗥 𝟮𝟳 𝗖𝗿𝗼𝗿𝗲 🔝⚡️ #TATAIPLAuction | #TATAIPL | @RishabhPant17 | @LucknowIPL |… pic.twitter.com/IE8DabNn4V

    — IndianPremierLeague (@IPL) November 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிஷப் பண்ட்
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    டி20 கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரிஷப் பண்ட்

    இந்தியா vs பாகிஸ்தான்: ரிஷப் பண்டின் விபத்து குறித்து அறிந்து அழுதேன் என ரவி சாஸ்திரி உருக்கம் இந்தியா vs பாகிஸ்தான்
    அன்று 'தல' தோனி, இன்று ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
    துலீப் டிராபியில் மீண்டும் விளையாட ரிஷப் பந்த் தயாராகி வருகிறார் துலீப் டிராபி
    பிரபல டெக் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.7.4 கோடி முதலீடு ஸ்டார்ட்அப்

    ஐபிஎல் 2025

    விசில் போடு! டுவைன் பிராவோ கேகேஆர் அணியில் இணைவது குறித்து எக்ஸ் தளத்தில் சிஎஸ்கே பதிவு ஐபிஎல்
    ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?  ஐபிஎல்
    சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம் எம்எஸ் தோனி
    ஐபிஎல் வரலாற்றில் புதிய அத்தியாயம்; வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தை அறிவித்தது பிசிசிஐ ஐபிஎல்

    ஐபிஎல்

    ருதுராஜை வளர்த்தெடுக்க சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2025இல் எம்எஸ் தோனி வேண்டும்; சுரேஷ் ரெய்னா கருத்து சுரேஷ் ரெய்னா
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம் ராகுல் டிராவிட்
    ஐபிஎல் தக்கவைத்து விதிகளை வெளியிடுவதில் தாமதம்; பிசிசிஐயின் திட்டம் என்ன? பிசிசிஐ
    ஐபிஎல் 2025 : மெகா ஏலத்தில் அஸ்வின் மற்றும் முகமது ஷமியை கைப்பற்ற சிஎஸ்கே திட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ்

    டி20 கிரிக்கெட்

    INDvsBAN முதல் டி20: 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி; புதிய சாதனை படைத்தது இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணி
    INDvsBAN 3வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்திய கிரிக்கெட் அணி
    சதத்தை விடுங்க; ரோஹித் ஷர்மாவின் இந்த சாதனையை முறியடிச்சிட்டாராமே சஞ்சு சாம்சன்! சஞ்சு சாம்சன்
    வங்கதேச அணிக்கு எதிரான டி20 வெற்றியில் இதுதான் டாப்; புதிய சாதனை படைத்தது இந்திய அணி கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025