
INDvSA 2வது டி20: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் கியூபெர்ஹாவில் இன்று (நவம்பர் 10) இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, அவேஷ் கான்.
தென்னாப்பிரிக்கா: ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் சிமெலேன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், நகாபயோம்சி பீட்டர்
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
🚨 Toss Update 🚨
— BCCI (@BCCI) November 10, 2024
South Africa win the toss and elect to field in the 2nd T20I.
Live - https://t.co/ojROEpNVp6#TeamIndia | #SAvIND pic.twitter.com/7jD9qakDLg