உலக கோப்பை: செய்தி
பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி சர்ச்சை குறித்து சால்ட் பே விளக்கம்
இணையத்தில் சால்ட் பே என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற சமையல்காரரான நஸ்ரெட் கோக்சே, கத்தாரில் நடந்த பிபா உலக கோப்பை 2022 இறுதிப் போட்டியின் போது, பிரான்ஸுக்கு எதிரான அர்ஜென்டினாவின் வெற்றியைத் தொடர்ந்து களத்தில் படம்பிடித்தபோது சர்ச்சையை ஏற்படுத்தினார்.
ஸ்குவாஷ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி
சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்து வரும் ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டியில் வியாழன் அன்று (ஜூன் 15) நடந்த மூன்றாவது மற்றும் கடைசி குரூப் ஆட்டத்தில் ஜப்பானை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கள் குழுவில் முதலிடம் பிடித்தது.
வில்வித்தையில் உலக சாதனை படைத்த இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி
கொலம்பியாவில் புதன்கிழமை (ஜூன் 14) நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை ஸ்டேஜ் 3இன் போது இந்திய வில்வித்தை வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி 72-அம்பு பிரிவின் தகுதிச் சுற்றில் 711/720 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்!
ஜெர்மனியின் சுஹ்லில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார்.
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை!
1983 ஐசிசி உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் கூட்டாக தற்போது நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : 23 பேர் கொண்ட அணியை அறிவித்தது இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்டில் நடைபெறும் 2023 பிபா மகளிர் கால்பந்து உலக கோப்பையில் பங்கேற்கும் 23 பேர் கொண்ட வீராங்கனைகள் பட்டியலை இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!
தென்கொரியாவில் உள்ள சாங்வான் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட்ஸ் உலக கோப்பையில் இந்தியாவுக்கு இரண்டாவது நாளில் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.
பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 2023 : ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!
தென்கொரியாவில் உள்ள சாங்வான் சர்வதேச துப்பாக்கி சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட்ஸ் உலக கோப்பையில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத்
ஐபிஎல் 2023 சீசனில் அபாரமாக விளையாடிய இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விரைவில் இந்திய ஜெர்சியை அணிவதைக் காண முடியும் என்று எம்எஸ்கே பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : இந்திய வீராங்கனைகள் புதிய சாதனை!
செவ்வாயன்று (மே 23) கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் பெண்கள் ஸ்கீட் பிரிவில் முதல்முறையாக இந்தியா இரண்டு தனிநபர் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டி! வெளியானது அறிவிப்பு!
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு ஸ்குவாஷ் உலக கோப்பை ஜூன் 13 முதல் 17 வரை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மற்றும் இந்திய ஸ்குவாஷ் & டிரையத்லான் அகாடமியில் நடைபெறும் என திங்கட்கிழமை (மே 22) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலம் வென்றார்!
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்து வரும் ஐபிஏ உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெள்ளிக்கிழமை (மே 12) வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : ஒரே நாளில் 2 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா!
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 12) ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹிருதய் ஹசாரிகா 251.9 புள்ளிகளை பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!
அஜர்பைஜானின் பாகுவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவ்யா தடிகோல் சுப்பராஜு மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தங்கம் வென்றது.
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான்
புதன்கிழமை (மே 10) அஜர்பைஜானின் பாகுவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் வெண்கலம் வென்றுள்ளார்.
துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை பதக்கப்பட்டியல் : மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்த இந்தியா!
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் சார்பில் எகிப்தில் நடந்த ஐஎஸ்எஸ்எப் ஷாட்கன் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா ஒரு தங்கத்துடன் பட்டியலில் மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்துள்ளது.
ODI உலகக்கோப்பை 2023 : கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக இந்தியா வருவது உறுதி என தலைமை பயிற்சியாளர் தகவல்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், தற்போது காயத்தால் அவதிப்பட்டாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியுடன் அவர் நிச்சயம் இந்தியா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா
துருக்கியின் அன்டலியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை 2023 ஸ்டேஜ் 1இல் இந்திய அணி நான்கு பதக்கங்களுடன் முடித்துள்ளது.
உலகக்கோப்பை வில்வித்தை 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
துருக்கியின் அண்டலியாவில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை ஸ்டேஜ்-1 இன் அரையிறுதியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜாஸ் பிரவின் டியோடலே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம்
2027 மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை இணைந்து நடத்துவதற்கான ஏலத்தை அமெரிக்காவும் மெக்சிகோவும் ஃபிஃபாவிடம் சமர்ப்பிப்பதாக அந்நாடுகளின் கூட்டமைப்பு புதன்கிழமை (ஏப்ரல் 19) தெரிவித்தது.
