07 Apr 2025

உணவில் உப்பு சேர்ப்பதை குறைச்சுக்கோங்க; ஆந்திர முதல்வரின் ஹெல்த் டிப்ஸ்

ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு திங்களன்று (ஏப்ரல் 7) பொதுமக்கள் உப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலமும், தினசரி நடைப்பயிற்சி மற்றும் தியானத்தை தங்கள் வழக்கங்களில் இணைத்துக்கொள்வதன் மூலமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி, குறிப்பிடத்தக்க சாதனையாக டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமைதிப் பாதைக்குத் திரும்பும் நக்சல்கள்; சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 26 பேர் சரண்

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, திங்கட்கிழமை (ஏப்ரல் 7) சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் 26 நக்சல்கள் பாதுகாப்புப் படையினர் முன் சரணடைந்தனர்.

கிரீன்லாந்தை கைப்பற்ற நூற்றாண்டு பழைய டெக்னிக்கை கையில் எடுக்கும் டிரம்ப்; 1917இல் நடந்தது என்ன?

டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை ஏதோ ஒரு வழியில் கையகப்படுத்துவோம் என்று கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக கிரீன்லாந்திற்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளையும் கூட பரிந்துரைத்துள்ளார்.

குணால் கம்ராவின் முன்ஜாமீனை ஏப்ரல் 17 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பையில் பதிவு செய்யப்பட்ட பல எஃப்ஐஆர்கள் தொடர்பாக கைது செய்யப்படுவதிலிருந்து தொடர்ந்து பாதுகாப்பை வழங்கும் வகையில், ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ராவுக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நீட்டித்துள்ளது.

ஐபிஎல் 2025 எம்ஐvsஆர்சிபி: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நடைபெறும் 20வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்து கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹாரி புரூக்கிற்கு ஐபிஎல் 2027 சீசன் வரை தடை; காரணம் என்ன?

2025 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ஜோஸ் பட்லர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அன்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹாரி புரூக்கை நியமித்துள்ளது.

கம்போடியாவில் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து கின்னஸ் சாதனை படைத்த ஆப்பிரிக்க எலி

ரோனின் என்ற ஐந்து வயது ஆப்பிரிக்க ராட்சத பை எலி, கம்போடியாவில் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளைக் கண்டறிந்த முதல் கொறித்துண்ணியாக மாறி, கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.

பங்குச் சந்தை வீழ்ச்சியில் தப்பித்த ஒரே தொழிலதிபர்; அப்படியென்ன செய்தார் வாரன் பஃபெட்?

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி விதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்ச்சி அலைகளிலிருந்து உலக சந்தைகள் தத்தளித்து வந்தாலும், தொழிலதிபர் வாரன் பஃபெட்டின் செல்வம் அதிகரித்து வருவது கவனம் ஈர்த்துள்ளது.

₹99 டிக்கெட் விலையில் 'பிளாக்பஸ்டர் செவ்வாய்க்கிழமைகளை' அறிமுகப்படுத்துகிறது PVR INOX

இந்தியாவின் முன்னணி திரையரங்கு நிறுவனமான PVR INOX, "பிளாக்பஸ்டர் செவ்வாய்க்கிழமைகள்" என்ற வாராந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்

2025 சாம்பியன்ஸ் டிராபியில் அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, ஜோஸ் பட்லருக்குப் பதிலாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ஹாரி புரூக்கை நியமித்துள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா ஆடைக் குறியீடுகளுக்கு இடையிலான வேறுபாட்டை தெரிந்துகொள்ளுங்கள்

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரையாக சவுதி அரேபியாவிற்கு செல்கின்றனர்.

ஒரே நேரத்தில் மூன்று நாடுகளில் மதிய உணவு சாப்பிட முடியுமா? இந்த இடத்திற்கு சென்றால் முடியும்

மூன்று நண்பர்கள் வெவ்வேறு நாட்டில் இருந்தாலும், ஒன்றாக பக்கத்தில் அமர்ந்து ஒரே நேரத்தில் உணவு அருந்துவதை கற்பனை செய்து பாருங்கள். இது சாத்தியமா?

