NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டி20 வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தார் திலக் வர்மா
    அடுத்த செய்திக் கட்டுரை
    டி20 வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தார் திலக் வர்மா
    இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் திலக் வர்மா சாதனை

    டி20 வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தார் திலக் வர்மா

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 26, 2025
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மா தனது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார்.

    அவரது ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 72 ரன்கள், இந்தியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தது.

    இந்த ஆட்டத்தின் மூலம், திலக் வர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில், ஐசிசியின் முழு உறுப்பினர் நாடுகளில் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் ஆனார்.

    மேலும், இதன் மூலம், நியூசிலாந்தின் மார்க் சாப்மேனின் முந்தைய சாதனையான 271 ரன்களை முறியடித்தார்.

    டாப் 5 வீரர்கள்

    டி20 கிரிக்கெட்டில் அவுட்டாகாமல் அதிக ரன் சேர்த்த டாப் 5 வீரர்கள்

    திலக் வர்மா இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் 107*, 120* மற்றும் 19* ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, இந்த பட்டியலில், தலா 240 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

    அவர்களைத் தொடரந்து ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 239 ரன்களுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

    இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால், 20வது ஓவரில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி இலக்கை எட்டி வென்றது.

    இதன் மூலம் தொடரில் தற்போது 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    இந்தியா vs இங்கிலாந்து
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல் 2025: எல்எஸ்ஜி அணியிலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்; மனம் திறந்த கே.எல்.ராகுல் கே.எல்.ராகுல்
    3வது டி20: செஞ்சூரியனில் தென் ஆப்ரிக்கா, இந்தியா முன்னிலை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    அஸ்வினின் டி20 சாதனையை முறியடித்த வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்
    INDvsSA டி20: ஒரே தொடரில் இரண்டு சாதனைகளை படைத்தார் சஞ்சு சாம்சன்; என்னென்ன தெரியுமா? சஞ்சு சாம்சன்

    இந்தியா vs இங்கிலாந்து

    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம் மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் 2வது T20I: பிட்ச் & வானிலை அறிக்கை மகளிர் கிரிக்கெட்
    இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு டெஸ்ட் கிரிக்கெட்
    டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இந்தியா vs பாகிஸ்தான்

    கிரிக்கெட்

    அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமனம்; பிசிசிஐ அறிவிப்பு ஸ்மிருதி மந்தனா
    மனைவியுடனான விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மும்பையில் மர்ம பெண்ணுடன் காணப்பட்ட யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் செய்திகள்
    விஜய் ஹசாரே டிராபி: நாக் அவுட் கட்டத்தில் இருந்து வெளியேறினார் கேஎல் ராகுல் கே.எல்.ராகுல்
    ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் விரைவில் விவாதிக்கப்படும்: விவரங்கள் ரோஹித் ஷர்மா

    கிரிக்கெட் செய்திகள்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    இந்தி தேசிய மொழி கிடையாது; கல்லூரி விழாவில் உரையாற்றிய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பேச்சு அஸ்வின் ரவிச்சந்திரன்
    கவுதம் காம்பிர் தன்னையும் குடும்பத்தையும் துன்புறுத்தியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி குற்றச்சாட்டு கவுதம் காம்பிர்
    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 4,000 ரன்கள் அடித்த இந்தியர்; ஸ்மிருதி மந்தனா சாதனை ஸ்மிருதி மந்தனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025