பாரிஸ் ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட தகுதிப் போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்கு தடை
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக இந்த ஆண்டு நடக்க உள்ள கூடைப்பந்து தகுதிப் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்திய வில்வித்தை அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக இந்திய வில்வித்தைக்கு ஒரு பெரிய ஊக்கமளிக்கும் வகையில், தேசிய வில்வித்தை கூட்டமைப்பு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பயிற்சியாளர் பேக் வூங் கியை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
உலக இளைஞர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரருக்கு வெண்கலம்
அல்பேனியாவின் டுரெஸ் நகரில் நடைபெற்ற ஐடபிள்யூஎஃப் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் பரலி பெடப்ரேட் 67 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ்
புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் தங்கம் வென்றார்.
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : மேரி கோமின் சாதனையை சமன் செய்வாரா நிகத் ஜரீன்?
புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகளில் இந்தியாவின் நான்கு வீராங்கனைகள் சனிக்கிழமை (மார்ச் 25) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 26) மோத உள்ளனர்.
உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல்
நடப்பு உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் ஆடவர் 10மீ ஏர் ரைபிளில் வெண்கலம் வென்றார். இது தற்போது நடந்து வரும் போட்டியின் இரண்டாவது பதக்கமாகும்.
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
புதுடெல்லியில் வியாழக்கிழமை (மார்ச் 23) நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் நிகத் ஜரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் (ஐஎஸ்எஸ்எப்) போபாலில் நடத்தும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் இரண்டாவது நாளில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : 8 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி
டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் ஹாலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) நடந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் போட்டியில், 50 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் மெக்சிகோவை சேர்ந்த ஃபாத்திமா ஹெர்ரேரா அல்வாரெஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
டெல்லி குத்துச்சண்டை வீராங்கனை நேபாளத்திற்காக விளையாட அனுமதி
குத்துச்சண்டை வீராங்கனை அஞ்சனி டெலி மகளிர் உலக சாம்பியன்ஷிப்பில் நேபாளம் சார்பாக விளையாடுவதற்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (ஐபிஏ) அனுமதியை பெற்றார்.
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ஷஷி சோப்ரா அபார வெற்றி
வெள்ளிக்கிழமை (மார்ச் 17) நடைபெற்ற மஹிந்திரா ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா மற்றும் ஷஷி சோப்ரா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இதே நாளில் அன்று : 1975இல் முதல் முறையாக இந்தியா ஹாக்கி உலகக்கோப்பை வென்ற தினம்
இதே நாளில், 1975 மார்ச் 15 அன்று, கோலாலம்பூரில் நடந்த இறுதிப் போட்டியில், அஜித்பால் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
மகளிர் ஸ்னூக்கர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
மகளிர் ஸ்னூக்கர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 'ஏ' அணி இங்கிலாந்தை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
40 ஆண்டுகளுக்கு பிறகு பிபா கூடைப்பந்து உலககோப்பைக்கு தகுதி பெறாத அர்ஜென்டினா
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) தகுதிச் சுற்றில் டொமினிகன் குடியரசிடம் 79-75 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம், 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டுக்கான பிபா (FIBA) கூடைப்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்கும் தகுதியை அர்ஜென்டினா இழந்துள்ளது.
யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
தற்போது நடந்து வரும் ஐசிசி யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் சிக்ஸ் சுற்றில் நேற்று (ஜனவரி 22) இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நேற்று தோல்வியடைந்து இந்திய அணி, உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.
உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் தலைமை தாங்குகிறார்
ஜனவரி 2023 இல், ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெறவுள்ள FIH ஆண்கள் உலக கோப்பை தொடருக்கான, 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணியை, அதன் தலைமையான இந்திய ஹாக்கி குழு, அறிவித்தது.
'எனக்கு இல்லடா end';அர்ஜென்டினாவுக்காக தொடர்ந்து விளையாட போகும் லியோனல் மெஸ்ஸி
சர்வதேச கால்பந்து போட்டிகளில், அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாக்கி உலகக்கோப்பை - சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடன் வாழ்த்து பெற்ற வீரர்கள்
ஒடிசா மாநிலம் ரூர்கெலாவில் ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஹாக்கி உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.
1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை
உலகக்கோப்பை கால்பந்து போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட, 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கோப்பையை கைப்பற்றியிருக்கிறது அர்ஜென்டினா.