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. சீமானை புகழ்ந்த அண்ணாமலை..பிரதமர் மோடியை புகழ்ந்த சீமான்.. 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், தற்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது.

தமிழ் புத்தாண்டு அன்று வெளியான தமிழ் திரைப்படங்கள்: ஒரு பார்வை

இந்தியாவில் பண்டிகையும், திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.

இன்றைய பங்குசந்தை வீழ்ச்சியில் 10.3 பில்லியன் டாலர்களை இழந்த இந்தியாவின் டாப் 4 பணக்காரர்கள்

இந்தியாவின் நான்கு பணக்கார பில்லியனர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் மற்றும் ஷிவ் நாடார் ஆகியோரின் மொத்த நிகர மதிப்பு இன்று சந்தை வீழ்ச்சியின் மத்தியில் சரிவைக் கண்டது.

குடும்பஸ்தர்களுக்கு ஷாக்; வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கான விலை திங்களன்று (ஏப்ரல் 7) ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.

தனது மன்னத் வீட்டை விட்டு குடும்பத்தாருடன் வெளியேறிய ஷாருக்கான்; இதுதான் காரணம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும், அவரது குடும்பத்தினரும், தங்கள் புகழ்பெற்ற இல்லமான மன்னத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக அங்கிருந்து காலி செய்துள்ளனர்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் 

துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வருகிறார்.

இந்த மாதம் லிரிட் விண்கல் மழை உச்சத்தை எட்டும்: எப்போது, ​​எப்படிப் பார்ப்பது?

அறியப்பட்ட மிகப் பழமையான விண்கல் காட்சிகளில் ஒன்றான லைரிட் விண்கல் மழை, இந்த மாதம் ஆண்டுதோறும் நிகழும்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக மத்திய அரசு திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அறிவித்தது.

விமர்சனங்களை ஏற்க மறுக்கும் CSK ரசிகர்கள்? அஸ்வின் யூடியூப் சேனலுக்கு வந்த சோதனை!

இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) போட்டிகளை ஒளிபரப்புவதை அஸ்வின் ரவிச்சந்திரனின் யூடியூப் சேனல் தவிர்ப்பதாக அறிவித்துள்ளது.

டிரம்ப் வரி விதிப்பு அறிவிப்பால் கிரிப்டோகரன்சிகள் கடும் வீழ்ச்சி; பிட்காயின் $76,790 ஆக சரிவு

திங்கட்கிழமை (ஏப்ரல் 7) அன்று உலகளாவிய கிரிப்டோகரன்சி சந்தை குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

புதிய வியாபார திட்டங்களுடன் கம் பேக் தரவிருக்கும் ஏர் இந்தியா நிறுவனம்

போட்டி நிறைந்த விமானப் போக்குவரத்துத் துறையில் தான் இழந்த பெருமையை மீண்டும் பெறுவதற்காக ஏர் இந்தியா மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவுக்கு இனி கார் ஏற்றுமதி கிடையாது; டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனம் அறிவிப்பு

டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், டிரம்ப் நிர்வாகம் அதிக வாகன வரிகளை விதித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு வாகன ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

ஆப்பிள், சாம்சங் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுகின்றன; என்ன காரணம்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மற்றும் வியட்நாமில் இருந்து வரும் பொருட்களுக்கு வரிகளை உயர்த்தியதை அடுத்து, ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி உத்திகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை; தமிழகத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை மழை

முன்னரே தெரிவித்திருந்தது போல, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

கணவரை பிரிகிறாரா குத்துசண்டை வீராங்கனை மேரி கோம்? அதிர்ச்சியூட்டும் அறிக்கை

இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் மேரி கோம் சில தனிப்பட்ட சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட 14 நாட்டினருக்கு விசா வழங்க தற்காலிக தடை விதித்தது சவுதி அரேபியா

ஹஜ் 2025 சீசன் நெருங்கி வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு குறிப்பிட்ட விசா வகைகளை வழங்குவதை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

1987 கருப்பு திங்களை நினைவுபடுத்தும் பங்குச் சந்தை வீழ்ச்சி; இந்திய முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

டொனால்ட் டிரம்பின் கூடுதல் வரிவிதிப்பை அடுத்து, உலகளாவிய பங்குச் சந்தைகள் பெருகிவரும் அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், 1987 ஆம் ஆண்டின் பிரபலமற்ற கருப்பு திங்கள் சரிவுடன் இதை நிபுணர்கள் ஒப்பிட ஆரம்பித்துள்ளனர்.

BigBasket-டிற்காக $1.3 பில்லியன் திரட்ட திட்டமிட்டுள்ள டாடா

டாடா குழுமம் அதன் டிஜிட்டல் வணிகங்களான பிக்பாஸ்கெட் மற்றும் 1எம்ஜி ஆகியவற்றிற்காக 1.3 பில்லியன் டாலர்களை திரட்ட தயாராகி வருகிறது.

நானி தயாரித்த ப்ளாக்பஸ்டர் திரைப்படம் 'கோர்ட்' இந்த வாரம் நெட்ஃபிளிக்ஸில் வருகிறது

சமீபத்தில் விமர்சனரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட தெலுங்கு திரைப்படமான 'கோர்ட்: ஸ்டேட் Vs எ நோபடி', நெட்ஃபிளிக்ஸில் டிஜிட்டல் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

கோடை வெப்பம் அதிகரிப்பால் சிறுநீரகம் பாதிக்குமா? மக்களே அலெர்ட்; இதைத் தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் பல்வேறு இடங்களிலும் அதிகரித்து வருகிறது.

சுந்தர் வந்தார் சுந்தர் வென்றார்; கூகுள் சிஇஓவை குறிப்பிட்டு குஜராத் டைட்டன்ஸ் பதிவு; பின்னணி என்ன?

தனது முன்னாள் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரு சிறப்பான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) அன்று ஐபிஎல் 2025இல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

டிரம்பின் வரிகள் உலக சந்தைகளை உலுக்கியதால் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் சரிந்தது

இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கட்கிழமை வர்த்தக அமர்வை கடுமையாகக் குறைத்துத் தொடங்கின.

ஐபிஎல் 2025ல் ஷுப்மான் கில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்

ஏப்ரல் 6 அன்று ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2025 இன் 19வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் மீது இந்தியா எதிர் வரிகளை விதிக்க வாய்ப்பில்லை: அறிக்கை

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பிற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரி விதித்ததை அடுத்து, அமெரிக்கா மீது எதிர் வரிகளை விதிப்பது குறித்தும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்த வாய்ப்பில்லை என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர் கே.என். நேரு, அவரது மகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

தமிழக அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது மகன் மக்களவை உறுப்பினர் அருண் நேருவுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.

உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் டிரம்பின் வரிகள்

பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடுமையாக விதித்துள்ளதை தொடர்ந்து, உலக சந்தைகள் வீழ்ச்சியடைந்ததற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "சில நேரங்களில் ஏதாவது ஒன்றை சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறினார்.

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழை எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

06 Apr 2025

17 மணி நேரம்; மாநிலங்களவையில் நீண்ட நேர விவாதம் நடத்தி வக்ஃப் வாரிய திருத்த மசோதா சாதனை

வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி நேர 2 நிமிட விவாதத்துடன் கடந்த வாரம் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய அளவுகோலை மாநிலங்களவை அமைத்தது.

அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் புதிய படமா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட டீசரால் கிளம்பிய ஊகம்

புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் புகழ் மற்றும் சந்தை மதிப்பு இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது.

டி20 கிரிக்கெட் தோற்றத்திற்கு காரணமே நீங்கதான்; 1996 உலகக்கோப்பை வென்ற இலங்கை அணியுடன் பேசிய பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 5) சென்றபோது, ​​1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியுடன் கலந்துரையாடினார்.

ஐபிஎல் 2025: ஒரு பேட்டர் அடித்த மிக மெதுவான பவுண்டரி இதுதான்; மோசமான சாதனை படைத்த எம்எஸ் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி சனிக்கிழமை (ஏப்ரல் 5) ஐபிஎல் 2025 இல் மற்றொரு ஏமாற்றமளிக்கும் தோல்வியை சந்தித்தது.

இதென்ன பாலிவுட்டிற்கு வந்த சோகம்; 2025இல் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே வெற்றி

தென்னிந்திய படங்கள் கடந்த சில ஆண்டுகளாக பான் இந்தியா படமாக மிகப்பெரிய வெற்றிகளை குவித்து வரும் நிலையில், பாலிவுட் திரையுலகம் சோகமான நிலையை எதிர்கொண்டுள்ளது.

ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஜிடி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நடைபெறும் 19வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.

இந்தியாவில் நிதி மற்றும் சமூக பங்களிப்பில் அதிகரிக்கும் பெண்கள் பங்கேற்பு; மத்திய அரசு அறிக்கையில் தகவல்

மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2024: தேர்ந்தெடுக்கப்பட்ட குறிகாட்டிகள் மற்றும் தரவு என்ற அதன் 26வது பதிப்பை வெளியிட்டது.

ஐபிஎல்லில் இருந்து எப்போது ஓய்வு? உண்மையைப் போட்டுடைத்த சிஎஸ்கே ஜாம்பவான் எம்எஸ் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஜாம்பவான் எம்எஸ் தோனி, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இருந்து ஓய்வு பெறுவது குறித்த பரவலான ஊகங்களுக்கு பதிலளித்துள்ளார்.

மீடியா தானியங்கி சேமிப்பைத் தடுக்கும் புதிய தனியுரிமை அம்சத்தை வெளியிட வாட்ஸ்அப் திட்டம்

3.5 பில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களைக் கொண்ட மெட்டாவின் முதன்மை மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பயனர்கள் தங்கள் பகிரப்பட்ட மீடியாவின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க தனியுரிமை சார்ந்த அப்டேட்டை அறிமுகப்படுத்த உள்ளது.

டெஸ்லா இந்தியா வருவது நல்லதுதான்' பிஎம்டபிள்யூ நிறுவனம் வரவேற்பு

நாட்டின் வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையில் பிஎம்டபிள்யூ இந்தியா வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது மற்றும் டெஸ்லாவின் இந்திய வருகையை ஒரு நேர்மறையான வளர்ச்சியாகக் காண்கிறது.

கையெழுத்தாவது தமிழில் போடுங்கள்; தனக்கு கடிதம் அனுப்பும் தமிழக தலைவர்களுக்கு மோடி அறிவுறுத்தல்

ராம நவமியின் புனித நாளில், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

ஒருநாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது? சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சருமப் பராமரிப்பு பெரும்பாலும் பலருக்கும் சிக்கலாக உள்ளது.

ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஒரு வரலாற்று மைல்கல்லை குறிக்கும் வகையில், புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) திறந்து வைத்தார்.

ஊட்டியின் நெடுநாள் கனவு நிறைவேறியது; மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர்

நீலகிரி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) உதகையில் ஒரு அதிநவீன மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்தார்.

தோனியை நீக்கும் தைரியமான முடிவை ருதுராஜ் எடுக்க வேண்டும்; முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி வலியுறுத்தல்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் எம்எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவதை கடுமையாக விமர்சித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அமெரிக்காவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி

தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் கடுமையான புயல்கள், வெள்ளம் மற்றும் சூறாவளி தொடர்ந்து தாக்கும் நிலையில், இதில் சிக்கி அமெரிக்கா முழுவதும் 16 பேர் இறந்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில் கடல் பாலமான ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலம், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) ராம நவமியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு பேயர்ன் முனிச் கிளப்பை விட்டு வெளியேறினார் கால்பந்து வீரர் தாமஸ் முல்லர்

நடப்பு சீசனின் இறுதியில் பேயர்ன் முனிச்சிலிருந்து விலகுவதாக மூத்த மிட்ஃபீல்டர் தாமஸ் முல்லர் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன்சியின் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்தார் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) முல்லான்பூரில் நடைபெற்ற 18வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியைத் தோற்கடித்தது.

வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் 

வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.